சட்டசபை கூடியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை: மே 11-17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.தமிழக...
இளைஞர் தற்கொலை
ஹாசன்: மே 11 -ஹோலநரசிப்பூர் தாலுக்காவில் உள்ள கடுவினக்கோட்டை அருகே, ஒரு இளம் பெண் தொடர்பாக தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி ஆடியோ பதிவு செய்த பின்னர், ஒரு இளைஞர் இரயில் மீது...
முதல்வர் விஜயின் செயலாளர்கள்
சென்னை: மே 11-முதல்வர் ஜோசப் விஜய்யின் செயலாளர்களாக ப.செந்தில்குமார் மற்றும் லட்சுமிப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்...
“ஸ்டாலின் உதவியை காங்கிரஸ் மறந்துவிட்டு.. முதுகில் குத்திவிட்டது.!” மோடி ஆவேசம்
பெங்களூர், மே 11- – திமுக முதுகில் காங்கிரஸ் கட்சி குத்திவிட்டதாக மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, 2014க்கு முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் நீடித்ததற்கே திமுக தான்...
தர்மபுரி தொப்பூர் மரண வளைவுக்கு குட் பை
சென்னை: மே 11-தமிழகத்தின் உயரமான பாலம் வரப்போகிறது.. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நிலவி வந்த நீண்ட கால விபத்து அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
அரசியல் சடுகுடு
சென்னை: மே 9 -தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்பதை...
பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை – போக்குவரத்தில் மாற்றம்
பெங்களூரு: மே 9-பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூர் நகரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஆர்ட் ஆஃப் லிவிங் தனது 45வது ஆண்டு...
எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா
பெங்களூரு: மே 9 -கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பிஜேபி மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும், அர்த்தமுள்ள பொது சேவையும் எடியூரப்பாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டது....
விஜய் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி?
சென்னை: மே 9 -தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108...
தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை உயிரிழப்பு
சாமராஜநகர்: மே 9 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவின் கோபிநாதம் பகுதியில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க...

































