போலி ஆதார் அட்டைகள்:அச்சிட்டு கொடுத்த 8 பேர் கைது
லக்னோ: ஆக. 23-இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேற ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரித்த இரண்டு கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது...
கேபிள் ஒயர்களை அகற்றும் பணி தீவிரம்
ஹைதராபாத்: ஆக. 23-ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்றப்படுகின்றன. தெலங்கானா மாநிலம், ராமாந்தபூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்றிரவு தேர்திருவிழா நடைபெற்றது.அப்போது மின்சார கம்பங்களில் சுற்றி இருந்த...
டிக்டாக் செயலிக்கு அனுமதி இல்லை; மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: ஆகஸ்ட் 23-இந்தியா- இந்தியா - சீனா இடையே உறவு வலுப்பெற்று வர துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க போவதாக வந்த செய்திக்கு மத்திய அரசு...
காசாவில் உணவு பஞ்சம்’ ஐ.நா பிரகடனம்
புதுடெல்லி: ஆகஸ்ட் 23-மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின்...
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 2 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
ஸ்ரீநகர்: ஆகஸ்ட் 23-நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள 2 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத...
காசா நகரம் அழிக்கப்படும்: ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
டெல் அவிவ்: ஆகஸ்ட் 23- மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ்...
ஆர்எஸ்எஸ் விழாவுக்கு தலைமை தாங்கும் ராம்நாத் கோவிந்த்
டெல்லி: ஆகஸ்ட் 23- ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயதசமி நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி...
தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி
புதுடெல்லி: ஆகஸ்ட் 23-தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.டெல்லி மற்றும் அதன்...
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன?
கொழும்பு: ஆகஸ்ட் 23- அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த...
பிரபல பஞ்சாபி நடிகர் பல்லா மரணம் முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்
சண்டிகர், ஆகஸ்ட் 23-:பிரபல பஞ்சாபி நடிகர் ஜஸ்விந்தர் சிங் பல்லா,65, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மொஹாலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்தார். ஜஸ்விந்தர் சிங் பல்லாவுக்கு,...




















