பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்
ராயச்சூர்: மே 30-பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண்...
சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...
ஆட்டுக்கறி எனக் கூறி மாட்டுக்கறி விற்பனை: இருவர் கைது
பெங்களூரு: மே 30-பெங்களூரு அருகே பூதிகேரே கிராஸ் பொம்மேனஹள்ளியில் உள்ள ‘ஐசிரி ஹப்’பில் ‘காயலோரம்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஆட்டுக்கறிக்கு (மட்டன்) பதிலாக மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு...
உயர் நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு
பெங்களூரு: மே 30-கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, கெதம்பாடி கணேஷ சாந்தி, பிருங்கேஷ் மகாதேவப்பா ஆகிய...
அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்: 3 பேர் சஸ்பெண்ட்: 2 பேர் டிஸ்மிஸ்
திருச்செந்தூர்: மே 30-திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் உள்பட...
40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: மே 30-செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றது...
அதிமுகவை மெல்ல மெல்லக் கரைக்கும் தவெக
சென்னை: மே 30-தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு...
முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா காலமானார்:
துமக்கூர்/பாவகடா, மே 29- துமக்கூர் மாவட்டம் பாவகடா தாலுகாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடரமணப்பா (வயது 80) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக...
நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூரு: மே 29-கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது, இதில் டி.கே. சிவகுமார் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளார். நாளை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித்...
சோனியா ராகுலுக்கு சித்தராமையா நன்றி
புதுடெல்லி: மே 29-முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்குச் சென்ற சித்தராமையா, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி...

































