பிரதமர் மோடிக்கு அவசரமாக ஃபோன் போட்ட பிரேசில் அதிபர்
அமெரிக்க ஆக.8-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, பிரேசில் அதிபர் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula...
சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன்வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: ஆக. 8-சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த ஜூலை 30 அன்று, டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25...
மேக வெடிப்பு – கொட்டிய கனமழையால் ஸ்தம்பித்த ஹைதராபாத்
ஹைதராபாத்: ஆக. 8-தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று மாலை ஆரம்பித்த மழை இரவு வரை விடாமல் கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் நகரத்தின் பல முக்கிய...
இந்தியாவுடன் உறவு பாதிக்கும்; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்
வாஷிங்டன்: ஆக. 8-அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பினால், இந்தியா - அமெரிக்கா இடையே இத்தனை ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட வலுவான உறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்கா செனட்டர் (மேலவை உறுப்பினர்) க்ரிகோரி மீக்ஸ்...
59 பேரை தேடும் பணி தீவிரம்
டேராடூன்: ஆக. 8-உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தராகண்டில் கங்கோத்ரி...
ட்ரம்பிற்கு மோடி ஆவேச பதிலடி
புதுடெல்லி: ஆக.7-“விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர்...
உள் விசாரணைக் குழுவை எதிர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
புதுடெல்லி: ஆக.7-வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி...
நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஆக.7-பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு...
அடுத்த குறி சீனா தான் சூசகமாக சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ஆக.7-ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீது தனது நிர்வாகம் தடைகளை விதிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா...
கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை
டேராடூன்: ஆக.7-உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து இதுவரை சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரை காணவில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக...






















