6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
விஜயபுரா: ஜூன் 22-பீமா நதிக்கரையில் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.சாட்சன் அருகே இட்டிங்கிஹாள் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி மகேஷ்...
சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
சென்னை: ஜூன் 22-மேகேதாட்டு விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...
விபத்து – 3 பேர் படுகாயம்
பெங்களூர்: ஜூன் 22-பெங்களூரு எலகஹங்கா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென 'யு-டர்ன்' எடுத்து திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த கார்...
அமோனியா வாயு கசிவு பலி 5 ஆக அதிகரிப்பு சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
திருவள்ளூர்: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி...
நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவில் புதிய தொழிற்சாலை
சென்னை: ஜூன் 22-புற்றுநோய் மருந்து தயாரிக்கப் பயன்படும் அரிய மண் தாதுக்கள், நிலக்கரி சாம்பலில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கான வணிக ரீதியிலான உற்பத்தி ஆலை என்எல்சி மூலம் தமிழகத்தில் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய...
8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்
சென்னை: ஜூன் 22-சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடைசியான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழுவீச்சில் தொடங்க உள்ளது....
கரும்பு விவசாயிகள் கண்டனம்
கும்பகோணம்: ஜூன் 22-விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நேரமில்லை என்பது வேதனை அளிப்பதாக கரும்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம்,...
பிரதமர், கவர்னர், தலைவர்கள் இரங்கல்
சென்னை: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பெண்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை...
நெடுஞ்சாலையில் மோதி பற்றி எரிந்த லாரிகள் – டிரைவர்கள் உயிர்த்தப்பினர்
பெலகாவி: ஜூன் 20-தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த பால் டாங்கர் மோதி, இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்த பயங்கர சம்பவம் எம்.கே.ஹுப்ளி டவுன் அருகே நடந்துள்ளது. நல்வாய்ப்பாக...
காந்தாரா நடிகையின் ஆபாச ஏஐ வீடியோ: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர்....

































