சொந்த ஊரிலேயே வாழும் ரிஷப் ஷெட்டி
பெங்களூர்: அக்டோபர்14-காந்தாரா’ மற்றும் காந்தாரா சாப்டர் 1’ என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ள இயக்குநர், நடிகருமான ரிஷப் ஷெட்டி பெங்களூர் வேண்டவே வேண்டாம் என்று தனது சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்....
CBI விசாரணை வந்த அடுத்த நொடி.. விஜய் போட்ட போன் கால்
சென்னை: அக்டோபர்14-கரூர் விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவிற்கு பின் விஜய் முக்கியமான போன் கால் ஒன்றை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில்...
தமிழகத்தில் கனமழை
சென்னை : அக். 14-‘கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக...
கரூர் துயரம் – சிபிஐ விசாரணை
கரூர்: அக்.13-கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்....
41 பேர் குடும்பங்களை தத்து எடுக்கும் விஜய்
சென்னை: அக்.13-கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை என்று...
முன் பகை காரணமாக 2 இளைஞர்கள் படுகொலை
விஜயபுரா, அக்.13-கண்ணூர் கிராமத்தில் நேற்று இரவு பழைய பகை காரணமாக இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்தது.கண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த சாகர் பெலுண்டகி (25) மற்றும் இசக் குரேஷி (24)...
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை: அக்.13-வட இந்தியாவில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் மருந்து ஆய்வாளர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.மத்திய பிரதேசத்தின்...
காட்டு யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி
கோவை: அக்.13-வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் எஸ்டேட். இங்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள்...
ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில்கார் லாரி மீது மோதி 3 பேர் பலி
கோவை: அக்.13-கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் லாரி மீது மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை தமிழ்நாட்டின் முதல்...
முதல்வர் இரவு விருந்து – பரபரப்பு
பெங்களூரு: அக். 12-கர்நாடக மாநில காங்கிரசில் அதிகாரப் பகிர்வு மற்றும் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த விவாதங்கள் புயல் வீசி வரும் வந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா தனது அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களுக்கும் நாளை...