அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி:அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு
புதுடில்லி: நவ. 21: அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.தொழிலதிபர் அதானி சூரிய ஓளி...
அவதூறுகளை பரப்பாதீர்கள்:கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை
புதுடில்லி: நவ. 21: நிஜ்ஜார் கொலை குறித்த கனடா ஊடக அறிக்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அவதூறு பிரசாரங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சேதப்படுத்தும் என இந்தியா எச்சரித்துள்ளது.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்...
விமானம் ரத்தானால் இனி வேண்டாம் டென்சன்:கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு
புதுடில்லி, நவ. 21- பயணிகளின் வசதிக்காக டில்லி விமான நிலையத்தில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குளிர்காலங்களில் கடுமையான பனிமூட்டம் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால்...
மஹா.,வில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு;30 ஆண்டுகளில் இதுவே அதிகம்
மும்பை, நவ. 21- மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார்...
சவுதியில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை
ரியாத், நவ. 21- சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் சென்று பணம் சம்பாதிப்பதில் சவுதியை தான் பலரும்...
மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும்: மகாராஷ்டிரா முதல்வர் நம்பிக்கை
டெல்லி, நவ. 21:வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களிப்பர் என்பதால், மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில் சட்டப் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது....
காற்று மாசு பிரச்சினையிலும் ‘அரசியல்’ டெல்லி மக்களின் வாழ்க்கை
டெல்லி, நவ. 21:டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் மட்டுமல்ல… அதோடு பழகிப்போன ஓர் இருள் சூழ்ந்த மனநிலையும் கூட. சில நிமிடங்களுக்கு வீட்டுக்கு வெளியே நின்றால் ஒருவேளை சாம்பலின் சுவையை நீங்கள் உணரலாம். பனி...
சத்தீஸ்கர் மசூதிகளில் சொற்பொழிவுக்கு அனுமதி அவசியம்
புதுடெல்லி: நவ. 21சத்தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள்.அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர்...
ரஷ்யா – உக்ரைன் போர்: பல் இல்லாத அமைப்புகளால் எந்த பலனும் இல்லை!
ரஷ்யா, நவ. 21– உக்ரைன் இடையிலான போர் தொடங்கி 1,000-வது நாளை கடந்துள்ளது. தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டதை அடுத்து, அதன் எதிர்வினையாக அணு...
அமைதியான வாக்குப்பதிவு
மும்பை நவம்பர் 20-தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டசபையின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் சட்டசபையின் 2வது கட்டமாக 39 தொகுதிகளுக்கும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.சுதந்திரமான மற்றும் நியாயமான...