தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

0
சென்னை: ஆக. 13-பொது நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின், கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியிட்ட கடிதத்தில், பொது நிகழ்ச்சிகளில் மாநில...

ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை

0
சென்னை: ஆக. 13-ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு தொடர்​பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதி​காரப்​பூர்வ விசாரணையைத் தொடங்கி உள்​ளது.பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங், சென்னை​யில் 2024 ஜூலை...

சட்டசபையில் விஜய் தீர்மானம்

0
சென்னை, ஆகஸ்ட் 12- மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் அமைச்சர் விஜய் இன்று தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம்...

கர்நாடக அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கீடு – முனியப்பாவுக்கு சமூக நலத்துறை

0
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார்,...

சிறையில் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் பறிமுதல் – எஃப்.ஐ.ஆர் பதிவு

0
பெங்களூரு, ஆக. 12- பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையின் 'ஹை-செக்யூரிட்டி' பாராக்கில் சசிபி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி...

இன்று இரவு முழு சூரிய கிரகணம்

0
சென்னை: ஆக. 12- இந்நாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று (ஆகஸ்ட் 12) இரவு வருகிறது; இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது....

செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்; மீட்பு படையினர் உட்பட 6 பேர் பலி

0
சென்னை: ஆக. 12- செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். செங்கடலின் பாப் எல் மந்தேப் நீரிணை பகுதியில், ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி...

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

0
சென்னை: ஆக. 12- தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு...

கருக்கலைப்புக்கு எதிராக பிரசாரம்; சபாநாயகர் பங்கேற்றதால் சர்ச்சை

0
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க...

98 மலை கிராம மக்கள் தொடர் போராட்டம்

0
தேனி: ஆக. 12-தேனி மாவட்டம் வருசநாடு மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe