கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதி -உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 21- குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘ஆளுநர் ஒன்றும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய அரசின் பிரதிநிதி’...
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
புதுடெல்லி: ஆக. 21-டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின்...
ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 21-இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடி மதிப்பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்படையில் உள்ள பழைய...
பீகார் மே. வங்கத்தில் நாளை வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி
புதுடெல்லி: ஆக. 21-பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 22) பிஹார் மற்றும் மே.வங்கத்தில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி...
மத்திய அரசின் புதிய மசோதா ஒரு கூரான கத்தி!
புதுடெல்லி, ஆகஸ்ட் 21- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார். அதில் முக்கியமான மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது சட்ட திருத்த மசோதா 2025...
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக கொந்தளித்த ஆதித்யா தாக்கரே
மும்பை, ஆகஸ்ட் 21- “பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் தொடரும்போது, கிரிக்கெட் உறவுகள் மட்டும் தேவையா? நாட்டு நலனை விட பிசிசிஐ-க்கு வருமானம்தான் முக்கியமா?” என சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, இந்தியா-பாகிஸ்தான்...
இந்தியா – சீனா நேரடி விமானப் போக்குவரத்து
புதுடெல்லி: ஆக. 21-இந்தியா - சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே 539 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன....
திருநங்கை டாக்டரின் சான்றிதழ்களில் பெயர், பாலினம் மாற்ற உத்தரவு
இம்பால்: ஆக. 21-மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை மருத்துவரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும், பெயர் மற்றும் பாலினத்தை ஒரு மாதத்துக்குள் மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மணிப்பூரைச் சேர்ந்தவர் பியான்சி லாய்ஷ்ராம்....
மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் தர்கா சேதம்:போலீஸார் தீவிர விசாரணை
புதுடெல்லி: ஆக. 21-மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள கோர்கி கிராமத்தில் பழமையான காஜி மியான் தர்கா உள்ளது. குர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவுக்குள் அடையாளம் தெரியாத ஒரு...
71 பேர் உடல் கருகி பலி
காபூல், ஆகஸ்ட் 20- ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் மேற்கு...


















