விபத்து 2 மாணவர்கள் பலி: ஒருவர் படுகாயம்
பெங்களூர்: மார்ச் 28-மாகடி தாலுக்காவில் உள்ள மரூர் ஹேண்ட் போஸ்ட் அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் படுகாயம்...
பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது
சென்னை: மார்ச் 28:மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், காவல் ஆணையர்...
பெங்களூரில் ஸ்ரீ ராம நவமி கோலாகலம் கோவில்களில் சிறப்பு பூஜை
பெங்களூரு, மார்ச் 27-பெங்களூரு மாநகரம் முழுவதும் இன்று ஸ்ரீ ராம நவமி விழா பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமர் கோவில்கள் மற்றும் விஷ்ணு ஆலயங்களில்...
ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை
பெங்களூரு: மார்ச் 27-ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு...
3 குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தாய் தற்கொலை
விஜயபுரா: மார்ச் 27 -இண்டி தாலுக்காவின் மிராகி கிராமத்தில் ஒரு தாய் தனது மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவமாகும்.உயிரிழந்தவர் மிராகி...
பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...
தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்
சென்னை: மார்ச் 27 -சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற...
மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பேராசிரியர் கைது
பெங்களூரு: மார்ச் 27 -மருத்துவக் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவிக்கு சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.உதவிப் பேராசிரியரின் தகாத நடத்தையால் ஏற்பட்ட...
சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...
விஜய் ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம்
சென்னை: மார்ச் 26 -2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில் புதிய கட்சியாக...
































