காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து
புதுடெல்லி: ஆக. 5-டில்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்து பேசிய நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு...
4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்தன
புதுடெல்லி: ஆக. 5-அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. 4 சரக்கு கப்பல்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் குஜராத் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....
ரயில் பாதைகளை கடந்த போது 186 யானைகள் அடிபட்டு உயிரிழப்பு
புதுடெல்லி: ஆக. 5-ரயில் பாதைகளை கடக்க முயன்ற போது அடிபட்டு 186 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதிகள் வழியாகவும், வனப்பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளிலும் ரயில்வே...
டெல்லி செங்கோட்டையில் “டம்மி” வெடிகுண்டுகள்..7 பேர் சஸ்பெண்ட்
டெல்லி: ஆகஸ்ட் 5-நாட்டின் தலைநகர் செங்கோட்டையில் அடுத்த வாரம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்பு...
பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
புதுடில்லி: ஆகஸ்ட் 5-தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்க இந்தியா தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்,...
தேசிய விருதுக் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம்
கொச்சி: ஆகஸ்ட் 5-எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது என தேசிய விருதுக் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில்...
தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 5-டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து...
திமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
புதுடெல்லி: ஆகஸ்ட் 5-ஓடிபி எண்ணைப் பயன்படுத்தி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்கக்கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம்...
ஷிபு சோரன் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
புதுடில்லி, ஆகஸ்ட் 5- ஜார்க்கண்ட் முன்னாள் மு தல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் டில்லியில் நேற்று காலமானார் . அவருக்கு வயது, 81....
பிரிட்டனில் ஊடுருவிய சீன உளவாளிகள்?
லண்டன், ஆகஸ்ட் 5- இப்போது உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. அதேநேரம் சீனா திரைமறைவிலும் பல காரியங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் தான் இப்போது...






















