600 ஜெலடின் குச்சிகள்,100 டிட்டனேட்டர்கள் பறிமுதல்

0
பெங்களூர்: செப்.5-நெலமங்களா அருகே காரில் கடத்தப்பட்ட 600 ஜெலடின் குச்சிகள் மற்றும் 100 டிட்டனேட்டர்களை தாபஸ்பேட்டை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி...

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

0
சென்னை: செப்.5-திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் அடையாறு, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட...

கார்கே விவகாரம்: பிஜேபி தலைவர்கள் மீது பெங்களூரில் வழக்கு பதிவு

0
பெங்களூர்: செப்.5-உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை 'தூய்மை' செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூருவில் பாஜக தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.போலீசில் புகார்உத்தரகாண்ட்...

காலை உணவில் விஷம் கலக்க சொல்லி மிரட்டிய நபர் கைது

0
சத்தியமங்கலம்: செப்.5-சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை மிரட்டிய வழக்கில் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாணவியை மிரட்டியதோடு, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் விஷப்பவுடரை கலக்குமாறு கூறியதும்...

மதுக்கடை ஊழியர்கள் போராட்டம்

0
சென்னை: செப்.5-காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தில், காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்கள், நேற்று கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில்...

2வது நிர்வாகத் தலைநகர் அவசியம்

0
சென்னை: செப்.5-தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம் என கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இந்த அமைப்பு, தற்போதைய...

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

0
தென்காசி: செப்டம்பர் 5-தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிகக் குறைந்துள்ளது. இதனால், விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிதமாகவே இருந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரை...

மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

0
சென்னை: செப்டம்பர் 5-திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல...

மகாராஜன் கொலைக்கு கனிமொழி கண்டனம்

0
நெல்லை, செப்டம்பர் 5-வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி இந்த...

கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

0
புதுடெல்லி: செப். 4-கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe