ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
வாஷிங்டன்: செப். 8-பணயக்கைதிகள் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான சண்டை 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து...
மாணவரை 60 முறை அறைந்த மாணவர்கள் மீது வழக்கு
லக்னோ, செப்டம்பர் 8- உத்தர பிரதேசம் லக்னோவில் மால்ஹார் பகுதியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பிஏ எல்எல்பி படிக்கும் மாணவர் ஷிகார் முகேஷ். இவரை அவருடன் படிக்கும் சவுமியா சிங்...
டிரம்ப் நடவடிக்கை – மோடி பாராட்டு
புதுடில்லி: செப் 6-பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொனி கடந்த சில நாட்களில் மாறிவிட்டதாகத்...
பஞ்சாப் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
சண்டிகர்: செப் 6-பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த பகவந்த் மான் உள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கும் மேலாக...
விமானத்தில் கோளாறு;மீண்டும் கொச்சிக்கு திரும்பியது
கொச்சி: செப் 6-கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 180 பேர் கடும் அவதி அடைந்தனர்.கொச்சியில் இருந்து நேற்று இரவு 11.10...
மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்: நொய்டாவில் ஒருவர் கைது
மும்பை: செப் 6-மும்பையில் மனித வெடிகுண்டுகள் வாயிலாக, 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக, பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், விநாயகர் சதுர்த்தி...
அசுர வேகத்தில் முன்னேறும் பிரிக்ஸ் – அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது
புதுடெல்லி, செப்டம்பர் 6- அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலிமை கொண்டதாக தெரிந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமேதான் என நிதி ஆலோசகர் சி.ஏ. நிதின் கௌசிக் விமர்சித்திருக்கிறார். தற்போது ஜி7 நாடுகளின்...
மாணவர்களுக்கு வீட்டை வழங்கிய விவசாயி
ஜெய்ப்பூர்: செப்டம்பர் 6ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம்...
கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 30 ஆயிரம் கோடி அபராதம்
ஜெனிவா, செப்டம்பர் 6- கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார்...
சமோசா வாங்கி வராத கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு
பரேலி: செப்டம்பர் 6 கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....




















