சாதாரண மக்களுக்கான சுமை இல்லாத பட்ஜெட்
பெங்களூரு: மார்ச் 6-கர்நாடக மாநிலத்தின் விரிவான வளர்ச்சிக்காக, சாமானியர்களுக்கு சுமையாக இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சிறப்புத் திட்டங்களையும், பலவீனமான பிரிவினர், தொழிலாளர்கள்,...
பிளஸ் 2 ஆங்கில பாட வினாக்கள் சற்று கடினம்: ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
சென்னை: மார்ச் 6-பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி...
இலவச மின்சாரம் ரூ.19,290 கோடி
பெங்களூரு: மார்ச் 6- விவசாயிகளின் விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 19,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மாநிலத்தில் 100 புதிய மின் துணை மின் நிலையங்களைத்...
10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு: மார்ச் 5-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான லோக் ஆயுக்தா வேட்டை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று பெங்களூரு, மைசூர், ஹாசன், மண்டியா,...
நாளை கர்நாடக மாநில பட்ஜெட் 17வது முறையாக தாக்கல் செய்யும் முதல்வர்
பெங்களூரு: மார்ச். 5-நாளை கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் சித்தராமையா நாளை 17வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்,உத்தரவாதத் திட்டங்களுக்கு பணம் வழங்குவதோடு, வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வழங்குவது, புதிய மக்கள்...
வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை
தஞ்சாவூர்: மார்ச். 5-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.இவ்விழாவில் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்...
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அன்புமணி
சென்னை: மார்ச் 5-தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.அதேபோல்...
ஈரான் ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டேன்” – கார்த்தி சிதம்பரம்
திருப்புவனம்: மார்ச் 5-ஈரான் ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டேன் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக் கூடம் சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கார்த்தி...
கர்நாடகத்தில் மாநில 8,176 போலீஸ் பணியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு
பெங்களூரு, மார்ச். 5-கர்நாடக மாநில காவல் துறையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 8,176 பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கல்யாண் கர்நாடகா...
மாநிலங்களவைத் தேர்தல்:தேமுதிக வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிப்பு
சென்னை: மார்ச் 5-தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார்.தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது.இதில் 4 இடங்கள்...





























