பஞ்சாப் வெள்ளம்.. கதறும் மக்கள்.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பகவந்த் மான்
சண்டிகர்: செப். 3-பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1000க்கும்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாப்பிடுவது எப்படி?
புதுடில்லி: செப். 3-விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர்...
வெள்ள நீர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: செப். 3- பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சட்லெஜ், சீனாப், ராவி ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 33 பேர்...
என் தாய் பற்றி அவதூறாக பேசியது அனைத்து தாய்மாருக்கும் அவமானம் – மோடி
புதுடெல்லி: செப். 3-என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தாய்மாருக்கும் அவமானம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...
துணைவேந்தர் நியமன குழுவில் முதல்வரை நீக்க வழக்கு
கேரளா: செப்.3- கேரளாவில், பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கேரள முதல்வரின் தலையீடு இருப்பதால் அவரை அக்குழுவில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.கேரளாவில்,...
இந்தியா – சீனா – ரஷ்யா.. கரம் கோர்த்த உலகின் 3 பெரிய சக்திகள்
நியூயார்க், செப்டம்பர் 2-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை...
சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது தேர்தல் கமிஷன்
புதுடில்லி, செப்டம்பர் 2-‘பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்குப் பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஏதேனும் திருத்தங்கள், ஆட்சேபனைகள், உரிமை கோரல்கள் இருந்தால், செப்., 1ம் தேதி காலக்கெடுவுக்கு...
பஞ்சாப் மிதக்கிறது – 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு
சண்டிகர்: செப் 2-பஞ்சாப் மாநிலத்தில் பெய்து கனமழையால், 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இடம்...
சூடானில் நிலச்சரிவு; 1000 பேர் பலி, ஒருவர் மட்டுமே உயிர்தப்பிய அதிசயம்
கர்டோம்; செப் 2-சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த 1000 பேர் பலியாகி உள்ளனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர்தப்பி இருக்கிறார்.சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான...
உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்
புதுடில்லி:செப்.2- உலகநாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள் எவை என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச நாடுகளையே இந்த புள்ளி விவரங்கள் மலைக்க வைத்துள்ளன.உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 நாடுகளில்...




















