17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்
புதுடெல்லி: செப்டம்பர் 6-மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி...
என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ
சண்டிகர்: செப். 5-பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன் மஜ்ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன்பேரில் பாட்டியாலா சிவில்...
முனிர் மேலும் 10 ஆண்டு தொடர திட்டம்?
இஸ்லாமாபாத்: செப்.5-பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக உள்ள பீல்டு மார்ஷல் அசிம் முனிர், மேலும் 10 ஆண்டு அதே பதவியில் தொடரும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நம் அண்டை நாடான...
சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது
இம்பால்: செப்.5-மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை திறக்க குகி நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில்...
மத்திய அரசுக்கு கார்கே வலியுறுத்தல்
புதுடெல்லி: செப்.5-காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி...
இந்தியாவில் சிசு மரணங்கள் குறைந்தது
புதுடெல்லி: செப்.5-இந்தியாவில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்டுகளில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate –...
இமாச்சல், உத்தராகண்ட் பாதிப்புகளுக்கு காடுகள் அழிப்பு காரணமா?
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இதற்கு முன் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் அதிகளவில் மரங்கள் வந்தன.இதுகுறித்து அனாமிகா ரானா...
ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!
புதுடெல்லி, செப்டம்பர் 5-பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல...
நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு
வாஷிங்டன்: செப்டம்பர் 5-உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.அமெரிக்க அதிபர்...
ராகுல் யாத்திரை – காங்கிரசுக்கு பிஹார் தேர்தலில் பலன் தருமா?
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ்,...





















