ஜியோ மார்ட் கிடங்கில் தீ விபத்துரூ. பல கோடி இழப்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலம் பெங்களூர் மதனாயக்கனஹள்ளியில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.மதனாயக்கனஹள்ளி, அடகமரனஹள்ளியில் சுமார்...

முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்

0
சென்னை: ஏப்ரல் 9-எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல...

ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை

0
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...

விஜய்யை பின்தொடர்ந்து சென்றவர்களில் 16 பேர் காயம்

0
திருநெல்வேலி: ஏப்ரல் 9-தூத்​துக்​குடி, திருநெல்​வேலி​யில் தவெக தலைவர் விஜய் வாக​னத்தை பின்​தொடர்ந்து சென்​ற​போது, மோட்​டார் சைக்​கிள்​கள் விபத்​துக்​குள்​ளான​தில் 16 பேர் காயமடைந்​தனர்.திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் போட்​டி​யிடும் தனது கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம்...

சுங்கச்சாவடிகளில் 10ம் தேதி முதல் மாற்றம்

0
சென்னை: ஏப்ரல் 8-தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 10-ந்தேதி முதல் ரொக்க பணம் செலுத்தும் பணபரிவர்த்தனை முறை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்...

2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவு நாளை வெளியீடு

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள்...

விபத்து – ஒருவர் பலி

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -இன்று அதிகாலை மைசூர் சாலை சாட்டிலைட் பேருந்து நிலைய சிக்னல் அருகே தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் விஜய், கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து மைசூர்...

ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாகத் தங்கத்தைக் கடத்த முயன்ற ஐந்து பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்து, ரூ. 5 கோடி மதிப்புள்ள 3.356...

கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.அன்னபூர்ணேஸ்வரி நகர், மல்லத்தஹள்ளியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து, ஒரு மனைவி தனது கணவனைக் கத்தியால் குத்திக் கொலை...

பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு…

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்பில் விற்​பனை செய்​யப்​படும் பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரி​யம் மிக்​கவை​யாக கருதப்​படு​கின்​றன. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe