கொலை வழக்கில் ரவுடி உள்பட 6 பேர் 24 மணி நேரத்தில் கைது

0
பெங்களூரு: ஆக. 24:பெங்களூரு மடிவாளா பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி உள்பட 6 பேரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரு...

எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்

0
தஞ்சாவூர்: ஆக. 24:எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல என சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற திருமண விழா ஒன்​றில் அவர் பேசி​யது: எந்த...

பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு: ஏசி மெக்கானிக் கைது

0
பெங்களூரு: ஆக. 24:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச குற்றக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்த ஏசி மெக்கானிக் ஒருவரை தொட்டபள்ளாபூர் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.தொட்டபள்ளாபூர் இஸ்லாம்பூரைச் சேர்ந்த எஸ்....

அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; பிஜேபி விமர்சனம்

0
பெங்களூரு, ஆக. 24- தொழிலதிபர் அதானியை கர்நாடகா முதல்வர் சிவகுமார் நேற்று (ஆக.,23) சந்தித்து பேசினார். அதானியை தேசிய அளவில் எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜ விமர்சித்துள்ளது....

போலி மருந்து கும்பல் கைது

0
பெங்களூரு: ஆக. 23:கர்நாடக மாநிலத்தையே உலுக்கி, நாட்டின் பல இடங்களுக்குப் பரவியிருந்த போலி மருந்து விற்பனை நெட்வொர்க்கின் தலைவனான நாகரபாவியைச் சேர்ந்த பிரஷாந்த் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் வெளிநாட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளின்...

பெங்களூரில் மக்கள் கூட்டம் எதிரே மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை

0
பெங்களூரு: ஆக. 23:பெங்களூரு மடிவாளா முக்கிய சாலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மங்கம்மனபாள்ளியாவைச் சேர்ந்த...

டிராக்டர் சாவியை திருப்பிய குழந்தை: சக்கரத்திற்குள் சிக்கி தந்தை பலி

0
ஹாசன்: ஆக. 23:மூன்று வயது குழந்தை விளையாடிக்கொண்டே டிராக்டரின் சாவியை 'ஆன்' செய்ததால், டிராக்டர் சக்கரம் ஏறி தந்தை கொடூரமாக உயிரிழந்த சம்பவம் ஹொளேநரசீபுராவின் கோட்டே ஒக்கலிகர் தெருவில் நடந்துள்ளது.டிராக்டர் ஏறி உயிரிழந்தவர்...

கடைகாரர் மீது தாக்குதல் – கும்பலைக் கலைக்க போலீசார் தடிப்படி

0
மங்களூரு: ஆக. 23:ஜெராக்ஸ் எடுக்கும்போது தாள்கள் தற்செயலாக எரிந்துபோன விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளர் தாக்கப்பட்டதை அடுத்து திரண்ட கும்பலைக் கலைக்க போலீசார் லேசான தடிப்படி நடத்திய சம்பவம் புத்தூர் அருகே...

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

0
பெங்களூரு: ஆக. 23:பெங்களூரு கோரமங்கலா வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே, நேற்று இரவு இயங்கிக்கொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக...

தமிழக அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி

0
சென்னை: ஆக. 23:சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்யவலியுறுத்தியதோடு, தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe