65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவரை எந்த கட்சியும் ஆட்சேபிக்கவில்லை
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் இதுவரையில் எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீஹார் வாக்காளர் பட்டியலில்...
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஆகஸ்ட் 15: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்...
ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- பாஜகவுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்திய...
11 ஆவணங்களில் ஒன்று கேட்பது சாதகமானதுதான்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 14- பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...
நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு
மும்பை, ஆகஸ்ட் 14- ரூ.60 கோடி பணமோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெஸ்ட் டீல் டிவி பிரைவேட்...
சிக்கிய ஆயுத சப்ளையர் டில்லி அழைத்து வந்து தீவிர விசாரணை
புதுடில்லி, ஆகஸ்ட் 14- நேபாளத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ‘ஆயுத சப்ளையர்’ சலீம் பிஸ்டலை இந்தியா அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியில் உள்ள சீலம்பூரில் வசித்து வந்த சலீம்...
குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா – பிஜேபி குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 - “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா...
பிரியங்கா, ராகுலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? – மின்டா தேவி எதிர்ப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மின்டா தேவி. வாக்காளர் பட்டியலில் இவர் 124 வயது மூதாட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது...
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம்
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார்.இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம்...




















