விபத்து – ஒருவர் பலி
பெங்களூரு: ஏப்ரல் 8 -இன்று அதிகாலை மைசூர் சாலை சாட்டிலைட் பேருந்து நிலைய சிக்னல் அருகே தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் விஜய், கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து மைசூர்...
ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது
பெங்களூரு: ஏப்ரல் 8 -கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாகத் தங்கத்தைக் கடத்த முயன்ற ஐந்து பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்து, ரூ. 5 கோடி மதிப்புள்ள 3.356...
கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி
பெங்களூரு: ஏப்ரல் 8 -கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.அன்னபூர்ணேஸ்வரி நகர், மல்லத்தஹள்ளியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து, ஒரு மனைவி தனது கணவனைக் கத்தியால் குத்திக் கொலை...
பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு…
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில்...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர் லோக் ஆயுக்தா அதிரடி
பெங்களூரு, ஏப்ரல் 7-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளை தொடர்ந்து தேடிவரும் லோக் ஆயுக்தா அதிகாரிகள், பெல்லாரி, சித்ரதுர்கா மற்றும் மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி 8 அதிகாரிகளைப்...
ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு
சென்னை: ஏப்ரல் 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின்...
பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மைசூர் நபர் குறித்து பரபரப்பு தகவல்
மைசூர்: ஏப்ரல் 7-நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பீதியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சீனிவாஸ் லூயிஸ், சர்வதேச அளவிலும் விஷமச்...
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி – வாலிபர் கைது
பெல்காம்: ஏப்ரல் 7-சமூக ஊடகத் தளம் மூலம் சந்தித்த ஒரு இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன், பாலியல் ரீதியாகத் உறவு வைத்துக் கொண்ட நபர் பின்னர் அந்தரங்க வீடியோக்களை...
சாலை மோதல் வழக்குகளில் மன்னிப்பு இல்லை: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஏப்ரல் 7-கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு மன்னிப்பு இல்லை என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மென்பொருள் பொறியாளர் வேண்டுமென்றே தனது காரை இருசக்கர வாகனம் மீது திருப்பி விபத்தை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினரால்...
கள்ள காதலியின் கணவர் படுகொலை – ஆசாமி கைது
பெங்களூரு: ஏப்ரல் 7-பந்தேபாளையாவில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.அங்கு, தங்களது முறையற்ற உறவுக்குத் தடையாக இருந்த கள்ள காதலியின் கணவர் கொலை செய்துள்ளார்.கொலை செய்யப்பட்ட சுனில் நாயக்கின் காதலரான பாசுதேவ் மல்லிக்கைப் பந்தேபாளையா...
































