கரும்பு விவசாயிகள் கண்டனம்
கும்பகோணம்: ஜூன் 22-விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நேரமில்லை என்பது வேதனை அளிப்பதாக கரும்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம்,...
பிரதமர், கவர்னர், தலைவர்கள் இரங்கல்
சென்னை: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பெண்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை...
நெடுஞ்சாலையில் மோதி பற்றி எரிந்த லாரிகள் – டிரைவர்கள் உயிர்த்தப்பினர்
பெலகாவி: ஜூன் 20-தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த பால் டாங்கர் மோதி, இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்த பயங்கர சம்பவம் எம்.கே.ஹுப்ளி டவுன் அருகே நடந்துள்ளது. நல்வாய்ப்பாக...
காந்தாரா நடிகையின் ஆபாச ஏஐ வீடியோ: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர்....
ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு காடுகோடி அடுத்த சன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாபண்ணா. இவர் அந்தப் பகுதியில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு ஏழை வியாபாரி ஆவார். இவரது குடும்பத்தில் இவர்...
கோர விபத்து – கணவன் மனைவி குழந்தை சாவு
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு அருகே அதிவேகமாக வந்த பிஎம்டிசி அரசு பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய 3 பேர்...
டிக்கெட் இல்லாமல் பயணம்; ரயிலில் இனி ரூ.500 அபராதம்
சென்னை: ஜூன் 20-ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால், தற்போது வசூலிக்கப்படும் அபராதம் 250 ரூபாய், ஜூலை 1 முதல் 500 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும்.நாடு முழுதும், 13,000 பயணியர் ரயில்களில், தினமும் 2.50...
கம்மலுக்காக மூதாட்டி காதை அறுத்து கொடூர கொலை
பெங்களூரு: ஜூன் 20-காதணிக்கு ஆசைப்பட்டு 80 வயது மூதாட்டியின் காதை அறுத்து, கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகா பசவன்புரா கிராமத்தில் நடந்துள்ளது.தொட்டபள்ளாப்பூர் தாலுகா கீழ்கஜூகானஹள்ளியைச்...
பாலக்கோடு அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற பிரமுகர் கைது
தர்மபுரி: ஜூன் 20-தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக...
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் விசாரணை
சென்னை: ஜூன் 20-ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பார்கள். கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக, அதிமுக ஆட்சி மாற்றங்களில் இது எழுதப்படாத விதியாகவே இருந்தன....

































