குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை
சென்னை: ஜூலை 12-பெற்றோரால் கைவிடப்படும், ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில்...
பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல்: ஜூலை 12-திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது....
தலையில் அடித்துக்கொண்டு அழுத தாய்
தஞ்சாவூர்: ஜூலை 12-மேட்டூர் அணையிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நீர் நிலைகளை மக்கள் கவனமாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தஞ்சையில்...
மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை
பெங்களூரு: ஜூலை 11-கர்நாடக மாநிலத்தில் 5 உத்திரவாத திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு மக்கள் பெரும் அளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்போது அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் சேவை...
கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி
அரியலுார்: ஜூலை 11-கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் ஆடித்திருவாதிரை திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர்...
கன்னட சீரியல் நடிகை மீது கொடூர தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 11 -ஹனுமந்தநகரில் நடந்த ஒரு சம்பவத்தில், குடும்ப தகராறு காரணமாக கன்னட தொலைக்காட்சி நடிகையும் தொகுப்பாளினியுமான ஒருவர் அவரது கணவரால் கத்தியால் கு குத்தப்பட்டு உள்ளார்.தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா என்கிற...
ரயில் முன் பாய்ந்துதாய் மகள் தற்கொலை
தாவணக்கரே, ஜூலை 11 -கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், தாயும் மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.ஹரிஹர் அருகே துங்கபத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் அருகே இந்த...
பெங்களூர் தொழிலதிபருக்கு மிரட்டல்
பெங்களூரு: ஜூலை 11 -பெங்களூர் நகரத்தில் உள்ள ஒரு தளவாட தொழிலதிபருக்கு நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்டோய் பெயரில் மிரட்டல்கள் வந்துள்ளன.தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், சேஷாத்ரிபூர் போலீசார் வழக்குப் பதிவு...
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
விழுப்புரம்: ஜூலை 11-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில்...
மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள்
சென்னை: ஜூலை 11-கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட 5 ஐஏஎஸ்...


















