திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

0
சென்னை: மார்ச் 18 -திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...

வழிப்பறி கும்பல் கைது31 லட்சம் ரூபாய் பறிமுதல்

0
பெங்களூரு: மார்ச் 18 -மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து அவரை அடித்து போட்டுவிட்டு 31 லட்சம் ரூபாய் பறித்து சென்ற கும்பலை போல போலீசார் கைது செய்துள்ளனர்அந்தக் கும்பலில் இருந்த நிகில், பிரசாந்த்...

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

0
ஹாசன்: மார்ச் 18 -கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரெவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பென் டிரைவ் மூலம் விநியோகித்த வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் விரிவான...

வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்

0
விழுப்புரம்: மார்ச் 18 -தமிழக அரசு கொண்​டு​வந்த ‘உங்​கள் கனவை சொல்​லுங்​கள்’ திட்​டத்தை விமர்​சித்து சி.​வி.சண்​முகம் பேசிய கருத்​துகள் சர்ச்சையாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் நேற்று வருத்தம்...

ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

0
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று...

ஆதவ் அர்ஜுனா கருத்தில் உண்மையில்லை- ரஜினி கடும் கண்டனம்

0
சென்னை: மார்ச் 17 -தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும்...

கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை துவக்கம்

0
பெங்களூரு: மார்ச் 17 -கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெறும். இந்த முறை, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வெல்டிங் கடைகள் மூடல்

0
பெங்களூரு: மார்ச் 17 -மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம், மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இது பல வணிகங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் பல ஹோட்டல்கள் ஏற்கனவே...

பனையூரில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல்

0
சென்னை: மார்ச் 17 -தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது....

டிஜிட்டல் கணக்கு முடக்கம்: பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி

0
பெங்களூரு: மார்ச் 17 -ஆர்டிஜிஎஸ் மூலம் ஒரு மூதாட்டியை டிஜிட்டல் முறையில் கணக்கு முடக்கி, அவரிடமிருந்து ரூ.38 லட்சத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் மீது கிழக்கு பிரிவு சென் காவல் நிலையத்தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe