பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடியாது; இஸ்ரேல் பிரதமர் பேட்டி
வாஷிங்டன்: ஜூலை 9 - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது, என்றார்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல்...
ஜுங்கூர் பாபாவுக்கு ரூ.100 கோடி சொத்து: சொகுசு பங்களா இடிப்பு
புதுடெல்லி: ஜூலை 9 - உ.பி. தலைநகர் லக்னோவில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்டும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர்...
ரசாயன ஆலை விபத்தில் உயிரிழப்பு44 ஆக அதிகரிப்பு
ஹைதராபாத்: ஜூலை 9 -தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகில், சங்காரெட்டி மாவட்டம் பாஷமைலாரம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் தேதி...
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
புதுடில்லி: ஜூலை 9 - ‘காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாமல் இருக்கும் 17 வகையான மருந்துகளை குப்பை தொட்டியில் வீசுவது, பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என எச்சரித்துள்ள சி.டி.எஸ்.சி.ஓ., அவற்றை கழிப் பறையில்...
ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: எப்ஏடிஎப் குற்றச்சாட்டு
புதுடில்லி: ஜூலை 9 -2019 புல்வாமா தாக்குதல் மற்றும் 2022 கோரக்நாதர் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை பயன்படுத்தி வருவதாக எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.சர்வதேச...
வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு
மும்பை: ஜூலை 9 -இந்தியாவில் பிரபல முதலீட்டாளராக இருப்பவர்கள் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர். இவர்கள் பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்த்தவர்கள். அப்படித் தான் அவர்கள் டைட்டன் நிறுவனத்திலும்...
நிபா வைரஸ் பாதிப்பு;6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கேரளா: ஜூலை 9 -கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு, பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளா மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில், நிபா வைரஸ் பரவல் உள்ளது....
கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்:பட்டயக் கணக்காளர் தற்கொலை
மும்பை: ஜூலை 9 - மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ராகுல் பர்வானி,...
நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்
புதுடெல்லி: ஜூலை 8-மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால்...
விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி
வாஷிங்டன்: ஜூலை 8-அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா...




















