எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பியூஷ் கோயல்: தொகுதிப் பங்கீடு தீவிரம்
சென்னை: ஜனவரி 22 -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சந்தித்தார்.பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான...
கே.ஆர்.புரம் டி.சி.பாலையா பகுதியில் தீ விபத்து
பெங்களூரு: ஜனவரி 22 -கே.ஆர். புரத்தில் உள்ள டி.சி. பால்யா சிக்னல் அருகே ஒரு ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்ட உடன்...
மடாதிபதியை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
பெங்களூரு: ஜனவரி 22 -கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற மடத்தின் சுவாமிஜியை மிரட்டி பணம் பறித்த ஒரு பெண்ணை சிபிசி போலீசார் கைது செய்துள்ளனர்.சுவாமிஜியிடமிருந்து ஏற்கனவே ரூ.4.5 லட்சம் பணம் பறித்த...
“குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம்” – தினகரனுக்கு பழனிசாமி வாழ்த்து
சென்னை: ஜனவரி 22 -அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், ‘தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், தேசிய ஜனநாயகக்...
மோடி நாளை மதுராந்தகம் வருகை: பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்
சென்னை: ஜனவரி 22 -தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை...
கீழடி என்றாலே சிலருக்கு பயம்
மதுரை: ஜனவரி 22 -கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்
நெல்லை: ஜனவரி 22 -நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். சமூக ஆர்வலரான இவர் நேற்று அம்பை தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார்.அங்கு தமிழக அரசு சார்பில்...
கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது மோதலுக்கு தயாராகும் காங்கிரஸ் பிஜேபி
பெங்களூரு: ஜனவரி 21-கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு புதிய சட்டம் தொடர்பாக ஆளும் காங்கிரஸ் எதிர்க்கட்சியான பிஜேபி இடையே கடும் மோதல் ஏற்படும் என்று பரபரப்பு...
தவெக தேர்தல் பிரசாரக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை: ஜனவரி 21-தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரக் குழுவை அண்மையில் அமைத்திருந்தார் தவெக தலைவர் விஜய். இந்தக் குழுவின்...
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்
சென்னை: ஜனவரி 21-அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, 3-வது முறையாக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம்...

























