ரூ.4,500 கோடி மோசடி – நிதி நிறுவன தலைவர் கைது
பெல்காம்: மே 16 -4,500 கோடி ரூபாய் மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிவானந்த் நீலண்ணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெல்காமில் முன்னாள் ராணுவ...
தோல்வி குறித்து கள ஆய்வு -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: மே 16 -தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், தனியாக சந்திக்க கூடாது என...
ஓடும் பஸ்சின் டயர் வெடித்து தீ விபத்து – 36 பயணிகள் உயிர் தப்பினர்
ஹாசன்: மே 16 -மங்களூருவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஒரு தனியார் ஸ்லீப்பர் பேருந்தின் டயர், நேற்று நள்ளிரவில் மாவட்டத்தின் சாந்திகிராம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடித்ததில் திடீரெனத் தீப்பிடித்தது.ஒரு பயணியின் அயராத...
டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் சோதனை: தமிழ்நாடு அரசு
சென்னை: மே 16-டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை கண்டறிய தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்; டாஸ்மாக் விற்பனை...
தெறித்து ஓடும் சட்டவிரோத பார் ஊழியர்கள் விஜய் அதிரடி
சென்னை: மே 16 -24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தியது தொடர்பாக போலீசார்...
வனவிலங்குகளின் தாகம் தணிக்க a54 குட்டைகளில் தண்ணீர்
ஜோலார்பேட்டை: மே 16 -திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பல்வேறு வகையான...
நடிகர் தர்ஷனுக்கு ஒரு ஆண்டுக்கு ஜாமீன் இல்லை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: மே 15-ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாட்சிகள் விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தர்ஷனின்...
மக்கள் தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியை பலி
கார்வார்: மே 15 -சித்தாப்பூர் தாலுகா, மலவட்டியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர், சித்தாப்பூர் தாலுகாவில் உள்ள ஹோசூரு பள்ளியில்...
நீந்த சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப சாவு
தாவணகெரே: மே 14 -கர்நாடக மாநிலம் தாவனகரே மாவட்டத்தின் சன்னகிரி தாலுக்காவில் உள்ள மரபனஹள்ளி அருகே உள்ள பத்ரா பாலதண்டே கால்வாயில் நீந்தச் சென்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள்...
மாரடைப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
பெங்களூரு: மே 15 -பெங்களூர் நகர சிறப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவப்பா நாயக், மாரடைப்பு காரணமாகக் காலமானார்.2010 பேட்ச் அதிகாரியான நாயக், நீண்ட காலமாக காவல் துறையில் பணியாற்றி வந்தார்....































