பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி
ஹைதராபாத்: ஜூலை 2தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60-க்கும்...
அனில் அம்பானிக்கு செக்.. ஆர்பிஐ-யிடம் புகார் அளித்த எஸ்பிஐ வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ (Fraud) என அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முடிவை வங்கி 2025 ஜூன்...
மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை
வாஷிங்டன்: ஜூலை 2-பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு’ என்று குவாட் மாநாட்டில் பேசுகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள்...
இந்திய பொருளாதார வளர்ச்சி
புதுடெல்லி: ஜூலை 2-உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து...
சமையல் காஸ் சிலிண்டர்விலை ரூ.58 குறைப்பு
புதுடில்லி: ஜூலை 1 - வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள்...
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது: ஜி 7 நாடுகள் கூட்டறிக்கை
புதுடில்லி:ஜூலை 1 - ‘’ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது’’ என ஜி 7 அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை...
இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி
இஸ்லாமாபாத் : ஜூலை 1 -'சார்க்' அமைப்புக்கு மாற்றாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின்...
ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு
ஹைதராபாத்: ஜூலை 1 -தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின்...
கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு
புதுடெல்லி,ஜூலை 1 -இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) - நேஷனல்...
15 வயது சிறுமி மீட்பு
பிரயாக்ராஜ்: ஜூலை 1 - மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங்...


















