ஆட்சியில் பங்கு கிடையாதா? – ஸ்டாலின்கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு
சென்னை: பிப்ரவரி 12-தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே திமுக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்துவருகின்றன. தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைப்பதில் திமுக...
குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு
சென்னை: பிப்ரவரி 12-சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு இன்று (பிப்.12) நடைபெறுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கான குலுக்கல்...
நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்
சென்னை: பிப்ரவரி 11-இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்தில், கிராமங்கள்தோறும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப்...
தாய் தந்தை கொடூர கொலைமனநலம் பாதித்த மகன் கைது
பெங்களூரு: பிப்ரவரி 11-மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தனது பெற்றோரை கொடூரமாக கொலை செய்த கொடூர சம்பவம் இன்று காலை பெங்களூர் எச்ஐஎல் தொட்டா நக்குண்டியில் உள்ள விஞ்ஞான நகரில் நடந்தது. இது குறித்துவைட்ஃபீல்ட்...
சபரிமலை தங்க திருட்டு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பெங்களூரு: பிப்ரவரி 11-சபரிமலை கோவிலில் நடந்த தங்க திருட்டு தொடர்பாக, நடிகர் ஜெயராமை பிப்ரவரி 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு, தங்க திருட்டு...
பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு
சென்னை: பிப்ரவரி 11-வரும் 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:நடைபெறவுள்ள 2026...
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. நலம் விசாரித்த முதல்வர்
சென்னை: பிப்ரவரி 11- அமைச்சர் துரைமுருகன் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்திருக்கிறார்.வீட்டில் தவறி விழுந்ததால்...
திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு தேர்தலை சந்திக்க தீவிரம்
சென்னை: பிப்ரவரி 11-திமுக பூத் கமிட்டி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவிடந்தையில் இன்று நடைபெறுகிறது. இதில் 1.50 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மண்டல வாரியாக...
செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டையில் உறைய வைக்கும் குளிர்
சென்னை: பிப்ரவரி 11-பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய நான்கு தமிழ் மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். கார்த்திகை மார்கழியில் முன்பனி என்றால், தை மற்றும் மாசியில் பின் பனி இருக்கும்....
பிப்.28 வானில் ஓர் அதிசயம்
சென்னை: பிப்ரவரி 11-வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொதுமக்கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச்...


























