குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 566 பேர் சிக்கினர்

0
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 30) இரவு வரை...

பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது

0
சேலம்: ஆக. 31:அரிசிப்பாளையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக பணியாற்றும் ரமேஷ், தன்...

மலைப் பகுதிகளில் தொடரும் விபத்துக்கள்: கர்நாடக வனத்துறை அதிரடி உத்தரவு

0
பெங்களூரு, ஆக. 31:மேற்கு தொடர்ச்சி மலை உட்பட கர்நாடக வனப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் தாக்குதலும், மலையேற்றப் (Trekking) பயணிகளின் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய...

கூட்டணி கட்சிகளின் அழுத்தம்: த.வெ.க. அரசுக்கு புதிய சவால்

0
சென்னை: ஆக. 31:தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு அமைந்த 3 மாதங்களிலேயே கூட்டணி கட்சிகள் பல்வேறு விதங்களில் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்

0
சென்னை: ஆக. 31:நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கிய தமிழர்களில் 7 பேர் குரோம்பேட்டையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ...

பெங்களூரில் வாகன இயக்கத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்

0
பெங்களூர், ஆகஸ்ட் 31:பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நகரின் முக்கிய ஐந்து மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்டச் சாலைகளில் குறிப்பிட்ட வகை வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் செப்டம்பர்...

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாப்பு விழிப்புணர்வு

0
சென்னை: ஆகஸ்ட் 31பள்ளிக்கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் முயற்சியாக, சென்னை துறைப்பாக்கத்தில் அன்புமணி மற்றும் சவுமியா ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சென்னை நகரை பெருவெள்ள அபாயத்திலிருந்து காக்கவும், நிலத்தடி நீர்வளத்தை...

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் வைகோ திட்டவட்டம்

0
சென்னை: ஆகஸ்ட் 31தமிழக முதல்வராக இருக்கும் விஜய்க்கு நாட்டின் பிரதமராகும் எண்ணம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்தார். சமீபத்திய கருத்துக்கணிப்பில், விஜய் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப்...

ஆர்.டி. நகரில் 30 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்: 150 மீட்டர் சுவர் வண்ணமயமாக மாற்றம்

0
பெங்களூர், ஆகஸ்ட் 30-பெங்களூரு வட மாநகராட்சி  சார்பில், ஹெப்பாள் பிரிவுக்கு உட்பட்ட ஆர்.டி. நகரில் இன்று சிறப்புத் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.மாநில வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே...

காங்கிரஸ் முதல்வர்கள் அதானிக்கு ஆதரவு!

0
பெங்களூரு, ஆகஸ்ட் 30- கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், டில்லி வந்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சிவகுமார் சந்தித்தார். கட்சி தொடர்பான பல...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe