ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு
புதுடெல்லி: செப்டம்பர் 9-ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது,...
பீங்கான் கழிவுகளில் உருவான உலகின் முதல் பூங்கா
லக்னோ: செப். 8:உலகிலேயே பீங்கான் கழிவுகளில் இருந்து உருவான முதல் பூங்கா, உத்தர பிரதேசத்தில் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு...
ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு
திருவனந்தபுரம்: செப். 8:கேரள மாநிலத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில் ஆஎஸ்எஸ் கொடியுடன் ஆபரே ஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கிய அக்கட்சி தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து...
புற்றுநோய்க்கு தடுப்பூசி ரஷ்யா சாதனை
மாஸ்கோ: செப்டம்பர் 8- : புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகில் லட்சக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக...
இந்தியாவுக்கு மேலும் சிக்கலை தரும் டிரம்ப் – அமெரிக்கா திட்டம் என்ன ?
வாஷிங்டன்: செப். 8-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்திருந்தது. இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரஷ்யா எண்ணெய் வாங்குவோர்...
திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு
புதுடெல்லி: செப்டம்பர் 8-உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது.உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன்...
நாளை துணை ஜனாதிபதி தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு
புதுடெல்லி: செப். 8-துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் 14வது துணை...
சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் கைது
ஜார்ஜியா: செப்டம்பர்அமெரிக்காவின் தென்கிழக்கு ஜார்ஜியா மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில், தென்கொரியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக பணியாற்றுவது தெரியவந்தது.இவர்கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள...
நக்சலைட் சுட்டுக் கொலை
சாய்பாஸா: செப்டம்பர் 8- ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அமித் ஹஸ்தா என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.நக்சல்...
ஆந்திராவில் மர்ம நோய் 20 பேர் பலி சுகாதார அவசர நிலை பிரகடனம்
குண்டூர்: செப். 8-ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில்...




















