18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?….

0
சென்னை: ஜூலை 14-சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின....

ரஜினிகாந்த் இரங்கல்

0
சென்னை: ஜூலை 14-கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடப்பட்ட சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையினர் தங்களது...

கர்நாடக குகையில் ரஷ்ய பெண் மீட்பு

0
பெங்களூரு:ஜூலை 14- கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர...

ஓடும் கார் மீது விழுந்த மரம் டிரைவர் உயிர் தப்பினார்

0
பெங்களூரு: ஜூலை 12 -நகரின் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, நகரின் பெரிய சேஷாத்ரிபுரம் சட்டக் கல்லூரி அருகே ஒரு பெரிய மரம் ஓடும் கார்...

போதை பொருள் விற்பனை டாக்டர் கைது

0
மங்களூரு, ஜூலை 12 - போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நகர காவல்துறை, பீதரைச் சேர்ந்த மருத்துவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.பெங்களூருவின் கோடிபால்யாவில் வசிக்கும் பீதரைச் சேர்ந்த டாக்டர்...

நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாதமிழக சாலைகளில் கண்காணிப்பு

0
சென்னை: ஜூலை 12 -கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ்...

எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி

0
சென்னை: ​ ஜூலை 12 -எனது வீட்​டில் அதிநவீன ஒட்டு கேட்​கும் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​து என பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்​குழுக் கூட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று...

ரூ.10 லட்சம் வரையில் மானியம்

0
பெங்களூரு: ஜூலை 12 -இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு...

குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை

0
சென்னை: ஜூலை 12-பெற்​றோ​ரால் கைவிடப்​படும், ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகளை தானாக தத்​தெடுத்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.இதுதொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில்...

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0
திண்டுக்கல்: ஜூலை 12-திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe