இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

0
அல்மாட்டி: ஆகஸ்ட் 14 -இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ரோகித்.இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா 20. தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம்சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில்...

கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள்40 பேர் மருத்துவமனையில் அனுமதி

0
புதுடில்லி: ஆகஸ்ட் 14 -குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்காக உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்,...

சென்னை சுற்றுலா பயணியர் 11 பேர் பஸ் கவிழ்ந்து காயம்

0
மூணாறு: ஆகஸ்ட் 14 -கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜாக்காடு, குத்துங்கல் அருகே வட்டகண்ணி பாறை பகுதியில் சுற்றுலா மினி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 11 சுற்றுலா பயணியர் பலத்த காயமடைந்தனர்.சென்னையை...

நாயை பிடிக்க உத்தரவு: ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

0
புதுடில்லி: ஆகஸ்ட் 14 -டில்லியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாய்க்கு ரூ.110 வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும்...

விபத்து – 7 குழந்தைகள் உட்பட 10 பேர் சாவு

0
ஜெய்ப்பூர்: ஆக. 13-ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்...

ரூ.4,600 கோடியில் ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலைகள்

0
புதுடெல்லி:ஆக. 13- ஒடி​சா, பஞ்​சாப், ஆந்​திர மாநிலங்​களில் ரூ.4,600 கோடி மதிப்​பில் செமிகண்​டக்​டர் ஆலைகளை அமைக்​க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. பிரதமர் நரேந்திர மோடி தலை​மையி​ல் மத்​திய அமைச்​சரவை கூட்டம்...

பெங்களூர் போக்குவரத்து நெரிசல் – பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி

0
பெங்களூரு, ஆகஸ்ட் 13பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் 2-வது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரெயில் சேவை,...

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துகிறது.. பாராட்டி தள்ளும் டிரம்ப்

0
நியூயார்க், ஆகஸ்ட் 13- அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது....

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ மேலாளர் கைது

0
ஜெய்பூர்: ஆக. 13-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ ஒப்பந்த மேலாளரை உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு;ஜெய்சால்மரில் சந்தன் பீல்ட் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் செயல்படுகிறது. இதன் அருகே மத்திய...

செப்.3ல் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

0
டெல்லி: ஆக. 13-செப்டம்பர் 3ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாடு வரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe