கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை: காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

0
சென்னை: பிப்ரவரி 18-திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில்...

கார்ப்பரேட் ஸ்டைலுக்கு மாறி வரும் கட்சி மேடைகள்

0
சென்னை: பிப்ரவரி 18-மேடை நாகரிகம்… மேடை நாகரிகம் என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வார்கள். அனைவருக்கும் அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இப்போது, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் மேடைகள் நவீன நாகரிகமாக மாறி...

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. சாதனை படைத்த கூட்டுறவு சங்கம்

0
சென்னை: பிப்ரவரி 18-கிராமங்களில் அமைதியாக நடந்த ஒரு முயற்சி பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது என்றால் அது பயிர்க்கடன் திட்டம்தான்.. விவசாயிகளின் கையில் நேரடியாக நிதி வலிமை சேர்க்கும் அமைப்பு இப்போது கவனத்தை...

மாணவர்கள் முகம் மூலம் வருகை பதிவு

0
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை கட்டாயமாக்கும் வகையில் இனி முகம் மூலம் வருகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

0
சென்னை: பிப்ரவரி 17-தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை...

சொத்துக்காக தந்தையைகொன்ற மகனுக்கு வலைவீச்சு

0
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் பெங்களூர் இந்திராநகரின் தூபனஹள்ளியில் சொத்துக்காக வயதான தந்தையை மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.தூபனஹள்ளியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா (70) என்பவரைக் கொலை செய்தமகன் மோகன் குமார்...

போலீஸ் சீருடையில் வீட்டிற்குள் நுழைந்துரூ.20 லட்சம் ரொக்கம் 500 கிராம் தங்கம் கொள்ளை

0
பெங்களூரு: பிப்ரவரி 17-பெங்களூர் பைதரஹள்ளியின் பிஇஎல் லேஅவுட்டில் போலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.பிஇஎல்...

விபத்து – 2 இளைஞர்கள் பலி

0
ஹாசன்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னாராயபட்னா தாலுகாவில் உள்ள தொட்டாரி கவாலு கேட் அருகே வேகமாக வந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த...

வயர் சுருள் கழுத்தை இறுக்கி புலி சாவு – தீவிர விசாரணை

0
சாமராஜ்நகர் : பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிலிகிரிரங்கணா மலை புலிகள் காப்பக வனப்பகுதியின் குண்டல் அணையில் ஸ்கூட்டர் கிளட்ச் வயர் சுருள் கழுத்தை சுற்றி இருக்கியதால் புலி பரிதாபமாக பலியானது.சுருள்...

காலநிலை மாற்றம் எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.1,341 கோடியில் திட்டங்கள்

0
சென்னை: பிப்ரவரி 17-2025–26 நிதியாண்டுக்கான முதல் காலநிலை பட்ஜெட்டை வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, துணை மேயர் மு.மகேஷ்குமார், துணை ஆணையர் ம.பிரதிவிராஜ் ஆகியோர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe