சென்னை-மும்பை மோதல்
சென்னை: பிப்ரவரி 19-ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை...
மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்
சென்னை: பிப்ரவரி 18-2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என...
மதுரை வேலூர் பிரச்சாரக் கூட்டடங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு
சென்னை: பிப்ரவரி 18-பிரதமர் மோடி அடுத்த மாதம் இருமுறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், 6-ம் தேதி வேலூரிலும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை...
வழக்கறிஞர் மீது தாக்குதல் போலீஸ்காரர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 18-சுவரில் சிறுநீர் கழித்ததை கேள்வி கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரைத் தாக்கி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரு தலைமை கான்ஸ்டபிளை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.சிவாஜிநகர் இன்ஃபான்ட்ரி சாலையைச் சேர்ந்த...
இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பிய மேலும் ஒருவர் கைது
உடுப்பி: பிப்ரவரி 18-இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்காக கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அலிஃப் இஸ்லாம் (21) கைது செய்யப்பட்ட...
கேஎஸ்ஆர்டிசி ஊழியர் கொடூர கொலை
ஹாசன்: பிப்ரவரி 18-சொத்துத் தகராறு தொடர்பாக போக்குவரத்துத் துறை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் ஆலூர் தாலுகாவில் உள்ள ராஜனஹள்ளி அருகே நடந்தது.இரண்டு ஏக்கர் சொத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒருவர்?...
ஒரே வாரத்தில் பர்ஸ் மொத்தமாக காலி! புலம்பி தள்ளிய பெங்களூர் நபர்
பெங்களூர், பிப். 18- கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதாகப் பலரும் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நெட்டிசன் பதிவிட்டு ஒரு ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூருக்கு வந்து ஒரே...
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு விட்ட ஒகேனக்கல்
தர்மபுரி: பிப்ரவரி 18-கோடைக்கு முன்பே வறண்டு போன ஒகேனக்கல்லால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அடியோடு சரிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல்...
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி 20 ஆம் தேதி முதல் கனமழை
சென்னை: பிப்ரவரி 18-தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல்...
21 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை: பிப்ரவரி 18- விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21...




























