கர்நாடக போலீசாருக்கு ‘என்.எஸ்.ஜி’ சிறப்புப் பயிற்சி – முதல்வர் தொடங்கி வைத்தார்!
பெங்களூரு:கர்நாடக மாநிலக் காவல் துறையினருக்கு தேசியப் பாதுகாப்புப் படை வழங்கும் முழுமையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமின் தொடக்க விழா இன்று (28-08-2026) காலை 11:00 மணியளவில் பெங்களூரு ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷா...
பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து
பெங்களூரு, ஆகஸ்ட் 28- வரும் செப்டம்பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடைபெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவித்திருந்தது. இவ்விழாவுக்கு உச்ச...
போபால் அருகே கோர விபத்து: பெங்களூர் போலீஸ் அதிகாரி பலி
பெங்களூர், ஆகஸ்ட் 28-சைபர் கிரைம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ரவி, போபால் அருகே நடந்த கோரமான வீதி விபத்தில் பலியான சம்பவம் பெரும்...
5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு
சென்னை: ஆகஸ்ட் 28தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முதல்வர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இடைத்தேர்தல் நடத்த கூடாது என்ற உள்நோக்கத்துடன்...
பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
பெங்களூர், ஆகஸ்ட் 28-பெங்களூரு அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பண்டேபாள்யா காவல் எல்லைக்குட்பட்ட...
கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: ஆகஸ்ட் 28கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில்...
கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் மீட்பு
கலபுரகி, ஆக. 27:நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கிய கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சின்ச்சோளி தாலுகாவைச்...
சுத்தம் செய்யாத காலியிட உரிமையாளர்களுக்கு அபராதம்
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரில் 'குப்பையில் இருந்து சுதந்திரம்' என்ற சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், நகரில் உள்ள காலியிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க நில உரிமையாளர்களுக்குக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த...
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு; அச்சம் வேண்டாம் என அரசு அறிவிப்பு
சென்னை: ஆக. 27:மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேரத்தில் கடும் வெயில்;...
ஈத் மிலாத் ஊர்வலத்தில் மோதல்: 3 எஃப்.ஐ.ஆர். பதிவு – 8 பேர் போலீஸ் வசம்
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரு பஸவனகுடி பகுதியில் ஈத் மிலாத் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பஸவனகுடி காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3...




























