தர்ஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வைரல்
பெங்களூரு, டிச. 2: ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தூக்குதீபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் 2-வது குற்றவாளியான...
கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை – மக்கள் பாதிப்பு
கிருஷ்ணகிரி: நவ. 2:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் வெள்ளக்காடானது. பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15...
விபத்து 3 பேர் பலி
நாமக்கல்: நவ. 2:மோகனூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட மூவர் உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூரைச் சேர்ந்தவர் விவசாயி மலையண்ணன் (70)....
மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்
சென்னை: டிச. 2: சென்னை மாநகரப் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேற்றும் தீவிரமாக மேற்கொண்டது. பட்டாளம் பகுதியில் 2 நாட்களில் மழைநீரை...
தொழில்நுட்ப வல்லுரிடம்ரூ.8.1 லட்சம் பறிப்பு: பெண் கைது
பெங்களூரு, டிச. 2: எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயதான தகவல் தொழில்நுட்ப வல்லுனரிடம் ஆன்லைன் போர்ட்டலில் எஸ்கார்ட் சேவையை முன்பதிவு செய்து, போலி போலீசாரின் உதவியுடன் ரூ.8.1...
எம்சாண்ட், ஜல்லி விலை உயர்வு
சென்னை: டிச. 2:எம்சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மணல்...
டெல்லியில் நந்தினி பால் விற்பனை அதிகரிப்பு
பெங்களூரு, டிச.2- தேசிய தலைநகர் டெல்லியில் நந்தினி பால் விற்பனை அதிகரித்து குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையளர்களை கவர்ந்து வருகிறது. கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மகா மண்டலி என்ற கே.எம்.எஃப்., அதன்...
புயல் – விரைவு ரயில்கள் ரத்து
சென்னை:டிச.2- ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விரைவு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென், மத்திய...
13 மாவட்டங்களில் கனமழை
சென்னை: டிச. 2: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது....
பருத்திக்கு நல்ல விலை விவசாயிகள் மகிழ்ச்சி
ராய்ச்சூர், டிச.2-வணிகப் பயிரான ஒயிட் கோல்ட் எனப்படும் பருத்திக்கு அமோக விலை கிடைத்து வருகிறது.இது விவசாயிகளின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியுள்ளது.பருத்தி சந்தைக்கு வரும் நிலையில், பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,200 - 6,500...