மாணவர்கள் மோதல்வழக்குகள் எத்தனை?
சென்னை, நவ.15- சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு...
முதல்வர் புகாருக்கு பிஜேபி மறுப்பு
பெங்களூரு, நவ. 14: மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசை சீர்குலைக்க 50 எம்எல்ஏக்களை தலா ரூ.50 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக தயாராக உள்ள என முதல்வர் சித்தராமையா அதிரடியாக கூறியது அரசியல்...
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்
சென்னை:, நவ.14 மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு...
தமிழக அரசை கண்டித்து அதிமுகநவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை:. நவ.14 -சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக...
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை,நவ.14 - லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத...
கடன் தொல்லை – மனைவி குழந்தையை கொன்று கணவன் தற்கொலை
மங்களூரு, நவ. 14: முல்கி அருகே பக்ஷிகெரே அருகே மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்டதற்கு கடன் தொல்லைதான் காரணம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தவிர, மனைவி மற்றும் குழந்தையை...
தாக்கப்பட்ட டாக்டரை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்
சென்னை: நவ.14 இளைஞரின் தாக்குதலால் படுகாயமடைந்த சென்னை அரசு மருத்துவர் பாலாஜி, ‘நான் நலமுடன் இருக்கிறேன்.’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தன் உடல்நிலை பற்றி விவரித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள...
21 மாவட்டங்களில் கனமழை
சென்னை: நவ.14 வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக...
10,000 போலி ஆசிரியர்களா?
சென்னை, நவ. 14: பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் பணி நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று...
கைதான விக்னேஷின் தாயார் ஆதங்கம்
சென்னை: நவ.14‘தாய் பாசத்தால் எனது மகன் தவறு செய்துவிட்டான்’ என்று விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரி மாதம் முதல் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்....