‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக...
தமிழக கவர்னர் டெல்லி பயணத்தால் பரபரப்பு
சென்னை: ஜனவரி 9தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி...
‘ஜனநாயகன்’ பேனர் விழுந்து முதியவர் காயம் – விஜய் ரசிகர் மன்ற தலைவர் கைது
சென்னை: ஜனவரி 9பேனர் விழுந்ததில் அவர் அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயம் அடைந்தார். விஜய் ரசிகர் மன்றத் தலைவர் கில்லி செல்வா, கார்த்த க், அருண்ராஜ் ஆகிய 3 பேரை...
இந்து முன்னணி தலைவர் காயம்
திருப்பூர்: ஜனவரி 8-பெருமாநல்லூர் அருகே கோயிலை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த தள்ளுமுள்ளுவால் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் லேசான காயமடைந்தார்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர்...
பெல்லாரி: சிபிஐ விசாரணை இல்லை
பெங்களூரு: ஜனவரி 8-பெல்லாரியில் ஏற்பட்ட கலவரம் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் இந்த வழக்கை கர்நாடக போலீசார் திறம்பட விசாரிப்பார்கள் என்றும் உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வரர் திட்டமிட்டமாக தெரிவித்தார்.பெல்லாரி...
ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: ஜனவரி 8-ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்.பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி...
புலியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய நபர் கைது
சாமராஜ்நகர்: ஜனவரி 8-புலியை கொன்று 3 பகுதிகளாக வெட்டி கடந்த 5 மாதங்களாக காணாமல் போன குட்டி வீரப்பன் கோவிந்தா இறுதியாக கைது செய்யப்பட்டார்.தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் பிறகு, மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலய...
அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு
சென்னை: ஜனவரி 8-அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக ஊழல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்...
தகாத உறவால் பறிபோன இளம் பெண் உயிர்
பெங்களூரு: ஜனவரி 8-பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் ஆன இருவருக்கும் அண்ணன் தங்கை உறவு ஆகும்., ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள், தகாத உறவும் கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட உறவினர்கள் அவர்களைத் திட்டி, அறிவுரை...
பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல்
ஹூப்ளி: ஜனவரி 7-கர்நாடக மாநிலத்தில் பிஜேபி பெண் தொண்டரை போலீசார் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹூப்ளியில் உள்ள கேசவபுரா காவல் நிலைய...




























