சட்டசபையில் பிஜேபி அமளி

0
பெல்காம், டிச18-கர்நாடகமாநில அரசு மருத்துவமனைகளில் பாலூட்டும் தாய்மார்கள் உயிரிழப்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க...

ஒபாமா வருகையின் போது குண்டு வைக்க சதி – 3 பேர் பயங்கரவாதிகள் என தீர்ப்பு

0
பெங்களூரு, டிச. 18: கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது, ​​வெடிகுண்டு வைத்து வெடிக்க சதித் திட்டம் தீட்டிய இந்தியன் முஜாகிதீன்...

திருமணமான பின்பும் தொடர்ந்த உறவு காதல் ஜோடி தற்கொலை

0
மண்டியா, டிச. 18: காதலர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் மாவட்டத்தில் நடந்துள்ளது.திருமணமான பெண் காதலனுக்காக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்ததை அறிந்த காதலர் தூக்கிட்டு...

நைஜீரிய பிரஜை கைது: 30 கிராம் கொக்கைன் பறிமுதல்

0
மங்களூரு, டிச. 18:கோவாவில் இருந்து மங்களூருக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.30 கிராம் கோகைனை சிசிபி போலீசார் கைப்பற்றினர்.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஒகாஃபர் ஓடிக்போ (44)...

கடும் பனிப்பொழிவு ஜில் காற்று நடுங்கும் பெங்களூர்

0
பெங்களூரு, டிச. 18: வார இறுதியில் பெங்களூரில் வழக்கத்திற்கு மாறாக அதிக குளிரை அனுபவித்தது. டிச. 16 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் டிச. 17 ஆம் தேதி காலை...

தாமதமாக இயக்கப்படும் ரயில்

0
பெங்களூ, டிச.18-பெங்களூரில் உள்ள கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் மற்றும் கெங்கேரி ரயில் நிலையம் இடையே தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, பெங்களூரு-மைசூர் தினசரி பயணிகள் ரயில் தாமதமாக...

சென்னையில் மிக கனமழை

0
சென்னை, டிச. 18: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக...

பாகிஸ்தான் சரணடைந்த புகைப்படம்

0
புதுடில்லி: டிச. 18: கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம், மானெக்ஷா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது மிகச் பொருத்தமான இடம் என இந்திய ராணுவம்...

இரட்டை இலை சின்னம் விவகாரம்: விரைந்து தீர்வு காண உத்தரவு

0
பெங்களூ, டிச.18-அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து பெங்களூரு வா.புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுகவுக்கு இரட்டை இலை...

சிறையிலிருந்து சிரித்தபடிவெளியே வந்த பவித்ரா கவுடா

0
பெங்களூரு, டிசம்பர் 17- ரேணுகாசாமி கொலை வழக்கில் ஏ2 குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவித்ரா கவுடா, இன்று புன்னகையுடன் பரப்பன அக்ரஹாராவில் இருந்து வெளியே வந்தார்.கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்த தர்ஷனின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe