என்எல்சி-யில் ரூ.422 கோடி முறைகேடு
சென்னை: பிப்ரவரி 13-நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் மற்றும் கால நீட்டிப்பு வழங்கியதில் ரூ.422 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை...
ஓசூர் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வெட்டிவேர் சாகுபடி
ஓசூர்: பிப்ரவரி 13-ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் குறுகிய கால காய்கறிகள் மற்றும் கீரைகளை 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு மலைப்பயிர்கள் மற்றும் குளிர்...
கொலை வழக்கில் கே.ஆர்.புரம் எம்எல்ஏ பைரதி பசவராஜ் கைது
பெங்களூரு, பிப்ரவரி 12- சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்ததை அடுத்து, கே.ஆர்.புரம் பிஜேபி எம்.எல்.ஏ பைரதி பசவராஜை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.தேவனஹள்ளியில் உள்ள...
ராகுலுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு
பெங்களூரு: பிப்ரவரி 12-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று டெல்லியில் ராகுல் காந்தியை கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசினார். சோனியா காந்தி இல்லத்தில்...
லோக் ஆயுக்தா வலையில் சிக்கிய லஞ்ச அதிகாரிகள் – கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிப்பு
பெங்களூரு: பிப்ரவரி 12-லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனைகள் லஞ்சம் ஊழல் அதிகாரிகள் சிக்கினர் அவர்களிடமிருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பெங்களூரு, சிவமொக்கா, தார்வாட் மற்றும்...
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் கலவையான ஆதரவு
பெங்களூரு: பிப்ரவரி 12-மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த், மாநிலத்திலும் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. பந்த்...
இரு வேறு விபத்துகள் – இரண்டு பேர் பலி
பெங்களூரு: பிப்ரவரி 12- நெலமங்களா மற்றும் பெல்லந்தூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.நெலமங்களாவில் உள்ள டிசிஐ மேம்பாலத்தில்...
த.வெ.க. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
திருவண்ணாமலை: பிப்ரவரி 12-திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு...
ஆட்சியில் பங்கு கிடையாதா? – ஸ்டாலின்கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு
சென்னை: பிப்ரவரி 12-தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே திமுக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்துவருகின்றன. தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைப்பதில் திமுக...
குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு
சென்னை: பிப்ரவரி 12-சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு இன்று (பிப்.12) நடைபெறுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கான குலுக்கல்...





























