காலிஸ்தான் தீவிரவாதிகள் புதிய கோஷம்

0
டொரன்டோ: நவ.15- கனடாவில் 4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்களில் 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள் ஆவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி...

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

0
புதுடெல்லி, நவ.15- டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள...

சபரிமலை நடை நாளை திறப்பு; பம்பையில் பார்க்கிங் அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி

0
சபரிமலை, நவ.14: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பூஜைகளின் நிறைவாக 41 வது நாள் மண்டல பூஜை நடைபெறும்,...

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21ஆக உயர்கிறதா?

0
டெல்லி:நவ.14 - இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. வரும் 22 ஆம் தேதி நடைபெறும் நிலைக்குழு ஆலோசனையில் முக்கிய பிரதிநிதிகள்...

நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி – விரைவில் கைது

0
ஹை,தராபாத் நவ.14 தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் கடந்த 3ம் தேதி பிராமண சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்...

அமெரிக்காவில் தங்க விரும்பாதவர்களுக்கு சொகுசு கப்பல் சுற்றுலா

0
வாஷிங்டன்: நவ. 14: அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம், ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லி வீ ரெசிடென்சஸ் எனப்படும் நிறுவனம் ஒரு சொகுசுக்...

வயநாட்டில் மிக நீளமான ஜிப் லைனில் ராகுல் சாகச பயணம்

0
வயநாடு:நவ. 14: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக சகோதரி பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வயநாட்டில்...

தொழிலதிபர்களுக்கு 160 மிரட்டல்கள்:11 கும்பல்களை தேடி விடிய விடிய சோதனை

0
புதுடெல்லி:நவ. 14: டெல்லியில் ரியல் எஸ்டேட், நகைக்கடை, வாகன விற்பனை, இனிப்பு விற்பனை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.இந்த ஆண்டில் சராசரியாக இருதினங்களுக்கு ஒருவர் என...

தவணையில் லஞ்சம் வாங்கியஉ.பி. அதிகாரி கைது

0
லக்னோ:நவ. 14: உ.பி.யில் தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.உ.பி.யில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந் தவர் ஆரிஷ். இவர் ராஜ்புரா...

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கப்பார்டு நியமனம்

0
வாஷிங்டன்:நவ. 14: அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட்டை நியமனம் செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe