எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய...

கேரளாவில் வரும் 10ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

0
திருவனந்தபுரம்: செப்.5-கேரளாவில் வரும் 10ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது , அடுத்த 24 மணி...

ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: மோடி

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம்...

ஏழைகள் அனைவருக்கும்ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

0
அமராவதி: செப்டம்பர் 5-யூனிவர்​ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்​திர அரசு நேற்று அனு​மதி வழங்​கியது. இதனால் இனி ஆந்​திர மாநிலத்​தில் வறுமை கோட்​டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்​பத்​தினர் ஆண்​டுக்கு ரூ.25 லட்​சம்...

சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்

0
சபரிமலை: செப்டம்பர் 5-சபரிமலையில் நேற்று தொடங்கிய திருவோண விருந்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவோண பூஜைக்காக சபரிமலை நடை செப்., 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.அன்று விசேஷ பூஜைகள் இல்லை....

பாகிஸ்தானுக்கு கைவிரித்த சீனா.. நிதி கொடுக்க மறுத்த ஜி ஜின்பிங்

0
இஸ்லாமாபாத்: செப்டம்பர் 5-சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வருகிறது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட...

பீஹார் மாநிலத்தில் வரும் நவம்பரில் தேர்தல்?

0
பாட்னா: செப்டம்பர் 5-பீஹார் சட்டசபைக்கு, வரும் நவம்பரில் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...

பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

0
பெய்ஜிங்: செப்டம்பர் 5-சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது.இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றனர். கடந்த 1-ம்...

இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.சிங்​கப்​பூர் அதிபர் லாரன்ஸ் வாங்...

ஜிஎஸ்டி 2.0 : மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க அழைப்பு

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.ென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையை சுமுகமாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe