மேட்டூர் அணை திறப்பு: அமைச்சர் விளக்கம்

0
சென்னை: ஆக. 20-தமிழக சட்டப்பேரவையில் நேற்று மேட்டூர் அணை திறப்பு குறித்து அதிமுக உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்து பேசியதாவது:தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த...

ரூ.5 கோடி போலி மருந்து பறிமுதல்

0
பெங்களூரு, ஆக. 19-கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எல்லைப் பகுதியான பிடதி சுங்கச்சாவடி அருகிலுள்ள ஹெஜ்ஜாலா பகுதியில் இயங்கி வந்த பிரம்மாண்ட போலி மருந்து கும்பலின் பிணையத்தை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும்...

கரூர் கூட்டநெரிசல் பற்றி நாங்கள் பேசினோமா? கர்நாடக அமைச்சர் கேள்வி

0
பெங்களூர், ஆகஸ்ட் 19- தமிழகத்தில் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அது பற்றி நாங்கள் எதாவது பேசினோமா? துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை அது...

எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம்” – முதல்வர் விஜய் அறிவிப்பு

0
சென்னை: ஆக. 19-“எளிய பின்னணியைக் கொண்டவர்களை மக்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட...

ரேணுகாசுவாமி கொலை: தாய் சாட்சியம் பெற அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி

0
பெங்களூரு, ஆக. 19-கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சித்ரதுர்கா ரேணுகாசுவாமி கொலை வழக்கில், பலியான ரேணுகாசுவாமியின் தாயார் ரத்னபிரபாவை மீண்டும் 'குறுக்கு விசாரணை' நடத்த அனுமதி கோரி அரசு தாக்கல் செய்த மனுவை...

திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு

0
பெங்களூரு, ஆக. 19-திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் வேலைகளை கர்நாடக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில்,...

மாணவிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தல்

0
சென்னை: ஆக. 19-அறி​முகமில்​லாத நபர்​களிடம் தனிப்​பட்ட புகைப்​படங்​களை பகிர வேண்​டாம் என கல்​லூரி மாணவி​களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறி​வுறுத்தி உள்​ளனர்.சென்னை பெருநகர காவல் துறை சார்​பில், சைபர் குற்​றங்​களில் இருந்து பொது​மக்​களை​யும்...

குடிக்கத் தண்ணீர் தர மறுப்பு: லாரி கிளீனர் குத்திப் கொலை – குற்றவாளி கைது

0
பெங்களூரு, ஆக. 19- குடிக்கத் தண்ணீர் தர மறுத்த ஆத்திரத்தில், லாரி கிளீனரை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த பர்கத்...

மருத்துவக் கல்லூரிகளில் 3 சகோதரர்கள்

0
சென்னை: ஆக. 19-அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 3 சகோதரர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் ராம்குமார்...

திரு​மங்கை ஆழ்​வார் சிலையை பார்வையிட்ட முதல்வர்

0
சென்னை: ஆக. 19-லண்​டனில் இருந்து மீட்​கப்​பட்ட திரு​மங்கை ஆழ்​வார் வெண்​கலச் சிலையை முதல்​வர் விஜய் நேரில் பார்​வை​யிட்​டு, மீட்​டுக் கொண்டு வந்த அதி​காரி​களுக்கு பாராட்டு தெரி​வித்​தார்.தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் சவுந்​தர​ராஜப் பெரு​மாள் கோயி​லில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe