இணைந்து செயல்படுவோம் :இந்தியாவுக்கு அமெரிக்கா வாழ்த்து
வாஷிங்டன், ஆக. 16- நவீன சவால்களை எதிர்கொ ண்டு, இந்தியா - அமெரிக்காவுக்கான பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நம் நாட்டின்...
சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல், கார்கே
புதுடெல்லி, ஆக. 16- டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்கேற்கவில்லை. இருவரும் பங்கேற்காதது குறித்து அவர்களிடம்...
வளமான இந்தியாவிற்கு அடித்தளம்
புதுடெல்லி: ஆக. 15-இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி அங்கிருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக இளைஞர்களுக்காகப்...
காஷ்மீரில் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு
ஸ்ரீநகர்: ஆக. 15-ஜம்மு - காஷ்மீரில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியாகினர். மேலும் 200 பேர் மாயம் ஆகி உள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின்,...
பிஜேபி பதிலடி குற்றச்சாட்டு
புதுடெல்லி:ஆகஸ்ட் 15- கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை அவர்...
தீபாவளியன்று மக்களுக்கு மிகப்பெரிய பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடில்லி:ஆகஸ்ட் 15-‘’நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு...
2 வாக்காளர் அடையாள அட்டை: பீஹார் எம்.பி.,க்கு நோட்டீஸ்
பாட்னா: ஆகஸ்ட் 15-ஹாரில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக, மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சி எம்.பி., வீணா தேவிக்கு தேர்தல் கமிஷன்...
சட்டவிரோத சூதாட்ட செயலி மோசடி: ரூ.110 கோடி வங்கி நிதி முடக்கம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- சட்டவிரோத சூதாட்ட செயலியான பாரிமேட்சின் ரூ.110 கோடி வங்கி நிதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் நேற்று கூறியுள்ளதாவது: சைப்ரஸ் நாட்டை தளமாகக் கொண்ட...
தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி...
அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்
மும்பை, ஆகஸ்ட் 15- இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன்...




















