ஒரே வாரத்தில் பர்ஸ் மொத்தமாக காலி! புலம்பி தள்ளிய பெங்களூர் நபர்
பெங்களூர், பிப். 18- கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதாகப் பலரும் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நெட்டிசன் பதிவிட்டு ஒரு ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூருக்கு வந்து ஒரே...
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு விட்ட ஒகேனக்கல்
தர்மபுரி: பிப்ரவரி 18-கோடைக்கு முன்பே வறண்டு போன ஒகேனக்கல்லால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அடியோடு சரிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல்...
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி 20 ஆம் தேதி முதல் கனமழை
சென்னை: பிப்ரவரி 18-தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல்...
21 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை: பிப்ரவரி 18- விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21...
கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை: காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: பிப்ரவரி 18-திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில்...
கார்ப்பரேட் ஸ்டைலுக்கு மாறி வரும் கட்சி மேடைகள்
சென்னை: பிப்ரவரி 18-மேடை நாகரிகம்… மேடை நாகரிகம் என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வார்கள். அனைவருக்கும் அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இப்போது, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் மேடைகள் நவீன நாகரிகமாக மாறி...
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. சாதனை படைத்த கூட்டுறவு சங்கம்
சென்னை: பிப்ரவரி 18-கிராமங்களில் அமைதியாக நடந்த ஒரு முயற்சி பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது என்றால் அது பயிர்க்கடன் திட்டம்தான்.. விவசாயிகளின் கையில் நேரடியாக நிதி வலிமை சேர்க்கும் அமைப்பு இப்போது கவனத்தை...
மாணவர்கள் முகம் மூலம் வருகை பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை கட்டாயமாக்கும் வகையில் இனி முகம் மூலம் வருகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
சென்னை: பிப்ரவரி 17-தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை...
சொத்துக்காக தந்தையைகொன்ற மகனுக்கு வலைவீச்சு
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் பெங்களூர் இந்திராநகரின் தூபனஹள்ளியில் சொத்துக்காக வயதான தந்தையை மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.தூபனஹள்ளியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா (70) என்பவரைக் கொலை செய்தமகன் மோகன் குமார்...
































