வாட்ஸ்அப் மூலம் போலி வருமான வரி நோட்டீஸ்
பெங்களூரு: ஆக. 1-வருமான வரி தாக்கல் செய்யும் இந்த நேரத்தில், வாட்ஸ்அப் வழியாக போலி வருமான வரி நோட்டீஸ் அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடும் புதிய மோசடி நடந்து வருகிறது....
பெங்களூர் லஞ்ச போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை
புதுடெல்லி / பெங்களூரு: ஆக. 1-பறிமுதல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு...
பெங்களூரில் சமூக விரோத செயல்கள் தடுப்பு வேட்டை 3,500 பேர் வழக்குப்பதிவு
பெங்களூரு: ஆக. 1-தலைநகரில் ரவுடிகள், சமுதாய விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பெங்களூரு நகர காவல்துறை தொடங்கியுள்ள ‘பிக்கப் ஸ்குவாட்’ சிறப்பு வேட்டை மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 110...
நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை: ஆக. 1-தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு...
பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க விஜய்க்கு டி.கே.சிவகுமார் வேண்டுகோள்
பெங்களூரு, ஜூலை.31-காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றித் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தனது பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக...
ஆயுள் தண்டனை நிறுத்தம்
பெங்களூரு: ஜூலை 31-தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பாஜக உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினய் குல்கர்னிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து...
தேவாலயத்திற்கு வந்த நபர்சுட்டுக் கொலை: உடுப்பியில் பரபரப்பு
உடுப்பி: ஜூலை 31-உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பார்க்கூர்-கசூர்...
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஜூலை 31-“தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை வீச தடை
மதுரை: ஜூலை 31-தாமிரபரணி ஆற்றில், ஆடைகளை வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆனந்த விலாஸ் மண்டபம் உள்ளது. அதைக் கையகப்படுத்த தடை கோரி,...
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்
சென்னை: ஜூலை 31-டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி...




























