சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்
சென்னை: மார்ச் 10- சென்னையில் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுத்தியது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் (பிப்ரவரி)...
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும் – சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: மார்ச் 10-இந்தியாவின் மூன்றாவது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். எனக்குத்...
சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்
பெங்களூரு: மார்ச் 10-மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள்...
ஜிபிஏ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பெங்களூரு: மார்ச் 10-வார்டு இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.5 நகராட்சி நிறுவனங்களின் வார்டு வாரியாக திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,மொத்தம்...
50 தொகுதிகள், துணை முதல்வர் பதவி பிஜேபி நிபந்தனைக்கு பணிகிறாரா விஜய்?
சென்னை: மார்ச் 10-‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக தலைவர் விஜய்யை இழுக்க அமித் ஷா அதிரடி முயற்சி’ என்று வரும் எதிர்பாராத செய்திகளால் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாகிக் கிடக்கிறது.ஆளும் கட்சியான திமுக...
ஒரே பெண்ணை காதலித்து இரு நண்பர்கள் மோதல் – ஒருவர் கொலை
பாகல்கோட்: மார்ச் 10-கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் தேரடலில் உள்ள சித்தேஸ்வரா கோயில் அருகே காதலிக்காக இரண்டு நண்பர்களுக்கு இடையே நடந்த சண்டை வன்முறையாக மாறி, அவர்களில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.கத்திக்குத்துக்கு...
எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
சென்னை: மார்ச் 10-‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம்,...
கர்நாடகத்தில் அரசாணை நிறுத்திவைப்பு
பெங்களூரு: மார்ச் 10-கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்),...
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்
பெங்களூரு, மார்ச் 9-அதிகாரப் பகிர்வு விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த தமக்கும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...
வாரத்தின் முதல் நாளே! தங்கம் விலையில் சரிவு
சென்னை: மார்ச் 9-சென்னையில் மார்ச் மாதம் 9-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,600 -க்கும், கிராமுக்கு ரூ 100 குறைந்து ஒரு...































