புதுச்சேரியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் – மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

0
புதுச்சேரி: ஏப்ரல் 6 -புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது...

நடிகர் நிரஞ்சன் மீதுபீர் பாட்டிலால் தாக்குதல்

0
பெங்களூரு: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, ​​நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர்...

கோஷ்டி மோதல் – ரவுடி வெட்டிக்கொலை

0
மாண்டியா: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரில் உள்ள ஹோலே ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே நடந்த கடுமையான கோஷ்டி மோதலில், ஒரு ரவுடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மற்றும்...

பெங்களூரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் பலி

0
பெங்களூரு: ஏப்ரல் 6 -பெங்களூரு அருகே உள்ள ஏரியில், மதுபோதையில் நீந்த சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வெயில் தாங்க முடியாமல் இவர் ஏரியில் நீந்தியதாகவும் அதே சமயம் இவர் மது...

தமிழகத்தில் வேட்பாளர் தாக்கல் நிறைவு

0
சென்னை: ஏப்ரல் 6 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி...

டீக்கடையில் தேநீர் தயாரித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

0
சென்னை: ஏப்ரல் 6அம்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் ஜி.​பால​முரு​கன், தொகுதி முழு​வதும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.அவர் கையாண்டு வரும் எளிமை​யான மற்​றும் நூதன பிரச்​சார முறை​கள்...

க‌ர்நாடக இடைத்தேர்தலில் காங். வெற்றி பெறும்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை

0
பெங்களூரு: ஏப்ரல் 6கர்​நாட​கா​வில் 2 தொகு​தி​களுக்கு நடை​பெறும் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வெற்றி பெறும் என்று அம்​மாநில துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் தெரி​வித்​தார்.கர்​நாட​கா​வில் பாகல்​ கோட்​டை, தாவணகெரேதெற்கு ஆகிய இரு தொகு​தி​களுக்கு வரு​கிற 9-ம்...

பெங்களூரில் இருந்து 272 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்

0
பெங்களூரு: ஏப்ரல் 4-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வந்த 272 பங்களாதேஷ் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நாடு கடத்தப்பட்ட 272 பேரில் 178 ஆண்கள், 94 பெண்கள் மற்றும்...

சலூன் கடை சூறை உரிமையாளர் மீது கொடூரத் தாக்குதல் – கும்பலுக்கு வலை வீச்சு

0
பெங்களூரு: ஏப்ரல் 4-தன்னிடம் வேலை செய்யும் பெண் ஊழியரை தகாத உறவுக்கு அழைத்த சலூன் கடை உரிமையாளர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.ஆவலஹள்ளியில் உள்ள ஸ்கின் ஷைன் ஃபேமிலி சலூனில் இந்த சம்பவம்...

விபத்தில் சிறுத்தை உயிரிழப்பு

0
பெல்லாரி: ஏப்ரல் 4 -ஹொஸ்பேட் தாலுக்காவில் உள்ள திம்மலாபூர் சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.சுமார் 3 வயதுடைய அந்த ஆண் சிறுத்தை உயிரிழந்ததும்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe