80களின் புகைப்பட எடிட்டிங்கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தல்
பெங்களூரு: செப். 12- சமூக ஊடகங்களில் பரவி வரும் 80களின் புகைப்பட எடிட்டிங் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மதநாயக்கனஹள்ளி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.புகைப்பட எடிட்டிங் என்ற பெயரில் இணைய மோசடியாளர்கள் பொதுமக்களை...
கணவனை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உடன் கைது
பெங்களூரு: செப். 12-கள்ளக்காதலன் மற்றும் தன் தாயாருடன் சேர்ந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையிலிருந்த கணவனை மூச்சுத்திணறடித்தும் பிறப்புறுப்பில் உதைத்தும் மனைவியே கொலை செய்த சம்பவம் ஆவலஹள்ளியின் கித்தகனூர் அருகே நடந்துள்ளது.கித்தகனூர் யல்லப்பா கார்டனைச்...
பிரஜ்வல் மொபைலில் 173 கோப்புகள் – பென் டிரைவில் 100 வீடியோக்கள் ஆய்வு
பெங்களூரு: செப். 12-பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரெவன்னாவின் மொபைல் மற்றும் பென் டிரைவில் கோப்புகள் மற்றும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பிரஜ்வல் பயன்படுத்திய மொபைலில் 173...
சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார் மனு தள்ளுபடி
பெங்களூரு: செப். 12-விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காததால் சப்-இன்ஸ்பெக்டர் மீது 'பேப்பர் வெயிட்' வீசித் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐ.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார்...
டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம்
பெங்களூரு: செப். 11:பெங்களூரில் உள்ள தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கர்நாடக தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, 1964ஆம் ஆண்டு பிப்.7ஆம் தேதி...
கார் மோதி மோட்டார் சைக்கிள் நொறுங்கியது: 3 பேர் பரிதாப பலி
சாமராஜநகர்: செப்.11-அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்த சோக சம்பவம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ஆர்.எஸ்.தொட்டி அருகே உள்ள இந்தியன்...
வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி
சென்னை: செப்.10-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை சூழல் உருவாகி வந்துள்ளது. இதனால் வெப்பம் குறைந்து, தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலை மாற்றமடைந்துள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை...
கர்நாடக அமைச்சருக்கு நெருக்கடி
பெங்களூரு: செப்.10-வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அமைச்சர் சதீஷ்...
முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: செப்.10-இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2...




























