கர்நாடகத்தில் மாநில 8,176 போலீஸ் பணியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு
பெங்களூரு, மார்ச். 5-கர்நாடக மாநில காவல் துறையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 8,176 பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கல்யாண் கர்நாடகா...
மாநிலங்களவைத் தேர்தல்:தேமுதிக வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிப்பு
சென்னை: மார்ச் 5-தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார்.தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது.இதில் 4 இடங்கள்...
திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை
மதுரை: மார்ச் 5-நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் குழுவுக்கு பதில் கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்கலாம் என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப...
28+1 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை: மார்ச் 5-சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான...
சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...
லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
பெங்களூரு: மார்ச் 4-நிலத்தகராறு வழக்கு தொடர்பாக பி ரிப்போர்ட் சமர்ப்பிக்க 70 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிக்கபள்ளாப்பூர் கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் இருவர் லோக்ஆயுக்தா வலையில் சிக்கியுள்ளனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்...
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி
சென்னை: மார்ச் 4-தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் 'கிளைமாக்ஸ்' காட்சியில் இருக்கிறது. "கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதா… அல்லது கேட்டதை வாங்குவதா?" என கடந்த சில நாட்களாக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே...
வீடு தீப்பிடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருகி பலி
கொடகு: மார்ச் 4-சோம்வார்பேட்டை தாலுகாவின் டோலுருஷெட்டல்லியில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.தோலுருஷெட்டல்லியைச் சேர்ந்த எச்.ஏ. வெங்கடேஷ் (64),...
டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார்னு உங்களுக்கே நல்லா தெரியும்” – விஜய் பேச்சு
சென்னை: மார்ச் 4-“சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நல்லா தெரியும். ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு...
ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு
சென்னை: மார்ச் 4-மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்குகர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது முதல்கட்ட...































