இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி
இலங்கை,நவ. 22:பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை...
“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ்: நவ. 22: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர்...
கேஜ்ரிவாலை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
டெல்லி நவ. 22:முதல்வராக பதவி வகித்த அர்விந்த் கேஜ்ரிவால், பிளாக்ஸ்டாப் சாலையில் 6-ம் இலக்கத்தில் உள்ள அரசு பங்களாவில் தங்கி இருந்தார். அப்போது, இந்த பங்களாவை பல கோடி செலவில் புதுப்பித்ததாகவும் இதில்...
அதானி விவகாரத்தை கையாள வலுவான இந்திய – அமெரிக்க உறவு உதவும்
வாஷிங்டன், நவ. 22. அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா - அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு...
இந்தியாவின் அரிய மொழிகளின் முதல் மொழிபெயர்ப்பு நூல் திருக்குறள்
புதுடெல்லி, நவ. 22- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணை பட்டியலில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுடன் நாடு முழுவதும் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் பலவற்றுக்கு எழுத்துகள் கிடையாது. இதுபோன்ற அரிய...
பூமியை விட்டு நீண்ட தூரம் போகும் இரண்டாவது நிலவு
நியூயார்க், நவ. 22- நமக்கு ஏற்கெனவே ஒரு நிலவு இருக்கிறது. சமீபத்தில் பூமியை நெருக்கமாக கடக்க முயன்ற விண்கல் சில நாட்களாக இரண்டாவது நிலவாக நம்மை சுற்றி வந்து கொண்டிருந்தது. தற்போது இது...
பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக குறையும்
டெல்லி, நவ. 21: தொழில் துறையில் காணப்படும் மந்த நிலையால் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த...
விபத்து: 5 பேர் உயிரிழப்பு
அலிகார்: நவ. 21: உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேசம், அலிகார் அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் முந்துகிறது பிஜேபி கூட்டணி
மும்பை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி...
அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை:சந்திரபாபு நாயுடு உறுதி
ஆந்திரா, நவ. 21: ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன்...