மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி சந்திப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 19சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசினார்.இதைத் தொடர்ந்து இன்று காலை 11...
டிரம்பை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 19விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும் என உக்ரைன் அதிபர் ஜெலஸ்கியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதையடுத்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் டிரம்ப்பை சந்தித்து பேசினர்.ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு...
தெரு நாய் பிரச்சினை
டெல்லி, ஆகஸ்ட் 19 தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாடு முழுக்க அந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.டெல்லி, சென்னை,...
மாநில அரசு நடவடிக்கை
டெல்லி, ஆகஸ்ட் 19மத்திய அரசை பின்பற்றி, மாநில உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில், தர வரிசை பட்டியல்...
“இந்தியா” கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்
புதுடெல்லி: ஆக. 18-ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் எதிர்க்கட்சி கூட்டணி...
துவாரகாவில் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: ஆக. 18-துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மிரட்டல் காரணமாக பள்ளியிலிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில்...
கொச்சியில் இருந்து டெல்லி விமானத்தில் கோளாறு
புதுடெல்லி: ஆக. 18-கொச்சியில் இருந்து டில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு...
காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது
ஸ்ரீநகர்: ஆக. 18-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு...
மின்சாரம் தாக்கி 5 பேர் பலி
ஹைதராபாத்: ஆக. 18-தெலுங்கானாவில் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி ராமந்தபூரில் உள்ள கோகுலேநகரில் கிருஷ்ணர் சிலை அமர வைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரை இளைஞர்கள்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜெலன்ஸ்கி சந்திப்பு
வாஷிங்டன்: ஆக. 18-அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில்...




















