சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு
சென்னை: ஜூலை 13-சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக...
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்
பெங்களூரு: ஜூலை 11-கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி சென்று, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான முகூர்த்தத்தை இறுதி...
தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை
பெங்களூரு: ஜூலை 11-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் 3 பேரை தீர்த்துக்கட்டிய பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர், நகரில் இன்று காலை மீண்டும் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது....
பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது
பெங்களூரு: ஜூலை 11- கர்நாடக மாநிலம் சிக் பல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா தாசகாரேபள்ளி கிராமத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
இடைத்தேர்தல் தடை: முழு விவரம்
சென்னை: ஜூலை 11-தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு...
5 பேருக்கு இரட்டை ஆயுள்
தென்காசி: ஜூலை 11-தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தென்காசி மாவட்டம்...
லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி
கரூர்: ஜூலை 10-தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊழல் லஞ்சம் என்பது இல்லாமல் ஆக்கிவிட்டோம். லஞ்சம் கொடுக்காமலே அனைத்து வேலைகளும் டக் டக் டக் டக் என்று நடக்கிறது என்று முதலமைச்சர்...
மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி
பெங்களூரு, ஜூலை 10-பெங்களூரு பியாடரஹள்ளி அருகே உள்ள பரத் நகர் பகுதியில் நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த...
நோ பார்க்கிங்க் வாகனங்களுக்கு பூட்டு போட்ட அமைச்சர்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும்...
பெங்களூரில் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் இனி பெர்மிட் கட்டாயம்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு மாநகரில் இனி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களும் இயக்கப்பட வேண்டுமானால், அதற்கு ’பெர்மிட்’ (அனுமதி சீட்டு) வாங்குவது கட்டாயம் என்று போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை சி.என்.ஜி,...




























