இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு
லண்டன், ஆகஸ்ட் 25- லண்டனில் இந்திய உணகத்திற்கு தீ வைக்கப்பட்ட நிலையில், 5 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கிழக்கு லண்டனில் இந்திய உணவகம் (இண்டியன்...
பாலியல் புகாரில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 25- நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு எம்எல்ஏ...
இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும் என இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே,...
இந்தியாவின் வர்த்தகத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்: ஜெய்சங்கர்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- ‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ என, அமெரிக்கா அறிவுறுத்தியிருந்த நிலையில், ‘’உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்; நீங்கள் வாங்காதீர்கள்,’’ என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி...
வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம்...
அமெரிக்காவுக்கான பெரும்பாலானதபால் சேவை ரத்து
புதுடெல்லி, ஆகஸ்ட் 24-அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி (நாளை) முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து...
330 காச நோயாளிகளை தத்தெடுத்த சத்தீஸ்கர் கவர்னர்
ராய்ப்பூர், ஆகஸ்ட் 24- சத்தீஸ்கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியின் காச நோய் (டி.பி.) இல்லா இந்தியா பிரச்சாரத்தை துரிதப்படுத்தி வருகிறார்.அவ்வப்போது இந்த பிரச்சாரத்தின் நிலை பற்றி ஆய்வுக்...
மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது
கீவ், ஆகஸ்ட் 24- ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், ‘ட்ரோன்’ உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு...
கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6...
விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
நியூயார்க், ஆகஸ்ட் 24- அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்....


















