சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

0
சென்னை: ஆக. 21- ​காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அரசு மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் மூலம் ஆக்​சிஜன் மாஸ்க் பொருத்​தப்​படும் வீடியோ காட்​சிகள் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.வாலாஜா​பாத் அரசு மருத்துவமனைக்கு நூற்​றுக்​கணக்​கானோர்...

விஜய் டி.கே.சிவகுமார் பங்கேற்பு

0
சென்னை: ஆக. 20-மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி. கே சிவக்குமார்...

நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்வது அம்பலம்

0
பெங்களூரு, ஆக. 20-தாவரக்கெரே அருகே உள்ள தொடேரி பகுதியில் கண்டறியப்பட்ட போலி மருந்து தயாரிப்பு கும்பலின் வலையமைப்பு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருப்பதாக பேரதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை...

அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தாசோதனை ரூ.12.95 கோடி சொத்து பறிமுதல்

0
பெங்களூரு, ஆக. 20-சிறப்பு நில கையகப்படுத்தும் அதிகாரி மல்லிகார்ஜுனின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட 11 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனையின் போது...

விபத்து: 3 பேர் பலிகுழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

0
ஹாவேரி: ஆக. 20-கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணேபன்னூர் தாலுகா சளகேரி சுங்கச்சாவடி அருகே, வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.இந்த...

ஓடும் பஸ்சில் தீவிபத்து: 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

0
உடுப்பி: ஆக. 20-உடுப்பியில் இருந்து சாகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில், பஸ்சில் இருந்த 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பிரம்மாவரா அருகே நடந்துள்ளது.உடுப்பியில்...

சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை

0
சென்னை: ஆக. 20-பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை...

துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

0
மதுரை: ஆக. 20-தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களில் 13...

மேட்டூர் அணை திறப்பு: அமைச்சர் விளக்கம்

0
சென்னை: ஆக. 20-தமிழக சட்டப்பேரவையில் நேற்று மேட்டூர் அணை திறப்பு குறித்து அதிமுக உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்து பேசியதாவது:தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த...

ரூ.5 கோடி போலி மருந்து பறிமுதல்

0
பெங்களூரு, ஆக. 19-கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எல்லைப் பகுதியான பிடதி சுங்கச்சாவடி அருகிலுள்ள ஹெஜ்ஜாலா பகுதியில் இயங்கி வந்த பிரம்மாண்ட போலி மருந்து கும்பலின் பிணையத்தை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe