“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

0
மேட்டூர்: ஏப்ரல் 23-“வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

0
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.சென்னை திருவான்மியூரில் உள்ள...

ஓட்டு போட அலை மோதிய கூட்டம்! பஸ் இல்லாததால் விடிய விடிய தர்ணா

0
சென்னை: ஏப்ரல் 23-வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. விடிய விடிய காத்திருந்த மக்கள் பொறுமையை...

ஜனநாயக துரோகம்” – வாக்களித்த பின் சீமான் கருத்து

0
சென்னை: ஏப்ரல் 23-தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை...

கர்நாடகத்தில் மாம்பழம் விலை உயர்வு

0
பெங்களூரு, ஏப். 23-கர்நாடகாவில் இந்த ஆண்டு மாம்பழ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் மழை மற்றும் மாற்றமான வானிலை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் இழப்பு ஆகும்.விலை உயர்விற்கான காரணங்கள் தவறான...

நாளை பகல் 12 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு வெளியீடு

0
பெங்களூரு, ஏப்ரல்.22-இந்தி தேர்வில் தர மதிப்பீடு இல்லாமல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறதுகர்நாடக மாநில இடைநிலைக் கல்வி அமைச்சர் மது...

நாளை வாக்குப்பதிவு

0
சென்னை: ஏப்ரல் 22-தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நாளை 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில்...

தமிழகத்திற்கு ஓட்டு போட சென்ற 3 பேர் விபத்தில் பலி

0
கிருஷ்ணகிரி: ஏப்ரல் 22-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆம்னி பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து பொன்னகரம்...

டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்

0
பெங்களூரு: ஏப்ரல் 22-பெங்களூருவில் பா. சு. மணி நூலகத்தில் சிறுப்பிள்ளைகள் பங்கேற்கும் கோடை முகாமில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர்.கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் பா. சு. மணி நூலகம் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கு...

காதலனை உயிரோடு கொன்றது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்

0
பெங்களூரு, ஏப்ரல் 22-மேல்நாட்டு பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி இளைஞனின் கைகளையும் கால்களையும் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்த கொலை வழக்கு குறித்த விசாரணையில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe