குப்பை பிரச்சினைக்கு தீர்வு

0
பெங்களூரு: ஏப்ரல் 13-பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்...

கடத்தப்பட்ட நபர் மீட்பு 4 பேர் கைது

0
உடுப்பி: ஏப்ரல் 13-தெலங்கானாவில் பதுங்கியிருந்த கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மணிப்பால் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட நபரை மீட்டுள்ளனர்.குந்தாபூரைச் சேர்ந்த ராமா மடிவாலா, தனது மகன் லட்சுமணனை சிகிச்சைக்காக மணிப்பால் கே.எம்.சி...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

0
சென்னை: ஏப்ரல் 13-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.13) பவுனுக்கு ரூ.320 என குறைந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என குறைந்தது குறிப்பிடத்தக்கது.சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்,...

பறக்கும் படை சோதனையில் சிக்கிய100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள்

0
சென்னை: ஏப்ரல் 11-சென்​னை​யில் தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​களின் அதிரடி சோதனையில் 100 டம்மி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சிக்​கியுள்ளன.ஒரத்தநாடு சட்டசபை தொகுதி திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய கார்​டு​களும் பறிமுதல் செய்​யப்​பட்​டன....

மகேஷ்ஷெட்டியை நாடு கடத்தும்உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

0
பெங்களூரு: ஏப்ரல் 11 -சமூக ஆர்வலர் மகேஷ் ஷெட்டி திமரோடியை தட்சிண கன்னட மாவட்டத்திலிருந்து ராய்ச்சூரில் உள்ள மான்வி தாலுக்காவிற்கு மூன்றாவது முறையாக நாடு கடத்துமாறு அரசும் புத்தூர் துணைப் பிரிவு அதிகாரியும்...

லஞ்ச அதிகாரி வீட்டில்ரூ.14 கோடி சொத்துக்கள் பறிமுதல்

0
பெல்காம்: ஏப்ரல் 11-கர்நாடக மாநில நகர்ப்புற மேம்பாட்டுப் பிரிவின் உதவிச் செயல் பொறியாளர் அஜய் சிங் ராஜ்புத்தின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில், 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான...

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

0
சென்னை: ஏப்ரல் 11 -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷின் வீட்டை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக அரசியல் பிரமுகர்கள், பிரபல...

மகனை கொன்ற தந்தை உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

0
கார்வார்: ஏப்ரல் 11-சொத்துப் பிரச்சினை காரணமாகத் மகனைக் கொன்ற வழக்கில், தந்தை மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து சிர்சியின் முதல் கூடுதல் மாவட்ட மற்றும்...

பெங்களூரில் கோடை வெயில் கொடுமை

0
பெங்களூர்: ஏப்ரல் 11-பெங்களூர் நகரில் தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்...

சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்

0
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe