பெங்களூரை புரட்டிப்போட்ட மழை 170 மரங்கள் சாய்ந்தன

0
பெங்களூரு: ஏப்ரல் 30 -பெங்களூரில் திடீரென பெய்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன பல இடங்களின் மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

0
பெங்களூரு, ஏப்ரல் 29 - சுட்டெரிக்கும் வெயிலால் தவித்துக் கொண்டிருந்த பெங்களூருவில், மாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்தது. இது சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிம்மதியை அளித்தது.மாலையில் நகரின்...

சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து8 பேர் பலி

0
பெங்களூரு, ஜனவரி 29 -பெங்களூரில் இன்று மாலை நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம் நடந்தது. திடீர் என பெய்த கனமழை காரணமாக பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட...

காங்கிரஸ் மேலிடம் தீவிரம்

0
பெங்களூரு: ஏப்ரல் 29 -கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் பதவி அதிகார பகிர்வு தொடர்பாக முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் துணை முதல்வர்டி கே சிவகுமார்...

நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

0
பெங்களூரு: ஏப்ரல் 29 -சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.சாட்சிய விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் உச்ச...

காணாமல் போன 2 மாணவிகள் வழக்கு சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 29 -கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாரண்யபுரா காவல் நிலைய எல்லைக்குள் நடந்த, இரண்டு மாணவிகள் மர்மமாக காணாமல் போன வழக்கை மாநில அரசு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சி.ஐ.டி.)...

கொடைக்கானல் ஓய்வு முடித்துசென்னை சென்றார் முதல்வர் ஸ்டாலின்

0
திண்டுக்கல்: ஏப்ரல் 29-குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன்...

சேலத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ் விபத்து – பயணிகள் உயிர்த்தபினர்

0
சென்னை: ஏப்ரல் 29-சேலம் அருகே அதிவேகமாகச் சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதுசாலையோரம் இருந்த மண் குன்று மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, அனைத்துப் பயணிகளும் காயமின்றி...

மனைவி தற்கொலைகணவர் கைது

0
சிவமொக்கா: ஏப்ரல் 29 -கணவரின் ஒழுக்கமற்ற உறவு, உடல் மற்றும் மனரீதியான வன்முறையால் மனமுடைந்து, சோராப் மாவட்டம் கனுகேரி கிராமத்தில் பாஜக தலைவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூர் தாலுக்காவில் உள்ள...

சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு

0
சென்னை: ஏப்ரல் 26-தட்டம்மை பாதிப்பு சென்னையில் கணிசமாக பதிவாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த மருத்துவகள் வலியுறுத்தி உள்ளனர். அண்மைக்காலமாக சென்னையில் தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe