மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்
கும்பகோணம்: மார்ச் 3-மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் 11 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர்,...
கர்நாடகா கிராமம் 3 நாட்கள் துக்கம்
பெங்களூரு: மார்ச் 3-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார்.இந்நிலையில் காமேனி கடந்த 1980,81 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு வருகை புரிந்த படங்கள் தற்போது இணையத்தில்...
“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – கவுதம் கம்பீர்
கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...
பெங்களூரில் இருந்து செல்லும் 40 விமானங்கள் ரத்து
பெங்களூரு: மார்ச் 2-போர் சூழ்நிலை காரணமாக வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நேற்று தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.மார்ச் 1...
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...
திருமாவளவன் பேட்டி
சென்னை: மார்ச் 2-சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்...
விபத்து: தனியார் நிறுவன அதிகாரி பலி
பெங்களூரு: மார்ச் 2-அதிக வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர், சாலை தடுப்பு சுவரில் மோதி இறந்த துயர சம்பவம். தேவனஹள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44 அருகே...
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து
சென்னை: மார்ச் 2-“திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்...
நெல் விற்க முடியாமல் தவிப்பு
சென்னை: மார்ச் 2-வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்...
மதுரையில் பிரதமர் மோடி உறுதி
மதுரை: மார்ச் 2-தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற...




























