ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்
போபால்: ஜூலை 9-ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.ஆசியாவின்...
தேர்தல் ஆணையத்துக்குஎதிராக களமிறங்கிய ராகுல்
பாட்னா: ஜூலை 9-பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛இந்தியா' கூட்டணி சார்பில் பீகாரில் இன்று...
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை
ஏமன், ஜூலை 9- கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஏமன் அரசு வழக்கறிஞர் சிறைத்துறைக்கு பிறப்பித்துள்ளார். செவிலியர் நிமிஷா...
புலி பல்லுடன் தங்க சங்கிலியா? வசமாக மாட்டும் மத்திய அமைச்சர்
திருச்சூர், ஜூலை 9- பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, தான் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியில் புலி பல் கோர்த்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு...
காலிஸ்தான் தீவிரவாதி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது
புதுடெல்லி: ஜூலை 9-பஞ்சாபில் காவல் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகள் மீதான 14 கையெறி குண்டு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங்....
புறாக்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்
மும்பை:ஜூலை 9-மும்பை நகரில் ‘கபூதர் கானா’ என்று சொல்லப்படும் புறாக்களுக்கு உணவளிக்கப்படும் இடங்களை மூடும்படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பறவை ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்...
பிரேசில் வரவேற்பு மறக்க முடியாத அனுபவம் – மோடி நெகிழ்ச்சி
பிரேசிலியா: ஜூலை 9-பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி...
நள்ளிரவில் நாய் குரைத்ததால்உயிர் தப்பிய 67 பேர்
சிம்லா: ஜூலை 9 - கடந்த மாதம்20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக...
திருப்பதி திருமலை உயரதிகாரி சஸ்பெண்ட்
திருப்பதி: ஜூலை 9 - திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு:திருப்பதி தேவஸ்தானத்தில உதவி...
கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய முடிவு
புதுடெல்லி: ஜூலை 9 - சைப்ரஸ், டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இன்டர்ஓரியண்ட் நேவிகேஷன் கம்பெனியும்,...




















