பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்
சிவமொக்கா: ஜூலை 2-கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப்...
ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்
பெங்களூரு: ஜூலை 2-பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான 'கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு' எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில்...
வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை
சென்னை: ஜூலை 2-தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி நடைபெற்ற வழக்கில் கடந்த 24-ம் தேதி அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.ஓய்வு பெற்ற காவல்...
பார்களை மூடுமாறு உத்தரவு
சென்னை: ஜூலை 2-டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள்...
“நீ குண்டா இருக்க! உனக்கு குழந்தை பிறக்காது!” மனைவியை கொன்ற மல்யுத்த வீரர்
பெங்களூர், ஜூலை 2- உடல் பருமனாக இருப்பதால் கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி மனைவியை மல்யுத்த வீரர் ஒருவர் கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அழகான...
நெஞ்சு பதறுது.. குழந்தைகளை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரம்
பெங்களூர், ஜூலை 2- கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள டே கேர் எனப்படும் மழலையர் காப்பகத்தில் பிஞ்சு குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் அழுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை வாஷிங் மெஷினுக்குள்...
கனமழை: நிலச்சரிவு, மூவர் உயிரிழப்பு
மங்களூரு: ஜூலை 1 -கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கனமழை நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்கங்கனாடி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நாகோரியில், நிலச்சரிவில் ஒரு கூட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததில்...
பசு வதை தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: ஜூலை 1-தமிழ்நாடு முழுவதும் பசு வதைக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் பசு வதையைத் தடை செய்ய வேண்டும்...
பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி
பெங்களூரு, ஜூலை 1-பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள பனகெரே - வர்த்தூர் சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி (வாட்டர் டேங்கர்) ஒன்று, அவ்வழியாகச்...
பெங்களூரில் உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.இது குறித்து திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று...

































