ரயில் சேவை பாதிப்பு

0
ஆந்திரா, ஆகஸ்ட். 29- ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம்புரண்ட இடத்தில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே...

தே.ஜ. கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் – கருத்துக்கணிப்பில் தகவல்

0
புதுடில்லி, ஆகஸ்ட். 29-தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டி...

புரோ கபடி லீக் சீசன் 12 தொடக்கம்

0
விசாகப்பட்டினம்:ஆகஸ்ட் 29- புரோ கபடி லீக்கின் 12-வது சீசன் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டரங்கில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4 நகரங்களிலும் போட்டிகள் நடைபெற...

லட்சுமி மேனன் மது போதையில் தகராறு: முன்ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்

0
கொச்சி, ஆகஸ்ட். 29-மது போதை​யில் பாரில் நடந்த தகராறு தொடர்​பாக ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்​கிய வழக்​கில் நடிகை லட்​சுமி மேனனுக்கு கேரள உயர்​ நீ​தி​மன்​றம் முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது.“ரகு​வின்தே...

சூப்பர் முதல்வராக கவர்னர் செயல்பட முடியாது – தமிழக அரசு தரப்பில் வாதம்

0
புதுடெல்லி, ஆகஸ்ட். 29- சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது...

முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

0
ஜெனீவா, ஆகஸ்ட் 28- அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி...

இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 28- ‘வர்த்தகம் இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி’ என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்தார்....

அமெரிக்க வரி சமாளிக்க மோடி அதிரடி

0
புதுடெல்லி: ஆக.28-இந்தியா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போரை சமாளிக்க பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவின் விளைவுகளைச் சமாளிக்க இந்தியா பல...

உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

0
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 28- ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் ஆபத்தில் இருந்து தப்பினர். ஜம்மு - காஷ்மீரின்...

நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” – ராஜ்நாத் சிங்

0
புதுடெல்லி: ஆக.28-புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe