நாளை பைப்பனஹள்ளி – எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் 2 மணி நேரம் நிறுத்தம்

0
பெங்களூரு: ஆக. 8-பெங்களூரு 'நம்ம மெட்ரோ' ஊதா நிற பாதையில் உள்ள சுவாமி விவேகானந்தா ரோடு மற்றும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதன்...

15 நீதிபதிகள் புதிதாக நியமனம்

0
சென்னை: ஆக. 8-சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி...

பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை

0
சென்னை: ஆக. 8-தொழிற்பயிற்சி பெற்ற பட்​ட​தா​ரி​களுக்கு ஜப்​பானில் வேலை​வாய்ப்பு வழங்​கும் புரிந்​துனர்வு ஒப்​பந்​தம் அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் முன்​னிலை​யில் கையெழுத்​தானது.தமிழகத்​தில் தற்​போது 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும், 277 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும்...

ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்

0
பெங்களூர், ஆகஸ்ட் 7- குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் போர்வையில் சுற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய கணவரை கும்பளகூடு காவல்துறையினர் பீகாரில் வளைத்துப் பிடித்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார்...

ஆடி கடைசி வெள்ளி சாமுண்டி மலையில் குவிந்த பக்தர்கள்

0
மைசூர், ஆக. 7- ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மைசூர் சாமுண்டி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம்...

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி

0
பெங்களூர், ஆகஸ்ட் 7வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி (நாளை) வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, விடுபட்ட படிவங்களை...

பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே

0
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...

கட்டி முடித்து திறக்கப்படும் முன்பு ஒரு பக்கமாக சாய்ந்த புது வீடு

0
பெங்களூரு, ஆக. 6:பெங்களூரு அருகே கனமழை காரணமாகத் தடுப்புச்சுவர் இடிந்து மண் சரிந்ததில், புதுமனை புகுவிழாக்கூட நடக்காத புதிய கட்டிடம் ஒன்று ஒருபக்கமாகச் சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக...

கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, மூவர் காயம்

0
பெங்களூரு, ஆக. 5: அதிவேகமாகச் சென்ற மஹிந்திரா தார் கார் கவிழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் மூவர் பலத்த காயமடைந்த சோகமான சம்பவம் நெலமங்கள தாலுகா, கம்பாளு கிராமத்திற்கு...

விஷவாயு கசிந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

0
யாதகிரி, ஆக. 5: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சைதாப்பூர் அருகே உள்ள கடேச்சூர்-பாடிஹாள் தொழில்பேட்டையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் நேற்று விஷவாயு  திடீரெனக் கசிந்தது.இதில் அங்குப்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe