பங்கு சந்தை எழுச்சி
மும்பை: செப். 4-ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பங்கு சந்தையில் திடீர் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. சென்செக்ஸ் கிடுகிடு என உயர்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் விளையும் உயர்ந்துள்ளது....
துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
ராஞ்சி: செப். 4-ஜார்க்கண்டில்நக்சலைட்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
காசர்கோடு: செப். 4-நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமிலம் குடித்து உயிரிழந்த aசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோபி (58), அவரது மனைவி இந்திரா (55), சகோதரர் ரஞ்சேஷ் (37) மற்றும் அவரது...
பிரிட்டன் அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
பிரிட்டன்: செப். 4-லண்டனில் பிரிட்டன் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி,...
நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்
ஸ்ரீநகர்: செப். 4-காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில்...
இந்தியாவை விட வலுவான உறவுக்கு தயார்: ரஷ்ய அதிபரிடம் பாக்., பிரதமர் உறுதி
பீஜிங்: செப். 4:-ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இந்தியா, ரஷ்யா இடையான உறவை நாங்கள் மதிக்கிறோம்; அதைவிட வலுவான உறவை வைத்திருக்க நாங்கள் விருப்புகிறோம்,...
நக்சல்கள் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: அமித்ஷா
புதுடெல்லி: செப். 4:-அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில்...
இந்தியாவில் சிங்கப்பூர் பிரதமர் 3 நாள் சுற்றுப்பயணம்
புதுடெல்லி: செப். 4:-இந்தியா - சிங்கப்பூர் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்....
பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு
புதுடெல்லி: செப்டம்பர் 4-இந்தியப் பெண்கள் சேமிப்பு என்ற மனநிலையிலிருந்து தற்போது முதலீடு என்ற பார்வைக்கு மாறியுள்ளனர். தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் அவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின் நிதி சூழலை மாற்றியமைப்பதில்...
சாகா வரம் பெறுவது எப்படி; ஜி ஜின்பிங்- புடின் உரையாடல் அம்பலம்
பீஜிங்: செப். 4-பீஜிங்கில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், ஆயுளை நீடிப்பது குறித்து பேசிக்கொண்ட சுவாரஸ்ய வீடியோ வெளியாகி உள்ளது.இரண்டாம் உலகப்...






















