பெங்களூரில் கொலை: சக ஊழியர் கைது
பெங்களூரு: நவ. 3-கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூருவின் கோவிந்தராஜ் நகரில் எம்சி லே அவுட் அருகில், அடிஜிட்டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்டிங் நிறுவனம் செயல்படுகிறது.இங்கு சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த பீமேஷ் பாபு...
ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் ஏவப்படும்
சென்னை: நவம்பர் 3-ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.அவர் ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ வரலாற்றில்...
ரீல்ஸ் மோகத்தால் உயிரை விட்ட இளைஞர்
தூத்துக்குடி: நவம்பர் 3-இன்ஸ்டாகிராமில் வியூஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி கல்லூரி மாணவர் செய்த செயல் அவரது உயிரையே பறித்துவிட்டது. வித்தியாசமான ரீல்ஸ் எடுத்தால் தான் வியூஸ் அதிகமாக வரும் என்று நினைத்து...
கர்நாடகம் முழுவதும் கன்னட மயம்
பெங்களூரு: நவ. 1-தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இன்று 70வது கன்னட ராஜ்யோத்சா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கன்னட மொழி முழங்க மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர், எல்லா இடங்களிலும் கன்னட மொழிகள்...
கணவனைப் கொன்ற மனைவி,கள்ள காதலனுக்கு ஆயுள் தண்டனை
சாமராஜ்நகர்: நவ. 1-தனது காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொலை செய்து கழிப்பறையில் வீசிய மனைவி மற்றும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரூ.50,000 அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு...
வணிக பயன்பாட்டுக்கானசிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு
சென்னை: நவ. 1-சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,...
வேலுச்சாமிபுரத்தில் சாலையை அளந்த சிபிஐ அதிகாரிகள்
கரூர்: நவ. 1-கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் சமீபத்தில் அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறி பத்திரமாக அனுப்பி வைத்தார். எனினும், நாடு முழுவதும்...
ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா
தஞ்சாவூர்: நவ. 1-தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெரிய கோயிலை கட்டிய மாமன்னன்...
போக்குவரத்து போலீஸ் – புதிய தொழில்நுட்பம்
பெங்களூரு, நவம்பர் 1-பெங்களூர் நகர போக்குவரத்து போலீசார் தங்கள் பணியாளர்களின் வருகையை உறுதி செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.நகரம் முழுவதும் உள்ள சந்திப்புகளில் காவலர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி...
கர்நாடக மாநில உதய தின வரலாறு
பெங்களூர் நவம்பர் 1-கர்நாடக ராஜ்யோத்சவா, அல்லது கர்நாடக மாநில உதய தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. கன்னட மக்களின்...
































