விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு
மைசூர்: ஜூலை 6-மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண்...
கரையை கடக்கும் புயல் சின்னம் – சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை: ஜூலை 6-தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் இன்று கரையை கடக்கிறது. இதனால், சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
மந்திரி பதவிக்கு போட்டா போட்டி
பெங்களூரு, ஜூலை 4-கர்நாடகாவில் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக, மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை குறிவைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளனர்....
நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...
குடும்பத்துடன் லண்டன் சென்றார் மு க ஸ்டாலின்
சென்னை: ஜூலை 4:திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.லண்டனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 04) குடும்பத்துடன்...
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் சிசிபி போலீசார் அதிரடி சோதனை
பெங்களூரு, ஜூலை.4-பெங்களூருவில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சிசிபி (மத்திய குற்றப்பிரிவு) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...
குடியிருப்பில் வளர்க்கப்பட்டமலைப் பாம்புகள் பறிமுதல்
பெங்களூரு, ஜூலை 4-பெங்களூரு காமாக்ஷிபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) ஒன்றில், சட்டவிரோதமாக மலைப்பாம்புகள் வளர்க்கப்பட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய அதிரடி வேட்டையில் இந்த...
41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை: ஜூலை 4-தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத...
குழந்தைகள் சித்திரவதை 5 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-பெங்களூரு எச்.ஏ.எல் வளாகத்தில் உள்ள பிரபல கேப்ஜெமினி ஐடி நிறுவன குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதே ஆன பச்சிளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி...
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
சென்னை: ஜூலை 3-முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்...

































