ஷோம்பென்ஸ் பூர்வகுடி பகுதிகள் அழியும்: சோனியா எச்சரிக்கை
டெல்லி: செப்டம்பர் 9-அந்தமான் நிகோபார் தீவில் அமைய உள்ள கிரேட் நிகோபார் திட்டத்தால் சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்த கூடியது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். அந்தமான் நிகோபார்...
இந்தியாவிற்காக அமெரிக்காவுடன் மோதும் சீனா.. மிரண்ட டிரம்ப்
நியூயார்க், செப்டம்பர் 9- அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நியாயமற்றது, மோசமானது என்றும், இதை பெய்ஜிங் உறுதியாக எதிர்க்கிறது என்றும்...
மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
மும்பை: செப்டம்பர் 9-மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் மீது பிரபல நடிகை ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல்...
நடிகை நவ்யா நாயருக்குரூ.1.14 லட்சம் அபராதம்
மெல்போர்ன்: செப்டம்பர் 9-ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஒரு முழம் மல்லிகை பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6-ம் தேதி...
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
போபால்: செப்டம்பர் 9-மத்திய பிரதேசத்தில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த...
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
பாரீஸ்: செப்டம்பர் 9-பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவறி பிரான்ஸ் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தனது...
இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி
ஜெருசலேம்: செப்டம்பர் 9-ஜெருசலேமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
ஜெருசலேத்தில் நொடிப்பொழுதில் பறிபோன 6 உயிர்கள்
ஜெருசலேம்: செப்டம்பர் 9-இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20+...
மும்பை விமான நிலையத்தில்அதிகாரிகள் 15 பேர் டிஸ்மிஸ்
மும்பை: செப்டம்பர் 9-மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சொந்த உபயோகத்திற்கு திருடிய 15 விமான நிலைய மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.வர்த்தக நகரமான மும்பையில் உள்ள...
டிஜிபி விவகாரம் தமிழக அரசு விளக்கம்
புதுடெல்லி: செப்டம்பர் 9-தமிழகத்தில் தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க யுபிஎஸ்சி...




















