அக்டோபரில் பண்டிகைகளால் வாகன விற்பனை 12% உயர்வு
புதுடெல்லி, நவ. 14- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23.14 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இவ்வாண்டு அக்டோபரில் 25.86 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 12 சதவீதம் அதிகமாகும். இவற்றில் இருசக்கர...
பிரியங்கா போட்டியிடும் வயநாட்டில் வாக்குப்பதிவு
வயநாடு: நவ. 13: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை மிதமாக இருந்தது. பின்னர்...
ஜார்கண்ட் – அமைதியான வாக்குப்பதிவு
ராஞ்சி: நவ. 13: ஜார்க்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5...
ஏஐ தொழில்நுட்பம் – இந்தியா முன்னிலை: ஆய்வில் தகவல்
டெல்லி: நவ. 13: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:...
செயல்திறன் துறையை வழி நடத்தும்எலான் மஸ்க், விவேக் ராமசாமி: ட்ரம்ப் அறிவிப்பு
புளோரிடா:நவ. 13: தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார் என அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு...
அஜர்பைஜானில் கவனம் ஈர்க்கும் ‘இறந்த திமிங்கல மாதிரி’
அஜர்பைஜான், நவ. 13- உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29 - COP29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22...
உத்தவ் தாக்கரே பைகள் சோதனை வழக்கமானது: தேர்தல் ஆணையம் தகவல்
மும்பை, நவ. 13- மகாராஷ்டிராவின் யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரே பைகளை சோதனையிட்டது வழக்கமான நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே...
ராகுல், கார்கே மீது வழக்கு பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்
புதுடில்லி: நவ. 13-மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிகளை...
எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும முதல்வர் பதவிக்கு போட்டி
புதுடில்லி:நவ. 13-மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மகா யுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி...
ஆந்திராவில் பணத்தை கொட்டும் டாடா குழுமம்.. ஒரே நேரத்தில் 20 மெகா திட்டம்
புதுடில்லி: நவ. 13-டாடா நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி மையங்களை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான...