எஸ்ஐஆர் தொடங்கியது
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடக மாநிலத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது.மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு விரிவான திருத்தப் பணி இன்று தொடங்கி ஜூலை...
ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடகாவில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. இதையொட்டி குடிமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் நிலை குறித்து முதல்வர் டி.கே.சிவக்குமார் பொதுமக்களுக்கு...
மைசூரு அருகே வன காவலர் மீது பாய்ந்து தாக்கிய புலி
மைசூரு: ஜூன் 30-மைசூரு அருகே புலியைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் (கூம்பிங்) போது, வனக்காவலர் ஒருவரை புலி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த வனக்காவலர்,...
சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது
பெலகாவி: ஜூன் 30-நிலத்தை விற்பனை செய்வது தொடர்பான தகராறில், சொந்தத் தம்பியைத் தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த அண்ணனைப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்தத் துயரச் சம்பவம்...
மனைவியை கொன்ற ராணுவ வீரருக்கு வலைவீச்சு
பீதர்: ஜூன் 30-பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மனைவியை, இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் ஒரு ராணுவ வீரர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் பீதரின் பால்கி...
16 தொகுதிகள் இலக்குதவெகவின் இடைத்தேர்தல் கணக்கு
சென்னை: ஜூன் 30-தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இடைத்தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, தங்களின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க தவெக திட்டமிட்டுள்ளது....
தங்கம் விலை ரூ.2,160 குறைவு
சென்னை: ஜூன் 30-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூன் 30) பவுனுக்கு ரூ.2,160 என குறைந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும்...
மருத்துவமனையில் சிலிண்டர் வெடிப்பு: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தாவணகெரே: ஜூன் 30 -கர்நாடக மாநிலம் தாவணகேரே மாவட்டத்தில் சிகதேரி மாவட்ட அரசு மருத்துவமனையில்இன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள காது, மூக்கு, தொண்டை அறுவை...
ராக்கெட் குண்டு செயலிழப்பு
தையூர்: ஜூன் 30-கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி...
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பில் வைக்க திட்டம்
சென்னை: ஜூன் 30பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீஸார் ஏ பிளஸ், ஏ,...

































