பெங்களூர் நெரிசல் -உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல்

0
பெங்களூர்: ஜூன் 12-ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தாமாக முன்வந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த நிலையில்,...

திமுக கூட்டணியை குலைக்க முயற்சி: திருமாவளவன்

0
சிதம்பரம்: ஜூன் 12-“திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை நிர்வாகியின் மகளின்...

மகளிருக்கு உரிமைத்தொகை

0
சென்னை: ஜூன் 12-விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக்...

காங்கிரஸ் எம்பி அமலாக்கத்துறை வசம்

0
பெங்களூரு: ஜூன் 11 -கர்நாடக மாநிலத்தில் வால்மீகி மேம்பாட்டு கழக ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை இன்று அதிரடி நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் எம்பியை தம் வசம் கொண்டு சென்று வைத்து தீவிர விசாரணை...

பிரபல ரவுடி படுகொலை – கொலையாளிகளுக்கு வலைவீச்சு

0
பெங்களூரு, ஜூன் 11-பிரபல ரவுடி புனீத் என்கிறநேபாளி புனீத் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். நடுரோட்டில் இவரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற ஆசாமிகளைக் கைது செய்ய கடுகோடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்...

பெங்களூர் நெரிசல் துயரம் குறித்து தகவல்கள் அளிக்க அழைப்பு

0
பெங்களூரு: ஜூன் 11-பெங்களூரில் ஆர்சி வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒற்றை உறுப்பினர் ஆணையம்...

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

0
விருதுநகர்: ஜூன் 11 -விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் பட்டாசு...

நீர்நிலை ஆக்கிரமிப்பு – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

0
சென்னை: ஜூன்.11-நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டுடியோ அருகில், நீர்...

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

0
பெங்களூரு: ஜூன் 11 -ஆனேகல் தாலுகாவின் நாராயணகட்டா பகுதியில் விளையாடும் போது மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இறந்த பெண் நாராயணகட்ட கிராமத்தைச் சேர்ந்த தனிஷ்கா...

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பெருமிதம்

0
பெங்களூர், ஜூன் 11-பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து11 ஆண்டுகளில் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரிலிருந்து 4 டிரில்லியன் டாலராக உயர்ந்து, உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளதாக மத்திய அமைச்சர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe