வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கல்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

0
ராஞ்சி: நவ‌.18:ஜார்க்கண்ட் மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கி உள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வருகின்றனர். இதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஆதரவு அளிக்கிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசிய...

ஐஸ்கிரீம், ஓட்டல், விமானம். பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடி செலவு

0
வாஷிங்கடன்: நவ‌.18: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐஸ்கிரீம், நட்சத்திர ஓட்டல், விமான பயணங்களுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடியை செலவிட்டு உள்ளார்.கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது....

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 26,000 இளைஞர்கள்

0
ஜம்மு: நவ‌.18: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 26,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 5 ஆண்டு இடைவெளிக்குப்பின்பு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த...

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா – ஆம் ஆத்மி சலசலப்பும் பின்னணியும்

0
புதுடெல்லி: நவ‌.18: டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகினார்.டெல்லியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆத் ஆத்மி கட்சி...

நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது

0
அபுஜா: நவ‌.18:பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டதுநைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார்.கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு...

ட்ரம்ப் வெற்றியால் சீனாவுக்கு நெருக்கடி

0
புதுடெல்லி: நவ‌.18: கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம், சீன அரசு,...

ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் தங்க ஆரம் காணிக்கை

0
திருமலை: நவ. 16 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 டன் நகைகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான மறைந்த ஆதிகேசவுலு நாயுடுவின் பேத்தியான சைதன்யா நேற்று...

மருத்துவமனை தீ விபத்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

0
லக்னோ: நவ. 16: மருத்துவமனையில் தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர்...

பனிமூட்டம் காரணமாக விபத்துபுதுமணத் தம்பதி உட்பட 7 பேர் உயிரிழப்பு

0
லக்னோ, நவ. 16: திருமணத்திற்கு சென்று திரும்பியபோது, ​​பிஜ்னூர் அருகே இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் புதுமணத் தம்பதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.பிஜ்னூரில் அடர்ந்த பனிமூட்டம் இருந்தது, திருமணத்திற்குப் பிறகு...

சபரிமலையில் குவியம் பக்தர்கள்

0
திருவனந்தபுரம்: நவ. 16 லட்சக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே நேற்று மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe