கர்நாடக அரசை கவிழ்க்க ரூ.100 கோடி குதிரை பேரம்: பாஜக மீது காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு
பெங்களூரு: நவ.19-கர்நாடக மாநிலம் மண்டியா சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா (எ) கனிகா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங் கிரஸ் அரசை...
ஊழியர்கள் கண்காணிக்க சிசிடிவி
சென்னை: நவ. 19- மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார...
புதுசா சிந்திப்போம்: பின்நோக்கி இழுப்பது நியாயமா?
பெங்களூர், நவ. 19- இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்து நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை...
மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்; 4 பேர் கைது
சென்னை: நவ. 18: சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை,...
கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை முன்னிட்டு தண்டு மாலேசுவரத்தில் உள்ள காட்டு மல்லேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்
தகுதியற்ற பிபிஎல் ரேஷன் கார்டுகள் ரத்து – முதல்வர் விளக்கம்
பெங்களூர், நவ. 18: தகுதியற்ற பிபிஎல் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன. தகுதியான அட்டைகள் ரத்து செய்யப்படவில்லை என முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.கனகதாசரின் திருநாளான இன்று எம்எல்ஏ பவன் வளாகத்தில் உள்ள...
சிறுத்தை வாயிலிருந்து பெண் சடலம் மீட்பு நெலமங்கலாவில் சினிமா போல் பரபரப்பு சம்பவம்
பெங்களூரு, நவ. 18: நெலமங்களா தாலுகாவில் உள்ள சிவகங்கை மலை அடிவாரத்தில் உள்ள கம்பலு கொல்லர்ஹட்டியில் சிறுத்தை தாக்கியதில் விவசாயி பெண் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் உடலை எடுத்து வரும்போது, உடலை இழுத்து...
நீச்சல் குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி – ரிசார்ட் உரிமையாளர்கள் கைது
மங்களூரு, நவம்பர் 18-நீச்சல் குளத்தில் மூழ்கி 3 பெண் பொறியியல் மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக சோமேஸ்வராவில் உள்ள வாஸ்கோ பீச் ரிசார்ட் உரிமையாளர் மற்றும் மேலாளரை உல்லாலா போலீசார் கைது செய்துள்ளனர். ரிசார்ட்...
தற்கொலை
மைசூரு, நவம்பர் 18- நகரின் தட்டகல்லி அருகே உள்ள கேஇபி சமூக பவனில் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.போகாடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த...
தண்ணீர் நிரம்பி இருந்த குட்டையில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் சாவு
யாதகிரி, நவ. 18: மாடு மேய்க்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீர் நிரம்பி இருந்த குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சூர்பூர் தாலுக்கா தேவட்கல் கிராமத்தில் நடந்துள்ளது.உயிரிழந்த சிறுவர்கள் சங்கர மேட்டி...