நாய்கள் விவகாரத்தில் நீதிமன்றம் புது உத்தரவு!
டெல்லி, ஆகஸ்ட் 12- டெல்லியில் 6 வயது சிறுமி நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இதில் 2 மாதங்களுக்குள் டெல்லியில் நாய்கள் அதிகம்...
பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு; அமெரிக்கா
வாஷிங்டன்: ஆக.12-பலுசிஸ்தான் விடுதலை படை, மஜீத் படைபிரிவை பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்...
திருமலை – திருப்பதி இடையே பெண்களுக்கு அனுமதி இல்லை
அமராவதி: ஆக.12-ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயண திட்டம் ‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட...
இண்டியா கூட்டணி எம்பிகள் பேரணி
புதுடெல்லி: ஆக. 11-வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை...
துருக்கியில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் தரைமட்டம்
இஸ்தான்புல்: ஆக. 11-வடமேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம்...
இந்தியா அணை கட்டினால் பாக். ராணுவ தளபதி கொக்கரிப்பு
வாஷிங்டன்: ஆக. 11-சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர் கொக்கரித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்தியா...
வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு இலவச தமிழ்ப் பாடநூல் விநியோகம் நிறுத்தம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 11- நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்றனர்.சில...
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்; 5 பத்திரிகையாளர்கள் பலி
ஜெருசலேம்: ஆக. 11-காசா நகரில் உள்ள ஒரு பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள...
நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட அவசியமில்லை
புதுடெல்லி:. ஆகஸ்ட் 11- பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தனியாக வெளியிட அவசியமில்லை. இதை வலியுறுத்தும் வகையில் எந்த சட்டவிதியும் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில்...
உ.பி.யில் போலி போலீஸ் நிலையம்
நொய்டா: ஆக. 11-உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை போலியாக நடத்தி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேசம் நொய்டாவில்...




















