சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...
உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் பாதிப்பு : 3 பேர் சஸ்பெண்ட்
கோவை: மார்ச் 12-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
விஜய் கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 12-தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள...
முட்டை முற்றிலும் நிறுத்தம்
நாமக்கல்: மார்ச் 12-போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 77 கண்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் 12 நாட்களாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும்...
வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு
சென்னை: மார்ச் 12-பெருங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியின் (17) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகள்...
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்
சென்னை: மார்ச் 12-“சார், தயவுசெஞ்சு லைன்ல வாங்க.. முன்னாடி வண்டி நகந்தப்புறம் போலாம்” - இந்த வார்த்தையை கேட்டு எத்தனை நாளாச்சு? கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி, கொரோனா லாக்டவுன் சமயத்துல மளிகை...
சிலிண்டர் தட்டுப்பாடு – கடைசி நேரத்தில் கையை பிசையும் திருமண வீட்டார்
சென்னை: மார்ச் 12-சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதனால் திருமண விழாக்களில் கடைசி நேரத்தில் சமையல் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டதால் திருமண வீட்டார் கவலையில் ஆழ்ந்துள்ளனர்....
பூஜாரி கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி கைது
மண்டியா: மார்ச் 11-மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள மரலகலில், தனது கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி, காதலன் மற்றும் நண்பர்களால் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மரலகங்கள் கிராமத்தைச்...
பெண் சிசுக்கொலை வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
பெங்களூரு: மார்ச் 11-பெண் சிசுக்கொலை சட்டவிரோத குற்றம் மட்டுமல்ல, ஒழுக்க சமூகத்தின் மீது ஒரு கறை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை அவமதிப்பதாகும் என்று கூறி, பாலின பரிசோதனை மற்றும் கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில்...
2 பிரபல ரவுடிகள் கைது கைத்துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல்
பெங்களூரு, மார்ச் 11- சட்டவிரோதமாக இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு ரவுடிகளை கைது செய்வதில் சி.சி.பி போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று தோட்டாக்கள்...































