ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம்
மும்பை, நவ. 5- கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி...
37வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி.. கிங் கோலி முன் காத்திருக்கும் சவால்கள்
மும்பை, நவ. 5- இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டின் அரசனாக விளங்கும் விராட் கோலி யாராலும் தொட...
இந்திய மகளிர் அணியினருக்கு கோடிக் கணக்கில் பரிசுத் தொகை
டெல்லி, நவ. 4- ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன. சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய...
என்ன சொல்கிறார்கள் சாம்பியன்கள்..? – ஸ்மிருதி, அமன்ஜோத், ரிச்சா, பிரதிகா பகிர்வு
டெல்லி, நவ. 4- ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை...
தமிழ்நாடு அணி வெற்றி
சென்னை, நவ. 4- சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை எதிர்த்து விளையாடியது. சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 3-0...
தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘தொடர் நாயகி’ விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறமையையும் சாதனைகளையும் அங்கீகரிக்கும் ‘குஷல் கிலாடி யோஜனா’ திட்டத்தின் கீழ் காவல்துறை...
ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அர்ஷ்தீப் சிங்
மும்பை, நவ. 3- கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர். நேற்று...
ஷெஃபாலி பவுலிங்கும் திருப்புமுனையும்
நவி மும்பை, நவ. 3- நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி....
ஷ்ரேயஸ் ஐயர் நலம்: உறுதி
புதுடில்லி, நவ. 1- ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த மூன்றாவது...
டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்
மெல்பர்ன், அக். 31- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட்...































