வாக்காளர் பட்டியல்: யார் பக்கம் தவறு?
புதுடெல்லி:. ஆகஸ்ட் 11- வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை அடுத்து, அரசியல் விவாதத்தின் மையப் பொருளாக உருவெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். பிஹார் வாக்காளர் பட்டியல் தீவிர...
புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய வேக பந்து வீச்சாளர் பும்ரா
மும்பை, ஆகஸ்ட் 11- ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் சலவை பராமரிப்பு பிரிவில் ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பான சர்ஃப் எக்செல் மேட்டிக் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்...
உத்தராகண்ட் வெள்ள பாதிப்பு; சமச்சீரான கொள்கை அவசியம்
உத்தராகண்ட், ஆகஸ்ட் 11-உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த செவ்வாயன்று மேகவெடிப்பு காரணமாக குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்,...
இதுவரை 1,700 இந்தியர்கள்திருப்பி அனுப்பப்பட்டனர்
புதுடெல்லி: ஆகஸ்ட் 11-அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும்தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த மத்திய...
இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்
ராமேசுவரம்: ஆகஸ்ட் 11-ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள வேதாளை கடற்கரையில் மெரைன் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரை பார்த்தும் சரக்கு வாகனம் ஒன்றை கடற்கரையில் நிறுத்திவிட்டு,...
அந்நிய செலாவணி கையிருப்பு $9.32 பில்லியன் சரிவு
புதுடெல்லி: ஆகஸ்ட் 11-இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், $9.32 பில்லியன் சரிந்து, $688.871 பில்லியனாக குறைந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள...
இந்திய வீரருக்கு வெண்கலம்
புதுடெல்லி: ஆகஸ்ட் 11- உலக விளையாட்டு போட்டியின் வில்வித்தைப் பிரிவில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில்...
டெல்லியில் கனமழையால் சுவர் இடிந்து2 சிறுமிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: ஆக. 10-டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லியின் ஹரிநகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.தலைநகர் டெல்லி மற்றும் அதையொட்டிய...
3.5 ஏக்கர் நிலம் லஞ்சமாக பெற்றராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
புதுடெல்லி: ஆக. 10-ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில்...
தெலங்கானா முதல்வருக்குராக்கி கட்டிய பெண் அமைச்சர்கள்
ஹைதராபாத்: ஆக. 10-ராக்கி பண்டிகைநேற்று தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நேற்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில பெண் அமைச்சர்களான கொண்டா சுரேகா, சீதக்கா...




















