டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம்
பெங்களூரு: செப். 11:பெங்களூரில் உள்ள தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கர்நாடக தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, 1964ஆம் ஆண்டு பிப்.7ஆம் தேதி...
கார் மோதி மோட்டார் சைக்கிள் நொறுங்கியது: 3 பேர் பரிதாப பலி
சாமராஜநகர்: செப்.11-அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்த சோக சம்பவம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ஆர்.எஸ்.தொட்டி அருகே உள்ள இந்தியன்...
வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி
சென்னை: செப்.10-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை சூழல் உருவாகி வந்துள்ளது. இதனால் வெப்பம் குறைந்து, தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலை மாற்றமடைந்துள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை...
கர்நாடக அமைச்சருக்கு நெருக்கடி
பெங்களூரு: செப்.10-வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அமைச்சர் சதீஷ்...
முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: செப்.10-இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2...
பணத் தகராறு – மைத்துனரை கொடூரமாகக் கொன்ற நபர் கைது
ஹாசன், செப். 10:பணப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மருமகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒருவரின் கொலையில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் பேலூர் தாலுகா அரேஹள்ளியில் நடந்துள்ளது.அரேஹள்ளியைச் சேர்ந்த முகமது சித்தீக்...
நான்கு நாள் வங்கி முடக்கம்
சென்னை: செப்.10-வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை...
விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்
சென்னை: செப்.10-கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
பாகல்கோட்டை, செப். 10:கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகர் பாம்பே காலனி பகுதியைச் சேர்ந்தவர் மெஹபூப் பி (வயது 27). 2 குழந்தைகளின் தாயான இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக...




























