தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு பதில் அளிக்காமல் உள்ள அரசு நிறுவனங்கள்
பெங்களூரு, நவ. 21: சிக்கநாகமங்களாவில் உள்ள கழிவு ஆலையால் மாசுபடுவதை கண்டித்தும், தொடர்ந்து புகார் அளித்தும் அலட்சியம் காட்டுவதால் நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.2022 ஆகஸ்டில், தென்கிழக்கு பெங்களூருவில்...
ஆசிரியை படுகொலை – நடந்தது என்ன?
தஞ்சாவூர், நவ. 21-திருமணம் செய்த மறுத்ததால் ஆத்திரமடைந்து, அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியயை குத்திக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் ரமணி(25)....
மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: நவ. 20: சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் -...
20 இடங்களில் வருமான வரி சோதனை
சென்னை:நவ. 20: சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு பாலிஹோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் விமானங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரப்பர் மற்றும் பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி...
பிஜேபிக்கு பழனிசாமி பச்சைக்கொடி
கன்னியாகுமரி நவ. 20: கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தார் என்பதால் தளவாய் சுந்தரத்தை அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்தும் அக்டோபர் 8-ம் தேதி...
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆவோம் – திமுக தீர்மானம்
சென்னை: நவ.20-2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாராகுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (20.11.2024)...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரிக்க தீர்ப்பு
சென்னை: நவ.20- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட்டில் இந்த பரபரப்பு தீர்ப்பு...
உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: நவ.20-ஏஞ்சல் எனும் திரைப்படத்தை முழுமையாக நடித்து கொடுக்கவில்லை என்று கூறி உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின்...
‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கத் தடை
சென்னை: நவ. 20:இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும்...
நக்சல் தலைவர் சுட்டுக் கொலை
உடுப்பி, நவ. 19:கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த மோஸ்ட் வாண்டட் நக்சல் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி மாவட்டத்தின் ஹெப்ரி அருகே கபினாலே வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்புப் படை...