டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்
பெங்களூரு: ஏப்ரல் 22-பெங்களூருவில் பா. சு. மணி நூலகத்தில் சிறுப்பிள்ளைகள் பங்கேற்கும் கோடை முகாமில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர்.கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் பா. சு. மணி நூலகம் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கு...
காதலனை உயிரோடு கொன்றது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூரு, ஏப்ரல் 22-மேல்நாட்டு பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி இளைஞனின் கைகளையும் கால்களையும் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்த கொலை வழக்கு குறித்த விசாரணையில்...
நைட்டி அணிந்த விவகாரம்: மனைவிக்குத் தீ வைத்த கணவன்
பெலகாவி: ஏப்ரல் 23-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்துள்ள நந்தகடா கிராமத்தில், நைட்டி அணிந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவிக்குக் கணவன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணாஜி பாட்டில்...
அமெரிக்கப் பெண் குடகில் பலாத்காரம் – ஜார்க்கண்ட் நபர் கைது
கொடகு, ஏப்ரல் 22 -கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுக்காவின் குட்டா கிராமத்தில் உள்ள ஒரு தங்கம் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த...
மின் கம்பிகளை உரசிய ஜேசிபி – 2 பேர் பரிதாப சாவு
பெல்காம்: ஏப்ரல் 22-கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சாவதட்டி தாலுக்காவின் வட்னல் கிராமப் புறநகர்ப் பகுதியில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஹிட்டாச்சி வாகனத்தில் மண் தோண்டிக்கொண்டிருந்தபோது, மேல்மட்ட மின்கம்பி தாக்கியதில்...
ரூ.400 கோடிக்கு மது விற்பனை
சென்னை: ஏப்ரல் 22-தேர்தலையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்.23)...
பழநி – சித்திரை திருவிழா தொடக்கம்
பழநி: ஏப்ரல் 22-பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா புதன்கிழமை காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது....
வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் மக்கள்
சென்னை: ஏப்ரல் 22-வேலைக்காகவெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, விமானங்கள் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில்,...
இந்தி தேர்வு மதிப்பெண் கட்டாயம்
பெங்களூரு: ஏப்ரல் 21-கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வின் இந்தி பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அரசு தாக்கல் செய்த மனு...
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – தொகுதிகளில் இருந்து வெளி ஆட்கள் வெளியேற உத்தரவு
சென்னை: ஏப்ரல் 21 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே...

































