தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: ஜூலை 18 -காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில் தான் கருத்துகளை பகிர வேண்டும். வீண் விவாதங்களை...
கர்நாடகத்தில் மழை ஆர்பாட்டம்
பெங்களூரு, ஜூலை 17:கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் உத்தர கன்னட மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் கனமழை...
காமராஜர் குறித்து திருச்சி சிவா பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்
கரூர்: ஜூலை 17 -சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர்...
பள்ளி ஆசிரியரை மது போதையில் தாக்கிய 2 மாணவர்கள் கைது
சிவகாசி: ஜூலை 17 -மது போதையில் பள்ளிக்கு வந்ததைக் கண்டித்த ஆசிரியரை, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(47). திருத்தங்கல் சி.ரா....
முகாமில் ஒரே நாளில் 1.25 லட்சம் மனு
சென்னை: ஜூலை 17-மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று, அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.முதல்வரின் முகவரி துறையின் கீழ்...
கர்நாடக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி
பெங்களூரு, ஜூலை 17- பெங்களூரு அருகே 1777 ஏக்கர் விவசாய நிலத்தை விண்வெளி பூங்காவுக்காக கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதனை எதிர்த்து 1198 நாட்கள் தொடர்ந்து போராடிய...
மாணவர் கொலை – இரண்டு மாணவர்கள் கைது
மதுரை : ஜூலை 17-மதுரையில் ஐ.டி.ஐ., மாணவர் பிரசன்னாவை 17, எரித்துக்கொன்ற வழக்கில் இரு ‘சீனியர்’ மாணவர்கள் சரணடைந்தனர். 2 ‘சீனியர்கள்’ கைது செய்யப்பட்டனர்.மதுரைமாவட்டம் ஒத்தக்கடை சுதந்திராநகரைச்சேர்ந்தவர் பிரசன்னா. மதுரை புதுார் அரசு...
தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு பின்பற்ற காங்., கோரிக்கை
பெங்களூரு, ஜூலை 17- ‘மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியை முக்கிய காரணியாக கருத வேண்டும். இதற்கு தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என, மத்திய அரசுக்கு...
ஆகஸ்ட் 5ம் தேதி முதல்கர்நாடகத்தில் அரசு பஸ்கள் ஓடாது
பெங்களூரு: ஜூலை 16 -பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் உட்பட கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் 5 போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்....
பெங்களூர் பிஜேபி எம்எல்ஏ மீது கொலை வழக்கு பதிவு
பெங்களூரு: ஜூலை 16 -பெங்களூர் மாநகரில் ரவுடி பட்டியலில் உள்ள பிக்லு சிவா கொலை வழக்கில் பிஜேபி எம்எல்ஏ பைரதி பசவராஜ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் 5வது...




















