எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: செப்டம்பர் 5-எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய...
கேரளாவில் வரும் 10ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
திருவனந்தபுரம்: செப்.5-கேரளாவில் வரும் 10ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது , அடுத்த 24 மணி...
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: மோடி
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம்...
ஏழைகள் அனைவருக்கும்ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு
அமராவதி: செப்டம்பர் 5-யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்திர அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதனால் இனி ஆந்திர மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம்...
சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்
சபரிமலை: செப்டம்பர் 5-சபரிமலையில் நேற்று தொடங்கிய திருவோண விருந்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவோண பூஜைக்காக சபரிமலை நடை செப்., 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.அன்று விசேஷ பூஜைகள் இல்லை....
பாகிஸ்தானுக்கு கைவிரித்த சீனா.. நிதி கொடுக்க மறுத்த ஜி ஜின்பிங்
இஸ்லாமாபாத்: செப்டம்பர் 5-சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வருகிறது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட...
பீஹார் மாநிலத்தில் வரும் நவம்பரில் தேர்தல்?
பாட்னா: செப்டம்பர் 5-பீஹார் சட்டசபைக்கு, வரும் நவம்பரில் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...
பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
பெய்ஜிங்: செப்டம்பர் 5-சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். கடந்த 1-ம்...
இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிரதமர் நரேந்திர மோடியை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.சிங்கப்பூர் அதிபர் லாரன்ஸ் வாங்...
ஜிஎஸ்டி 2.0 : மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க அழைப்பு
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.ென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையை சுமுகமாக...






















