ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு – முதல்வர் விஜய் எச்சரிக்கை
சென்னை: ஜூலை 16-முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில்...
வீட்டுக்குள் கணவர் அத்து மீறிநுழைந்ததாக மனைவி வழக்கு
பெங்களூரு: ஜூலை 16-லண்டனில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சொந்த வீட்டுக்கு வந்த கணவர் மீது, அத்துமீறி நுழைந்ததாக மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத்...
காமராஜர் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு
சென்னை: ஜூலை 16 -தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா மாலை அணிவித்து,...
ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...
ஓசூர்: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து
ஓசூர்: ஜூலை 16திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைதோர்கிருஷ்ணகிரி அரசு...
கிலோ கணக்கில் நகை அணிந்து குத்தாட்டம் போட்ட கட்சி பிரமுகர்
காட்பாடி: ஜூலை 16-தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இல்ல விழாவில், கிலோ கணக்கில் நகை அணிந்து குத்தாட்டம் போட்ட தி.மு.க., பிரமுகரால் சர்ச்சை எழுந்துள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடியில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின்...
“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...
3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
சென்னை: ஜூலை 15-நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23...




























