பெங்களூர் விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருட்கள் அனுப்பிய போலி பாபா கைது
பெங்களூரு, ஏப்ரல் 1-பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக அலுவலக முகவரிக்கு மாந்திரீக வழிபாட்டுப் பொருட்களை பார்சல்களாக அனுப்பி, ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, தன்னைத்தானே பாபா என்று...
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு...
கர்நாடகத்தில் வணிகம் தொழில்துறை மின்சார கட்டணம் உயர்வு
பெங்களூரு, ஏப்ரல் 1-மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட...
பச்சை கரகம்
பெங்களூர் தர்மராய சுவமி கோவில் விழா முன்னிட்டு பச்சை கரகம் இன்று காலை கோவிலை வந்தடைந்த காட்சி.
ராபிடோ டிரைவர் கைது
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...
மகாவீர் ஜெயந்தி
பெங்களூரு, மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு பெங்களூர் டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவிற்கு சமண மத சமூகத்தினர் இன்று ஊர்வலமாக சென்றனர்.
சிறை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்கு பதிவு
பெங்களூரு: மார்ச் 31 -பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் செல்போன்களை பறிமுதல் செய்ய முயன்ற ஊழியர்களைக் கொலை செய்வதாக கைதிகள் மிரட்டியது தெரியவந்துள்ளது.கைபேசிகளைப் பறிமுதல் செய்ய முயன்ற...
ரயில் நிறுத்தம் கோரி மக்கள் போராட்டம்
மங்களூர் மார்ச் 31மங்களூரு–பெங்களூரு ரயில் பாதையில் ஆலூர் நிலையத்தில் ரயில் நிறுத்தம் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆலூர், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா மையம்.இங்கு “ ஆலூர் ஹால்ட் ”...
ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு சுமை
பெங்களூரு: மார்ச் 30-கர்நாடக மாநிலத்தில் புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே மக்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு அதிர்ச்சி காத்திருக்கிறது. உயர்வின் வெப்பம் தட்ட வாய்ப்புள்ளது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...































