தைப்பூச திருவிழா: பழநியில்3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து
பழநி, ஜன. .21- தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் ஜன.31, பிப்.1, 2 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரும்...
சபரிமலையில் குருதி பூஜையுடன் மகரஜோதி தொடர்பான அனைத்து வழிபாடும் நிறைவு
குமுளி: ஜனவரி 20-சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, காளி மற்றும் வனதேவதைகளுக்கு படையலிடும் பிரத்யேக குருதி பூஜை நடைபெற்றது. இன்று கோயில்...
தஞ்சை பெரிய கோவிலில் மகா நந்திக்கு 2 டன் பழம், காய்கறி அலங்காரம்
தஞ்சாவூர் ஜனவரி 16-பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கிவரும் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள்...
பொங்கல் பண்டிகை: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
தூத்துக்குடி: ஜனவரி 12-பொங்கல் பண்டிகைக் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பின்னர், தங்களது வீடுகளுக்குச் சென்று பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது...
ஏழுமலையான் கோயிலில் 10 நாளில்ரூ.41 கோடி காணிக்கை
திருமலை: ஜனவரி 10-திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய...
வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
திருப்பதி ஜனவரி 8-ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற...
மகரவிளக்கு பூஜைக்கு 5 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கடும் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன...
அயோத்தி ராமர் ஆலய துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்
புதுடெல்லி: ஜனவரி 7-உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை...
திருமலை ஏழுமலையான் கோயில் மார்ச் 3 ஆம் தேதி மூடல்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி, ஜன. 5- திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால், ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம். மார்ச் 3 ஆம்...
பழநியில் கலிநடனம் ஆடிய நடராஜர்: ஆருத்ரா விழாவில் நடந்த சுவாரஸ்யம்
பழநி: ஜனவரி 3-திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் இன்று (ஜன.3) காலை நடைபெற்றது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை...
































