வாளியில் மூழ்கி குழந்தை பலிகுற்ற உணர்ச்சியால் தாய் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலம் பெங்களூர் சந்திரா லேஅவுட், பைரவேஸ்வரநகரில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் நிரம்பிய வாளியில் மூழ்கி உயிரிழந்தது. குழந்தையின் மரணத்திற்குத்...
சாலைத் தடுப்பில் மோதிய பஸ் பயணிகள் தப்பினர்
பெங்களூரு: ஏப்ரல் 2-பெங்களூரில் இன்று காலை குமார கிருபா சாலையில் உள்ள சிவானந்தா சர்க்கிள் அருகே, அதிவேகமாகச் சென்ற ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில்...
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
சென்னை: ஏப்ரல் 2-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 3-ம் தேதி) புதுச்சேரி செல்கிறார்.அங்கு பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் அவர் அன்று இரவு,...
இளைஞர் காவேரி ஆற்றில் மூழ்கி பலி
மாண்டியா: ஏப்ரல் 2-இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள சுற்றுலாத் தலமான எடமுரியில், காவேரி ஆற்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர் பெங்களூரு, ராமமூர்த்திநகரைச் சேர்ந்த விஷ்லேஷ்...
முதல்வராக தொடர்வேன்” – சித்தராமையா
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப் போவதாக தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக...
ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை
சென்னை: ஏப்ரல் 2-தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு...
கர்நாடகத்தில் மின்சார வாகனங்கள் விலை உயர்கிறது
பெங்களூரு, ஏப்ரல்.1-பேட்டரியில் இயங்கும் கார்கள், ஜீப்புகள், மற்றும் தனியார் சேவை வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கை முடிவுக்குக் கொண்டுவர கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளதால், மாநிலத்தில்...
பெங்களூர் கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்
பெங்களூரு, ஏப்ரல் 1:பெங்களூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மராய சுவாமி கோவில் கரக திருவிழா இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை) நள்ளிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த விழா,திரௌபதி...
பெங்களூர் விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருட்கள் அனுப்பிய போலி பாபா கைது
பெங்களூரு, ஏப்ரல் 1-பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக அலுவலக முகவரிக்கு மாந்திரீக வழிபாட்டுப் பொருட்களை பார்சல்களாக அனுப்பி, ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, தன்னைத்தானே பாபா என்று...
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு...































