சமையல் எரிவாயு சிலிண்டர்மானியம் ரூ.12060 கோடி விடுவிப்பு
சென்னை: ஆக. 9-பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான், உஜ்வாலா யோஜனா திட்டம்.. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக...
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு
புதுடெல்லி: ஆக. 9-அவசரகால பயன்பாட்டுக்கான 4 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை விலை நிர்ணயம் செய்துள்ளது.மூச்சுத்திணறல்,...
அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்?
புதுடெல்லி: ஆக. 9-இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடிதம் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார்...
டிரம்ப்பை திக்க வைத்து.. தண்ணி குடிக்க வைத்த இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்
மாஸ்கோ, ஆகஸ்ட் 8- கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் புடின் உடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடத்தி உள்ளார். இந்தியா மீது ட்ரம்பின் 50% வரி விதிப்புக்கு அடுத்த...
ட்ரம்புக்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததால் வழக்குப் பதிவு
பாட்னா, ஆகஸ்ட் 8- பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டையை சரிபார்ப்பதற்கு இருப்பிட சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இணைய வழியில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்து...
இந்தியாவுடன் முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை;
வாஷிங்டன், ஆகஸ்ட் 8- வரிவிதிப்பு காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்...
அரசு பங்களாவை காலி செய்து விடுவேன் – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
புதுடில்லி: ஆக.8-‘’நவம்பர் மாதம் ஓய்வு பெறும் நேரத்தில் எனக்கு பிடித்தமான வீடு கிடைக்கவில்லை என்றாலும், விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அரசு எனக்கு வழங்கிய அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்வேன்’’ என்று சுப்ரீம்...
டிரம்ப் பேச்சை கேட்டால் உலகம் முழுவதும் விலைவாசி தாறுமாறாக அதிகரிக்கும்
லண்டன்: ஆக.8-அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போல், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை அதிகரிக்கும் என்கின்றனர்...
ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: கம்போடிய பிரதமர் கோரிக்கை
நோம் பென், ஆகஸ்ட் 8- அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ஏற்கெனவே, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நார்வே...
சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?
மேற்கு ஆப்ரிக்காவின் கோகோ உற்பத்தியை காலநிலை மாற்றம் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், குறைந்து வரும் சாக்லேட் உற்பத்தியை, தன் காலமாக்கிக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ஆனால், நடைமுறை புறக்கணிப்பு, குறைந்த...




















