கர்நாடக அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடிவு
பெங்களூரு: செப். 16-வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக அமலாக்கத்துறை...
காதலனுடன் சென்ற பெண் லாட்ஜில் மர்ம மரணம்
ஹாசன்: செப். 16:காதலனுடன் லாட்ஜில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் சாகலேஷ்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நாகசந்திராவைச் சேர்ந்த வர்ஷா (வயது 23) என்ற இளம்பெண்,...
மதுரையில் நாளை குடமுழுக்கு
மதுரை: செப். 16-மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப்...
தசராவில் விஜய் பங்கேற்பாரா?
பெங்களூரு, செப். 16- உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மைசூருவில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு...
கர்நாடகத்தில் வெவ்வேறு விபத்துக்கள் – 10 பேர் பலி
பெங்களூரு: செப். 15–-விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் பின்னணியில், மண்டியா மாவட்டம் மத்தூர் கொப்பா அருகே நடந்த விபத்தில் 3 பேர், பெளகாவியில் நடந்த விபத்தில் 3 பேர், தீ விபத்தில் 4 பேர்...
கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம்
பெங்களூரு, செப். 13- கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய பஷுவைத்தியர்கள் (கால்நடை மருத்துவர்கள்) பணி நியமன ஊழல் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.5...
பின்லேடனின் தாக்குதல் பட்டியலில் இந்தியா: சிஐஏ ரகசிய ஆவணங்கள் அம்பலம்
வாஷிங்டன்: செப்.13- அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே, ஒசாமா பின்லேடன் இந்தியாவிலும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை வைத்திருந்ததாக சி.ஐ.ஏ., ரகசிய ஆவணங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள்...
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செல்லுபடியாகும்: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூர், செப்.13-போலீஸ் பணியாளர் வாரியத்தின் முன்அனுமதி பெறாமல் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுக்கு, பின்னர் வாரியம் ஒப்புதல் அளித்தால் அது நடைமுறை தவறு ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறைந்தபட்ச...
காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவுநீர்
பெங்களூரு:செப். 13-கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்ததாவது, பெங்களூரு மாநகரின் 50 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலந்து தமிழகத்துக்குச் செல்கிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவுநீர்...
பனசங்கரி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
பெங்களூரு: செப். 12-பெங்களூர் பனஷங்கரி அருகே மீண்டும் ஒரு சிறுத்தை தென்பட்டது, இது உள்ளூர் மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இதே பகுதியில் ஒரு சிறுத்தை காணப்பட்டது.பனஷங்கரி, ஃபேஸ்...




























