மோடி தாய் குறித்த அவதூறு கண்டித்து நாளை பீகார் பந்த்
பாட்னா: செப். 3 -பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இண்டி கூட்டணியை கண்டித்து செப்.4ல் தேஜ கூட்டணி பீஹாரில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து பீஹார் மாநில பாஜ...
17 வயது மாணவனுடன் ஓட்டம்; 27 வயது பெண் மீது போக்சோ
திருவனந்தபுரம், செப்டம்பர் 3- கேரளாவில் பிளஸ் 1 மாணவனுடன் ஓட்டம் பிடித்த, 27 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சேர்த்தலா பள்ளிபுரத்தை சேர்ந்தவர்...
அரசியல் பேரணியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி
இஸ்லாமாபாத்: செப். 3 -பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் அரசியல் பேரணியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு, பேரணி ஒன்று நடந்தது....
துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய எம்எல்ஏவுக்கு வலைவீச்சு
சண்டிகர், செப்டம்பர் 3- பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப் பேரவை தொகுதி ஆம்...
கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில்827 யானைகள் உயிரிழப்பு
கொச்சி, செப்டம்பர்.3- கேரளா காடுகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 827 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. கேரளா காடுகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையாக...
சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
புதுடெல்லி, செப்டம்பர்.3- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ராகுல்...
ஆப்கனுக்கு கை கொடுத்த இந்தியா:21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
புதுடெல்லி: செப். 3 -நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை அந்நாட்டுக்கு இந்தியா அனுப்பி உள்ளது.ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோரை காணவில்லை....
விருது வழங்கி ஊக்குவிக்கும் எஸ்.பி.
புதுடெல்லி: செப். 3 -ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்படும் ஒருவரை ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்து அவர்களுக்கு அம்மாவட்ட எஸ்.பி. விருது வழங்கி வருகிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா...
ஜிஎஸ்டி கூட்டத்தில் முக்கிய முடிவு – அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்
டெல்லி: செப். 3-ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த இருநாள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இதில், வரி விகிதங்களை மாற்றுதல்,...
இலங்கை அதிபர் முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்
ராமேசுவரம்: செப். 3- கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் கூறியுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த...




















