3 நாள் போக்குவரத்து தடை
பெங்களூரு, ஜூன். 30-கதிரேனஹள்ளி சுரங்கப்பாதை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கழிவுநீர் வாரியப் பணிகள் நடைபெற்று வருவதால், ஜூலை 2 ஆம் தேதி வரை வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.போக்குவரத்தைத் தடுப்பதற்கு மாற்றாக டாக்டர்....
அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
நெல்லை :ஜூன். 30- நேற்று விடுமுறை தினம் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.பாபநாசம் அருகே...
நந்தி மலையில் ஜூலை 2ம் தேதி மந்திரிசபை கூட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை
பெங்களூரு: ஜூன் 29 -கர்நாடக மாநிலத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற நந்தி மலையில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அமைச்சரவைக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (ஜூன் 30)...
தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை
சென்னை: ஜூன் 29 -தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் நீலகிரி தொடங்கி கன்னியாகுமரி வரை 6 மாவட்டங்களில்...
தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள்
சென்னை: ஜூன் 29 -நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர்.நாகை மாவட்டம்...
சிறுமி பலாத்காரம் காமுகன் கைது
மங்களூரு: ஜூன் 29 - மங்களூரு நகரில் சிறுமி கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரமான குற்றம் நடந்துள்ளது.இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியை சந்தித்த ஒருவர் 7 நாட்களுக்குள்...
புலிகள் கொலை – 3 நாள் போலீஸ் காவல்
சாமராஜ்நகர்: ஜூன் 29 -மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் 5 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக குற்றச்சாட்டுகள்.3 நாட்கள் காவலில் எடுத்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.இறந்த பசுவின் மீது பூச்சிக்கொல்லி...
புலிகளை கொன்ற 2 பேர் கைது
சாமராஜநகர்: ஜூன் 28 -5 புலிகளை விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தங்களின் பசு மாட்டை புலி அடித்து கொண்டதால் அதை பழிக்கு பழி வங்கும் வகையில்தாய்...
புரி ஜெகந்நாதர் கோவிலில் நெரிசல் 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
புவனேஸ்வர்: ஜூன் 28 -ஒடிசா புரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே சமயத்தில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கிய 600க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது....
திமுக தேர்தல் வியூகம் முதல்வர் தலைமையில் ஆலோசனை
சென்னை: ஜூன் 28 -முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து...