18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?….
சென்னை: ஜூலை 14-சென்னையில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதிகாலை திருவள்ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின....
ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: ஜூலை 14-கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடப்பட்ட சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையினர் தங்களது...
கர்நாடக குகையில் ரஷ்ய பெண் மீட்பு
பெங்களூரு:ஜூலை 14- கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் தங்கி இருந்தார். அவரை அம்மாநில போலீஸார் பத்திரமாக மீட்டனர். கர்நாடகா மாநிலம் உத்தர...
ஓடும் கார் மீது விழுந்த மரம் டிரைவர் உயிர் தப்பினார்
பெங்களூரு: ஜூலை 12 -நகரின் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, நகரின் பெரிய சேஷாத்ரிபுரம் சட்டக் கல்லூரி அருகே ஒரு பெரிய மரம் ஓடும் கார்...
போதை பொருள் விற்பனை டாக்டர் கைது
மங்களூரு, ஜூலை 12 - போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நகர காவல்துறை, பீதரைச் சேர்ந்த மருத்துவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.பெங்களூருவின் கோடிபால்யாவில் வசிக்கும் பீதரைச் சேர்ந்த டாக்டர்...
நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாதமிழக சாலைகளில் கண்காணிப்பு
சென்னை: ஜூலை 12 -கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ்...
எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி
சென்னை: ஜூலை 12 -எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று...
ரூ.10 லட்சம் வரையில் மானியம்
பெங்களூரு: ஜூலை 12 -இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு...
குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை
சென்னை: ஜூலை 12-பெற்றோரால் கைவிடப்படும், ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில்...
பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல்: ஜூலை 12-திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது....






















