தலையில் அடித்துக்கொண்டு அழுத தாய்

0
தஞ்சாவூர்: ஜூலை 12-மேட்டூர் அணையிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நீர் நிலைகளை மக்கள் கவனமாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தஞ்சையில்...

மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை

0
பெங்களூரு: ஜூலை 11-கர்நாடக மாநிலத்தில் 5 உத்திரவாத திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு மக்கள் பெரும் அளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்போது அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் சேவை...

கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி

0
அரியலுார்: ஜூலை 11-கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் ஆடித்திருவாதிரை திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர்...

கன்னட சீரியல் நடிகை மீது கொடூர தாக்குதல்

0
பெங்களூரு: ஜூலை 11 -ஹனுமந்தநகரில் நடந்த ஒரு சம்பவத்தில், குடும்ப தகராறு காரணமாக கன்னட தொலைக்காட்சி நடிகையும் தொகுப்பாளினியுமான ஒருவர் அவரது கணவரால் கத்தியால் கு குத்தப்பட்டு உள்ளார்.தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா என்கிற...

ரயில் முன் பாய்ந்துதாய் மகள் தற்கொலை

0
தாவணக்கரே, ஜூலை 11 -கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், தாயும் மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.ஹரிஹர் அருகே துங்கபத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் அருகே இந்த...

பெங்களூர் தொழிலதிபருக்கு மிரட்டல்

0
பெங்களூரு: ஜூலை 11 -பெங்களூர் நகரத்தில் உள்ள ஒரு தளவாட தொழிலதிபருக்கு நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்டோய் பெயரில் மிரட்டல்கள் வந்துள்ளன.தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், சேஷாத்ரிபூர் போலீசார் வழக்குப் பதிவு...

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

0
விழுப்புரம்: ஜூலை 11-தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பயணத்​தின் ஒரு பகு​தி​யாக விழுப்​புரத்​தில் நேற்று பிரச்​சா​ரத்​தில்...

மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள்

0
சென்னை: ஜூலை 11-கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட 5 ஐஏஎஸ்...

மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

0
சென்னை: ஜூலை 11-நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து தலைமை நீதிபதி...

கிங் காங் மகள் திருமணம் – முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

0
சென்னை:ஜூலை 11-நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe