உ.பி.முதல்வருக்கு எதிர்ப்பு
புதுடெல்லி: நவ.15- ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றி தந்த, ‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் தேர்தல் நடைபெறுகிறது....
தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளரை சுகாதார செயலராக்கிய ட்ரம்ப்
புளோரிடா, நவ.15- அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை தேர்வு செய்துள்ளார். இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராபர்ட்...
இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்
புதுடெல்லி, நவ.15-நாட்டின் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பு, சைபர் செக்யூரிட்டி ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது: பொருளாதார ரீதியாக சர்வதேச அளவில்...
ரூ.1 கோடிக்கு மேல் வருமானம்
புதுடெல்லி: நவ.15- 2023-24 நிதி ஆண்டில் 3.5 லட்சம் வரிதாரர்களின் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது. 2013-14 நிதி ஆண்டில் அந்த எண்ணிக்கை 82,836 ஆக இருந்தது.அதேபோல், ரூ.50 லட்சம் முதல் ரூ.1...
வக்பு பெயரில் நில அபகரிப்பை தடுக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஷோபா
கொச்சி, நவ.15-கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள்...
அவையை அதிரவைத்த இளம் எம்.பி.
நியூசிலாந்து, நவ.15- நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம்...
சந்திரபாபு, பவன்கல்யாண் குறித்து விமர்சனம்: நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு
அமராவதி, நவ.15-ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சரான அனிதா மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஐடி...
காலிஸ்தான் தீவிரவாதிகள் புதிய கோஷம்
டொரன்டோ: நவ.15- கனடாவில் 4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்களில் 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள் ஆவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி...
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
புதுடெல்லி, நவ.15- டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள...
சபரிமலை நடை நாளை திறப்பு; பம்பையில் பார்க்கிங் அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி
சபரிமலை, நவ.14: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பூஜைகளின் நிறைவாக 41 வது நாள் மண்டல பூஜை நடைபெறும்,...