இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்
டப்ளின்: ஆக. 13-கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி...
ரிலையன்ஸ் ஆலையை தகர்ப்போம்:பாக். ராணுவ தளபதி கொக்கரிப்பு
புதுடெல்லி: ஆக. 13-ஆபரேஷன் சிந்தூர் நடவடிக் கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு...
தர்காவா? கோயிலா? சர்ச்சை:இரு தரப்பிலும் 145 பேர் மீது வழக்கு
புதுடெல்லி: ஆக. 13-உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.யின்...
“இது டீசர் மட்டுமே… இனிதான் மெயின் பிக்சர்!” – ராகுல் காந்தி தகவல்
புதுடெல்லி: ஆக. 13-மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல்...
மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற கணவர்
நாக்பூர்: ஆக. 13-மத்தியபிரதேச மாநிலத்தின் சியோனி மாவட்டம், கரன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து...
தீங்கு விளைவிக்க எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் மஸ்க்: ஓபன் ஏஐ சிஇஓ பகீர்
வாஷிங்டன்: ஆக. 13-‘’எலான் மஸ்க் தனது சொந்த நலனுக்காகவும், தனது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துகிறார்’’ என ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் குற்றம் சாட்டி உள்ளார்.உலகின்...
சிக்கினார் சுரேஷ் ரெய்னா.. அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி, ஆகஸ்ட் 13- சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் நேற்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று விசாரணைக்கு...
செப்டம்பரில் டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி
புதுடில்லி: ஆக. 13-செப்டம்பர் இறுதியில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடும் ஏற்பாடுகள் நடக்கின்றன.அமெரிக்க அதிபர் டிரம்ப், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்திய இறக்குமதி பொருட்ககளுக்கும் 50...
கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை: ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்
புதுடெல்லி: ஆக. 13-இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், அது இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று...
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்
புதுடில்லி: ஆக. 13-டில்லியில் உள்ள ‘கான்ஸ்டிடியூஷன்’ கிளப்பிற்கு நடந்த தேர்தலில், பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார். இந்த தேர்தல் வெற்றி டில்லி வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.பார்லிமென்டிற்கு அருகே...






















