வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா
கடலூர், பிப். 10- கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள்...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
புதுச்சேரி, பிப். 9- திறுநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவங்கி, அதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில்...
திருப்பதி ரதசப்தமி பாதுகாப்பு பணிக்கு 1,250 போலீஸார்
திருப்பதி, பிப். 1திருமலையில் நடைபெறவுள்ள ரதசப்தமி விழாவின் பாதுகாப்பு பணிக்கு 1250 போலீஸார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பதி -திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு...
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் ‘யுனெஸ்கோ’ விருதுக்கு தேர்வு
தஞ்சாவூர், ஜனவரி 24 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், 1,300 ஆண்டுகள் தொன்மையானது.இக்கோவிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்ற தகவல் இல்லாத நிலையில், ரூ.5 கோடி மதிப்பீட்டில்,...
திருப்பதி மலைப் பாதையில் தொடர் விபத்தால் பக்தர்கள் அச்சம்
திருப்பதி ஜன. 21 மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அலிபிரியில்இருந்து ஒரு பாதையும், அங்கிருந்து திருப்பதிக்கு வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1944-ம் ஆண்டு...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்பரமபத வாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜன. 10- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 7.05 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பெரிய பெருமாள், ஆண்டாள்...
சபரிமலையில் 7 நாட்களில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை, ஜன. 8- மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. இந்த சீசனில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்....
திருச்செந்துாரில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்புபக்தர்கள் அதிர்ச்சி
துாத்துக்குடி:ஜன.2-திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது...
வருடக்கடைசி என்பதால் திருமலையில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்
திருமலை: டிசம்பர் 28-வாரம், மாதம், வருடக் கடைசி என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக ஆண்டு முழுவதும் பக்தர்களின் கூட்டம் சுவாமி தரிசனத்திற்காக அலைமோதுவது...
சபரிமலையில் மண்டல காலம் நிறைவு;மகர விளக்கு பூஜைக்கு டிச.30ல் திறப்பு
சபரிமலை : டிச. 27:கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக நேற்று மதியம் 12:20 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை...