அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள்பட்டியல் வெளியீடு: எடப்பாடியில் பழனிசாமி போட்டி
சென்னை: மார்ச் 25 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும்,...
ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் தற்கொலை
சிக்கமகளூரு: மார்ச் 25 -ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.பசவனஹள்ளியில் உள்ள குளோபல் வில்லேஜ் ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இருவரால் அவர் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்...
இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000
சென்னை: மார்ச் 25-தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச்...
சிறுமி பாலியல் வன்கொடுமை: தினந்தோறும் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மார்ச் 25-அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டுமென போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...
தேர்தல் பிரச்சார பாடல்கள்
சென்னை: மார்ச் 25-தமிழர்களையும் இசையையும் பிரிக்க முடியாது. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு வீரத்தை ஊட்டவும், எழுச்சியை உருவாக்கவும் பாடல்கள் பாடப்பட்டன. அந்தவகையில், தேர்தல் காலத்தில் வாக்காளர்களை ஈர்க்கும் முக்கிய கருவியாக தேர்தல் பிரச்சார...
வரலாற்றுச் சிறப்புமிக்க பெங்களூர் கரக திருவிழா ஆரம்பம்
பெங்களூரு: மார்ச் 24 -பெங்களூருவின் வரலாற்று, சமய மற்றும் கலாச்சாரப் பெருமையின் சின்னமான, உலகப் புகழ்பெற்ற பெங்களூரு கரக திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.இன்று மாலை கொடியேற்றும் விழாவுடன் இந்தத் திருவிழா அதிகாரப்பூர்வமாகத்...
பணம் கொடுத்து வங்கி கணக்குகள் வாங்கி சைபர் கிரைம் மோசடி அம்பலம்
பெல்காம்,: மார்ச் 24 -இணையவழி மோசடியாளர்கள் பணம் செலுத்தி வங்கிக் கணக்குகளை வாங்கி, அவற்றை இணையவழி மோசடி பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் வங்கிக் கணக்கு...
மார்ச் 26, 27 பெங்களூர் பெருநகர மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
பெங்களூரு:மார்ச் 24 -பெருநகர பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) அமைக்கப்பட்ட பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகிவிட்டது. ஜிபிஏ-வின் கீழ் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கான பட்ஜெட் தேதிகளை தலைமை ஆணையர் மகேஷ்வர்...
ராணுவ விமானம் விபத்து – 34 பேர் பலி
பொகோடா: மார்ச் 24 -கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே...
பீர் குடித்தபடி மோட்டார் சைக்கிளில் பயணம் – 3 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: மார்ச் 24 -பீர் குடித்தபடி, ஹெல்மெட் இல்லாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் மீது போலீசார்...
































