முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா காலமானார்:
துமக்கூர்/பாவகடா, மே 29- துமக்கூர் மாவட்டம் பாவகடா தாலுகாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடரமணப்பா (வயது 80) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக...
நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூரு: மே 29-கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது, இதில் டி.கே. சிவகுமார் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளார். நாளை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித்...
சோனியா ராகுலுக்கு சித்தராமையா நன்றி
புதுடெல்லி: மே 29-முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்குச் சென்ற சித்தராமையா, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி...
லாரி மீது கார் பயங்கர மோதல்: 5 நண்பர்கள் பரிதாப சாவு
சித்ரதுர்கா: மே 29-கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொளகால்மூரு தாலுகா துமகூர் ஹள்ளி மேம்பாலம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா தாபா முன்பாக நேற்று நள்ளிரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நேரிட்டது.வேகமாகச் சென்று...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னை: மே 29-சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 24 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல்...
குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....
தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்
சென்னை: மே 29-கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்
சென்னை: மே 29-இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும்...
டி.கே.சிவகுமார் முதல்வர் ஆகிறார்
பெங்களூரு: மே 28-முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று காலை தனது அமைச்சரவை மந்திரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி விடை பெற்றார். காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதல்படிஇன்று பிற்பகல் 3...

































