கிரிமினல் வழக்கு : முதலிடத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
புதுடில்லி, ஆகஸ்ட் 23- நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வர்களில் 40 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதாகி...
இந்தியாவுக்கான புதிய தூதர் செர்ஜியோ கோர்
வாஷிங்டன், ஆகஸ்ட் 23- ஆகஸ்ட் 23- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.டிரம்பின் புதிய வரி விதிப்பு காரணமாக, இந்தியா, அமெரிக்கா...
தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை
புதுடெல்லி: ஆக.22-தெரு நாய்களுக்கு பொதுமக்கள் உணவு அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கண்ட இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கக்கூடாது. அதேசமயம் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஏற்படுத்தி...
பாராளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர் கைது
புதுடெல்லி: ஆக.22- டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று...
நடிகை பாலியல் புகார்: கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
திருவனந்தபுரம்: ஆக.22-மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்னுடன் நட்புடன் பழகிய அரசியல்வாதி ஒருவர் எனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி, ஓட்டல் அறைக்கு அழைத்தார்....
ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளித்த பக்தர்
திருமலை: ஆக.22-திருப்பதி ஏழுமலையானுக்கு விரைவில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்தர் காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி...
சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5ஆக பதிவு
புதுடெல்லி: ஆக.22-தென் அமெரிக்காவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது.தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில்...
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின்
வாஷிங்டன்: ஆக.22-அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்லையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த மாகாணம் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. கடந்த 1867-ம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார்...
அமெரிக்க பெண் இந்தியாவில் கைது
புதுடெல்லி: ஆக.22-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், எவர்மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்ரிக். இவருக்கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரியானோவுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு அடுத்தடுத்து 7 குழந்தைகள்...
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா?
புதுடெல்லி:ஆகஸ்ட் 22-இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும்...




















