குமாரசாமி விளக்கம்
மைசூர், நவ. 16-அரசியல் ரீதியாக மட்டுமே எனக்கு நட்பு இருந்தது. அவரை ஒருபோதும் குள்ளன் என்று நான் அழைத்தது இல்லை என, மத்திய தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறினார்.மைசூரில் நேற்று அவர்...
மூடா ஊழியர் பணி நீக்கம்
மைசூர், நவம்பர் 15-மூடா அலுவலகத்தில் பணிபுரிந்து பல்வேறு முறைகளை துணை புரிந்த ஊழல் மன்னன் பனி நீக்கம் செய்யப்பட்டார்.அவரது பெயர் பி கே.குமார்.மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் இரண்டாம் வகுப்பு உதவியாளராக பணியாற்றி...
பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்
பெங்களூரு,நவம்பர் 15-ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெடிகுண்டு பயிற்சி அளித்தது தெரிய வந்துள்ளது.அப்துல் மதீன் தாஹா,...
புதிய தொழிற்சாலை – ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலை
அரியலூர் : நவ.15-ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள்,...
விபத்து – 2 பேர் பலி
பெல்லாரி, நவ.15-பெல்லாரி மாவட்டத்தின் சிரகுப்பா தாலுக்காவின் தெக்கலகோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒரு வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் (23)...
அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம்
பெங்களூரு, நவ. 15: பன்னர்கட்டா சாலை, எஸ்என்என் ராஜ் செரினிட்டி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.வீடுகளுக்குள் நுழையும் குரங்குகள் புறா வலைகளை கிழித்துக் கொண்டும், பால்கனிகளின் சறுக்கு...
மார்ட்டின் ஆதவ் அர்ஜுனா வீடுகளில் 2வது நாளாக சோதனை
சென்னை: நவ.15-விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி...
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கூட்டணி ஆறதி பெரும்பான்மை
கொழும்பு: நவ.15- இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது. உள்ளூர் நேரப்படி...
தங்கம் விலை தொடர் சரிவு: 4 நாட்களில் ரூ.2,720 குறைந்தது
சென்னை: நவ.15- சென்னையில் கடந்த 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,720 குறைந்திருப்பது நகைவாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்...
வைகோவுக்கு பிளேட் அகற்றம்
சென்னை: நவ.15- மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோளில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் அகற்றப்பட்டது.அவரது இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன. அதை சரி செய்ய அம்மாதம் 29-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு,...