தமிழகத்திற்கு நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பெங்களூரு: ஆக. 3-நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து...
சாக்லேட் பாக்கெட்டுகளில்கோகோயின் கடத்திய நபர் கைது
பெங்களூரு: ஆக. 3-பெங்களூரு சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே, பைக் டெலிவரி சேவையைப் பயன்படுத்தி சாக்லேட் பாக்கெட்டுகளில் கோகோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த ஆசாமியை போலீசார் கைது...
மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி
மதுரை: ஆக. 3-மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இன்று (ஆகஸ்ட் 03) காலை 6.30...
ஆடிப்பெருக்கு நாளான இன்றுதமிழக எல்லைக்குள் நுழைந்த காவிரி நீர்
பெங்களூரு / தருமபுரி: ஆக. 3-கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு...
முதியோர் வீடுகளுக்கே ரேஷன்
சென்னை: ஆக. 3-சென்னையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முதியவர்கள்...
குப்பை வாகனங்களில் ஜி.பி.எஸ். கட்டாயம் – லோக் ஆயுக்தா அதிரடி உத்தரவு
பெங்களூரு: ஆக. 1-பெங்களூரு நகரில் திடக்கழிவு மேலாண்மை முறையை வலுப்படுத்தவும், குப்பை கொட்டப்படும் 'பிளாக் ஸ்பாட்' இடங்களை அகற்றவும் கர்நாடக லோக் ஆயுக்தா முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.நகரில் குப்பை சேகரிக்கும் அனைத்து வாகனங்களிலும்...
வாட்ஸ்அப் மூலம் போலி வருமான வரி நோட்டீஸ்
பெங்களூரு: ஆக. 1-வருமான வரி தாக்கல் செய்யும் இந்த நேரத்தில், வாட்ஸ்அப் வழியாக போலி வருமான வரி நோட்டீஸ் அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடும் புதிய மோசடி நடந்து வருகிறது....
பெங்களூர் லஞ்ச போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை
புதுடெல்லி / பெங்களூரு: ஆக. 1-பறிமுதல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு...
பெங்களூரில் சமூக விரோத செயல்கள் தடுப்பு வேட்டை 3,500 பேர் வழக்குப்பதிவு
பெங்களூரு: ஆக. 1-தலைநகரில் ரவுடிகள், சமுதாய விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பெங்களூரு நகர காவல்துறை தொடங்கியுள்ள ‘பிக்கப் ஸ்குவாட்’ சிறப்பு வேட்டை மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 110...
நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை: ஆக. 1-தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு...



























