மோடியை சந்தித்த முதல்வர்
பெங்களூரு: ஏப்ரல் 15-மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவைத் தொகை, மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கான ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை விடுவித்தல், பெங்களூரு வளர்ச்சிக்கு சிறப்பு...
பைரதி பசவராஜ் ஜாமின் ரத்து கோரி மனு- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பெங்களூரு: ஏப்ரல் 15-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு
பெங்களூரு: ஏப்ரல் 15- நெலமங்களா தாலுக்காவின் மோட்டகனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.மோட்டகனஹள்ளியைச் சேர்ந்த ஜீவிதா (35) தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில்...
அம்பேத்கர் ஊர்வலத்தில் புகுந்த கார் – சிறுமி பலி 9 பேர் காயம்
பெங்களூரு: ஏப்ரல் 15- கிராமப்புற பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர் ஊர்வலத்தில் சென்ற மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர்...
தொகுதி மறுவரையறை திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: ஏப்ரல் 15-தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி...
தன்னைப் போல் இல்லை என்று மகனை கொன்ற தந்தை கைது
விஜயபுரா, ஏப்ரல் 15 -தன்னைப் போல் இல்லை என்று எண்ணி, தனது 6 வயது மகனை தந்தை ஒருவர் கொலை செய்த கொடூரமான சம்பவம் இந்த நகரில் நடந்துள்ளது.மகாராஷ்டிராவின் கரத் மாவட்டத்தில் உள்ள...
கோர விபத்து – 2 பேர் பலி
பெங்களூர் ஏப்ரல் 15- அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், அதில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சன்னகிரி நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு...
ரூ.52.33 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
சென்னை: ஏப்ரல் 15-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் சிக்கியது.சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர்...
உதயநிதி வேட்புமனுவில் சொத்து விவரம் முரண்பாடு
சென்னை: ஏப்ரல் 15-சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.இந்நிலையில், உதயநிதி தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், 2021-ல் தாக்கல் செய்திருந்த...
பெண் துன்புறுத்தல் – உடற்பயிற்சியாளர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 13-நெலமங்களா அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த திருமணமான பெண்ணால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்ட இளம் பாடிபில்டர் திலீப் தற்கொலை செய்துகொண்டார்.நெலமங்களா தாலுக்காவின் வஜரஹள்ளியைச் சேர்ந்த திலீப்...

































