கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
விபத்தில் ராணுவ வீரர் பலி
மங்களூர்: ஜூலை 9-மங்களூர் அருகே உள்ள கே.பி.டி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பைக் விபத்தில், சி.ஐ.எஸ்.எஃப் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கடபா தாலுகா கொய்லா பகுதியைச் சேர்ந்த...
கரூருக்கு முதல்வர் விஜய் நாளை வருகை: பலியான குடும்பங்களுக்கு நல உதவி
கரூர்: ஜூலை 9-மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் வருகிறார். இதற்காக வெண்ணெய்மலையில் தனியார் அரங்க வளாகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும்...
அமைச்சர்கள் மீது விசாரணை கோரும் திமுக
சென்னை: ஜூலை 9-அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில்...
கர்நாடக அமைச்சர் விளக்கம்
பெங்களூரு, ஜூலை 9- தமிழகத்திற்கு தற்போது காவிரி நீரைத் திறந்துவிட இயலாத நிலையில் உள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போதிய மழையின்மை...
10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூர்: ஜூலை 8-வருமானத்திற்கு அதிகமாக நூற்றுக்கணக்கான மடங்கு சொத்து சேர்த்ததாக, 5 பொறியாளர்கள் உள்பட 10 அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லோகாயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி வேட்டை நடத்தினர்....
கர்நாடகத்திலும் நிலச்சரிவு அபாயம் 93 கிராமங்களுக்கு எச்சரிக்கை
பெங்களூர்: ஜூலை 8-வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ள சோகத்திலிருந்து இன்னும் மக்கள் வெளிவராத நிலையில், தற்போது கர்நாடகாவிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று 93 கிராமங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.வயநாடு என்றாலே நிலச்சரிவு என்கிற பெயர் ஏற்பட்டிருக்கிறது....
மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம்
சென்னை: ஜூலை 8-தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை...
ரூ.600 கோடி டெண்டர்கள் ரத்து
சென்னை: ஜூலை 8-சென்னை மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, ரூ.600 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான டெண்டர்களை ரத்து செய்துள்ளது.தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தவும்,...
கடன் தள்ளுபடி – பரிசீலனை
கல்புர்கி: ஜூலை 7 -கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையை ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.இன்று கல்புர்கியில் நடைபெற்ற கல்புர்கி கோட்ட மாவட்டங்களின் முன்னேற்ற ஆய்வுப்...

































