திமுக வெளிநடப்பு
சென்னை: செப். 7-தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து முதலமைச்சர் பேசியதற்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு...
ரவுடி கொலை வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிப்பு
சிமோகா: செப்.7-சிமோகாவில் பிரபல ரவுடி ‘குள்ளி’ கிரண் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் காலில், இன்று காலை துங்காநகர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாகக் கைது செய்தனர்.ரவுடி ‘குள்ளி’ கிரண் கொலை...
பெங்களூரில் பற்றி எரிந்த ரயில் பெட்டி
பெங்களூரு: செப். 7-பெங்களூரு நகரின் முக்கிய ரயில் நிலையமான க்ராந்திவீர சங்கொள்ளி ராயண்ணா (மெஜஸ்டிக்) ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரயில் பெட்டி ஒன்று முற்றிலும்...
எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ – இஸ்ரோ திட்டவட்டம்
பெங்களூரு: செப். 7-இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை...
11.2 கிலோ கஞ்சா பறிமுதல்வடமாநில இளைஞர்கள் கைது
சென்னை: செப். 7-செங்குன்றம் அருகே, ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுபோலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.தமிழக முதல்வர் மற்றும்...
தாய் மாமன் திட்டம் தொடக்கம்தங்க மோதிரங்கள் அனுப்பும் பணி துவக்கம்
சென்னை: செப். 7-தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நகைக்கடை நிறுவனங்கள் தங்கள் கடைகளில்...
ஹிந்துக்கள் மீது வன்முறைகள்
சென்னை: செப். 7-தமிழகத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறைகள் ஆபத்தானவை என்று பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே அரசாங்கம் செயல்படாமல், ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய...
சென்னையில் காவல்துறை விழிப்புணர்வு
சென்னை: செப். 7- காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி...
மாநகராட்சி சார்பில் 40 டன் பழைய பொருட்கள் அகற்றம்
சென்னை: செப். 7-சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை 40 டன் பழைய சோஃபா, மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஒவ்வொரு சனிக்கிழமையும்...
திருவள்ளூரில் ரூ.12.5 லட்சம் பணம் கொள்ளையடிப்பு
திருவள்ளூர்: செப். 7-திருவள்ளூர் அருகே ரூ.12.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்திய வாகனத்துடன் உடைந்த ஏடிஎம் இயந்திரத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின்...




























