பெங்களூர் லாட்ஜில்தமிழகத்தை சேர்ந்தவர் மர்ம சாவு
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலா, மாருதிநகரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.உயிரிழந்தவர், தமிழ்நாட்டின் புளியம்பட்டியைச் சேர்ந்த முரளி என்ற மது...
நீட் தேர்வு முறைகேடு கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
பெங்களூரு: மே 21 -மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில்...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 4 பெண் அமைச்சர்கள்
சென்னை: மே 21 -74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு...
விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
ஹாசன்: மே 21 -கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் நுகேஹள்ளியில் உள்ள பெலகுலி கேட் அருகே ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள், அதிவேகமாக வந்த...
மாணவி பாலியல் பலாத்காரம்
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு அறிமுகமானவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஒரு மோமோஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு...
திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
திண்டிவனம்: மே 21 -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு...
ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு
சென்னை: மே 21 -சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி பினாமி சொத்துகளை அமலாக்கத் துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங்கம் ஸ்டீல் லிமிடெட்...
தவெக பக்கம் தடம் மாறுகிறதா மதிமுக?
சென்னை: மே 21 -“தமிழக அரசியலில் எத்தகைய உயரத்தில் இருந்தவர் வைகோ. அப்படிப்பட்டவர் இன்றைக்கு விஜய் தனது வீட்டுக்கு வந்ததை துள்ளிக் குதித்துக் கொண்டாடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறாரே” என மதிமுக முன்னாள்...
சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை சிகிச்சை பலனின்றி இறந்தது
பெங்களூரு, மே 20- கர்நாடக மாநிலம் குடகில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மார்த்தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது....
பெங்களூரு – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவை
பெங்களூரு, மே 20- பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வரும் அக்டோபர் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா (Kempegowda) சர்வதேச விமான நிலையத்தில்...

































