பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை – போக்குவரத்தில் மாற்றம்

0
பெங்களூரு: மே 9-பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூர் நகரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஆர்ட் ஆஃப் லிவிங் தனது 45வது ஆண்டு...

எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா

0
பெங்களூரு: மே 9 -கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பிஜேபி மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும், அர்த்தமுள்ள பொது சேவையும் எடியூரப்பாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டது....

விஜய் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி?

0
சென்னை: மே 9 -தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108...

தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை உயிரிழப்பு

0
சாமராஜநகர்: மே 9 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவின் கோபிநாதம் பகுதியில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க...

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

0
பெங்களூரு: மே 9 -ஏரியில் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அனேகல் தாலுகா, பன்னர்கட்டா, பேகிஹள்ளியில் நிகழ்ந்தது.உயிரிழந்தவர்கள் ஷாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அம்பரீஷ் ஆவர்....

13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு

0
புதுச்சேரி: மே 9 -புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்​வ​ராக அவர்...

அமைச்சர் கனவுகளுடன் வலம் வரும் அதிமுக எம்எல்ஏக்கள் – பட்டியலும் தயார்

0
சென்னை: மே 8-தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார்....

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி? பிஜேபி அதிரடி வியூகம்

0
சென்னை: மே 8-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்தும், ஒரு நிலையான அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இன்னும் நீடிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரை...

விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது

0
திண்டுக்கல்: மே 8-திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2...

இதய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பயணிகள் உயிரைக் காத்த பஸ் டிரைவர்

0
குடகு: மே 8-கர்நாடக மாநிலம் மடிகேரி அருகே பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், சமயோசிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவிலிருந்து மடிகேரி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe