ராணுவ அதிகாரி ராகேஷ் குமாரின் உடலுக்கு இமாச்சல் மக்கள் கண்ணீர் அஞ்சலி

0
ஜம்மு. நவ. 13-ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் உயிரிழந்தார்.இவரது உடல் அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின்...

பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதி

0
புதுடில்லி: நவ. 13- மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1,000 பெண்களை உள்ளடக்கிய அனைத்து பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.விமான நிலையங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., எனப்படும்...

திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனத்தில் தரிசிக்க இத்தனை மணி நேரமா?

0
திருப்பதி: நவ. 13-திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 23 தங்குமிடங்களும் நிரம்பி...

மக்களை கண்டு அஞ்சும் ஈரான் அரசு; வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

0
ஜெருசலேம், நவ. 13- ‘மக்களை கண்டு, ஈரான் அரசு அஞ்சி நடுங்குகிறது’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே,...

தொடரும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்

0
லெபனான், நவ. 13- லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர்...

சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை, நவ. 13- இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 78,675 ஆகவும், நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 23,883 ஆகவும்...

மேலும் 2 போர் கப்பல்கள்

0
புதுடெல்லி: நவ. 12: ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரு...

கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

0
புதுடெல்லி, நவ. 12: தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் வங்கதேச நாட்டினருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 9 மாநிலங்களில் சோதனை மேற்கொண்டனர்.ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா,...

ராகுல் பொய்களை பரப்புவதாக தேர்தல் கமிஷனில் பிஜேபி புகார்

0
புதுடில்லி: நவ. 12:பொதுக்கூட்டங்களில் பொய்களை ராகுல் பரப்புகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.மஹா., மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்...

ஷிவ குமார் கூலிப் படையாக மாறியது எப்படி?

0
லக்னோ: நவம்பர்12- மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷிவ குமார் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப கஷ்டத்துக்காக கூலிப்படை நபராகஅவர் மாறியது தெரியவந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe