பானஸ்வாடி முக்கிய சாலையில் மேம்பால பணி நிறைவு
பெங்களூர், பிப்ரவரி 24-பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள ஐஓசி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட ரோட்டரி மேம்பாலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஜிபிஏ தலைமை...
ஆட்டோ மீது கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவி பலி
நெல்லை: பிப்ரவரி 24-நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர்இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக...
ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
பெங்களூரு: பிப்ரவரி 24-தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியின் டிராலி பையை...
நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை: முதல்வர் நலம் விசாரித்தார்
சென்னை: பிப்ரவரி 24-ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை...
74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பில்...
இளைஞர் காங்கிரஸ் போராட்டத்துக்கு மார்கரெட் ஆல்வா கண்டனம்
பெங்களூரு:பிப். .23- டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆடையை களைந்து போராட்டம் நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா கண்டனம் தெரிவித்துள்ளார்....
பள்ளிகளில் செல்போன் தடை
பெங்களூரு: பிப்ரவரி 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்தினால்...
ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பிப்ரவரி 23-ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:மக்களிடையே விதைக்கப்படுகிற...
மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர் தற்கொலை
ஹாசன்: பிப்ரவரி 23-பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் கைவிட்டதால் வயதான பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.குடகு மாவட்டம் சோம்புவார்பேட்டை தாலுகாவில்...
சினேகமாயி கிருஷ்ணா மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர்
பெங்களூரு: பிப்ரவரி 23-சமூக ஆர்வலரும் மூடா மோசடியில் புகார் அளித்தவருமான சினேகமாயி கிருஷ்ணா மீது மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.பவித்ரா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில்...































