மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம்
புதுடெல்லி, செப்டம்பர் 1- அதிகரித்து வரும் நிச்சயமற்ற வர்த்தக சூழல்களுக்கு மத்தியில் அரசியல் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க...
நிலச்சரிவு அபாயம் -தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு
டேராடூன்: செப். 1-உத்தராகண்டில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.உத்தராகண்ட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!
புதுடெல்லி, செப்டம்பர் 1- அரசியல் சட்டத்தின், 130வது திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என,...
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி, செப்டம்பர் 1- கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஏழை எளிய மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க...
7,000 ஊழல் வழக்குகள் நிலுவை
புதுடெல்லி: செப். 1-மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 379 வழக்குகள் 20...
ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு
கொல்கத்தா, செப்டம்பர் 1- பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும்...
இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு
சிம்லா: செப்.1-இமாச்சல பிரதேசத்தில் தொட ரும் பருவமழையின் சீற்றம் காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதித்துள்ளது.இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: மேகவெடிப்பு மற்றும் கன மழையால் இமாச்சல பிரதேசம்...
நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
தருமபுரி / மேட்டூர்: செப். 1-நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பும் விநாடிக்கு 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கேரளா, கர்நாடகாவில் பெய்த...
பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள்
புதுடெல்லி: செப்.1-அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி...
உலகின் மிகப்பெரிய 4 கிலோ கத்திரிக்காய் – கின்னஸ் சாதனை
பென்சில்வேனியா: செப்.1-அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.இந்த...




















