விஷ உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்
மண்டியா, செப். 10-மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சாரங்கி கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உரைவிடப் பள்ளியில், நச்சு உணவு உண்டு 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம்...
தவெக கூட்டணிக்கு புதிய பெயர்
சென்னை: செப்.10-தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத்...
சி.என்.ஆர். ராவின் பெயர் நீக்கமா?
பெங்களூரு: செப். 10-‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாகக் கூறி, பெங்களூரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின்போது அவருக்கு...
டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி
சென்னை: செப். 10-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர்....
கர்நாடக அமைச்சர் வீட்டில் சோதனை
பெங்களூரு: செப். 9-கர்நாடக மாநில கலால் துறையில் நடந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல்...
முதலமைச்சர் விஜய் தலைமையில்தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
சென்னை: செப். 9-தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பனையூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஆலோசனைக்...
கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: செப். 9-கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19,...
செம்மறி ஆடு 4 குட்டிகளை ஈன்றது
பெங்களூரு: செப். 9-பெங்களூரு புறநகர் பனவதி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணனின் செம்மறி ஆடு, ஒரே நேரத்தில் நான்கு குட்டிகளை ஈன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.பெங்களூரு புறநகர் பனவதி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்,...
திமுக கூண்டோடு வெளியேற்றம்
சென்னை: செப்.9-தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்...
எபிஎம்சி மார்க்கெட்டில் முதல்வர் டி.கே.சிவகுமார் திடீர் ஆய்வு
பெங்களூர்: செப். 9-பெங்களூரு யஷ்வந்த்பூர் காய்கறி சந்தைக்கு முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று அதிகாலையிலேயே திடீர் விஜயம் செய்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.அங்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், விவசாயிகளுக்கு...




























