பாலியல் பிரச்சனை தீர்ப்பதாக கூறிரூ.48 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு: டிசம்பர் 2- பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி மென்பொருள் ஊழியரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த விஜய் குருஜி, ஞானபாரதி காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட விஜய் குருஜியிடம் தீவிர...
பெண் கொலை – 2 பேர் கைது
ஷிவமோகா: டிசம்பர் 2-ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு வயதான பெண்ணின் கொலை வழக்கை குன்சி போலீசார் கண்டுபிடித்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.அமன் சிங் (21) மற்றும் விகாஸ் (22) ஆகியோர்...
கனமழை – முன்னெச்சரிக்கை தீவிரம்
சென்னை: டிசம்பர் 2 -டிட்வா புயல் வலு குறைந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...
நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
நாகப்பட்டினம்: டிசம்பர் 2-நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே புயல்- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் நேற்று மழைநீ்ர் தேங்கிய வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.டிட்வா புயல் காரணமாக நாகை...
சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை
சென்னை: டிசம்பர் 2- சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இனி வாகனங்களை கொண்டு செல்ல தேவையில்லை. இந்த புதிய நடைமுறை நேற்று அமலானது.தமிழகத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வட்டார...
வடகொரியா போல மக்களை கண்காணிக்க திட்டம்?
சென்னை: டிசம்பர் 2-புதிய மொபைல் போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பழைய போன்களில் இந்த செயலி அப்டேட் மூலம் கொண்டு வரப்படலாம் என்று...
வணிக எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
சென்னை: டிசம்பர் 1-வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் குறைந்து, ஒரு சிலிண்டர் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது ‘டிட்வா’ புயல்
சென்னை: டிசம்பர் 1-வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை...
12 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: டிசம்பர் 1-தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
பள்ளிப் பஸ் கவிழ்ந்துமாணவர் பலி – 26 பேர் காயம்
கார்வார்: டிசம்பர் 1-கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் ஹொன்னாவரில் உள்ள சுலே முர்கி அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து, ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே...



























