விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி:ஆகஸ்ட் 26- ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன...
சிகாகோவிலும் ராணுவத்தை களமிறக்க டிரம்ப் முடிவு
சிகாகோ: ஆகஸ்ட் 25- வாஷிங்டனை தொடர்ந்து, சிகாகோவிலும் நகரின் பாதுகாப்புக்கு ராணுவத்தை களமிறக்கும் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வந்துள்ளார்.அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், சிறப்பு மாவட்டமாக உள்ளது. இதன் பாதுகாப்பு மேயரின்...
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி
புதுடில்லி: ஆகஸ்ட் 25-‘’அமெரிக்காவின் வரிகள் இருந்த போதிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்’’ என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்தார்.ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்...
மகனின் கண்முன்னே மனைவிக்கு தீ வைப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 25-உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில்...
லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்
லக்னோ: ஆக. 25-உத்தரபிரதேசத்தில் லாரி- டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி- டிராக்டர்...
குழந்தைக்கு தடுப்பூசி போட ஆற்றை கடந்து ஆபத்தான பயணம் செய்த நர்ஸ்
சிம்லா: ஆகஸ்ட் 25-இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டி மாவட்டம் சுதார் கிராமத்தில் உள்ள ஆரம்ப...
உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா – அமித்ஷா
புதுடில்லி: ஆக. 25-''உடல்நலக் காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, அமித்ஷா...
இந்திய மாணவர் சங்கத்தின் புதிய மாநில தலைவர் மிருதுளா
கோவை: ஆகஸ்ட் 25- இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) 27-வது தமிழ் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...
தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்
புதுடெல்லி: ஆகஸ்ட் 25-உலகளவில் தங்கத்தை அதிகம் வைத்திருக்கும் நாடுகளை உலக தங்க கவுன்சில் பட்டியலிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.அமெரிக்காவிடம் தற்போதைய நிலவரப்படி 8,133 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்காவின்...
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்
புதுடில்லி: ஆகஸ்ட் 25- தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், 60, நியமிக்கப்பட்டு உள்ளார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, பிரதமர் நரேந்திர மோடியின்...




















