‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ – அண்ணாமலை

0
சென்னை: பிப்ரவரி 23-திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று ‘கந்த சஷ்டி கவசம்’ பாடி முருகனை போற்றுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து...

வேலூரில் விஜய் – தொண்டர்கள் குவிந்தனர்

0
வேலூர்: பிப்ரவரி 23-வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு...

சசிகலாவின் அம்மா அதிமுக புதிய கட்சி நாளை உதயம்

0
சென்னை: பிப்ரவரி 23-2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் புதிய வரவாக அரசியல் கட்சி ஒன்று நாளை உருவாக இருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நிழலாக...

திமுக – காங். தொகுதி பங்கீடு: ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை

0
சென்னை: பிப்ரவரி 23-சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லினை காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் 25 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் கட்சி...

ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் ரூ.3.40 கோடி மோசடி

0
ஹாசன்: பிப்ரவரி 21-ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் 3.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சிஎம்எஸ் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...

டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி 10 பேர் காயம்

0
பாகல்கோட்: பிப்ரவரி 21 -ஜம்கண்டியில் இன்று காலை ஒரு துயர சம்பவம் நடந்தது, டிராக்டர் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10...

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது

0
திருப்பூர்: பிப்ரவரி 21-திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில்...

மனைவியை கொன்று கணவன் தப்பி ஓட்டம்

0
பெங்களூரு: பிப்ரவரி 21 -பெங்களூர் கக்காலிபூரில் உள்ள குல்லே கவுடன் பாளையாவில், குடும்பத் தகராறு மற்றும் ஒழுக்கக்கேடான உறவில் சந்தேகம் காரணமாக, கணவன் தனது மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாகக் கொலை...

கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி

0
சென்னை: பிப்ரவரி 21 -மக்​கள் அங்​கீகரித்​தால் மீண்​டும் சட்​டப்​பேர​வைக்கு வரு​வோம் என 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத்​தொடரின் கடைசி நாளில் உறுப்​பினர்​கள் நெகிழ்ச்​சி​யுடன் பேசினர்.தற்​போதைய 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத் தொடரின் கடைசி...

கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது:

0
சென்னை: பிப்ரவரி 21கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வு பிறப்பித்துள்​ளது.திருப்​போரூர், கந்​தசு​வாமி கோயில் மாசி பிரம்​மோற்சவ விழாவுக்​கான அழைப்​பிதழில் சாதிப்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe