‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ – அண்ணாமலை
சென்னை: பிப்ரவரி 23-திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று ‘கந்த சஷ்டி கவசம்’ பாடி முருகனை போற்றுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து...
வேலூரில் விஜய் – தொண்டர்கள் குவிந்தனர்
வேலூர்: பிப்ரவரி 23-வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு...
சசிகலாவின் அம்மா அதிமுக புதிய கட்சி நாளை உதயம்
சென்னை: பிப்ரவரி 23-2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் புதிய வரவாக அரசியல் கட்சி ஒன்று நாளை உருவாக இருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நிழலாக...
திமுக – காங். தொகுதி பங்கீடு: ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை
சென்னை: பிப்ரவரி 23-சென்னையில் முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி...
ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் ரூ.3.40 கோடி மோசடி
ஹாசன்: பிப்ரவரி 21-ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் 3.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சிஎம்எஸ் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...
டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி 10 பேர் காயம்
பாகல்கோட்: பிப்ரவரி 21 -ஜம்கண்டியில் இன்று காலை ஒரு துயர சம்பவம் நடந்தது, டிராக்டர் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10...
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது
திருப்பூர்: பிப்ரவரி 21-திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில்...
மனைவியை கொன்று கணவன் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 21 -பெங்களூர் கக்காலிபூரில் உள்ள குல்லே கவுடன் பாளையாவில், குடும்பத் தகராறு மற்றும் ஒழுக்கக்கேடான உறவில் சந்தேகம் காரணமாக, கணவன் தனது மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாகக் கொலை...
கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி
சென்னை: பிப்ரவரி 21 -மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம் என 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர்.தற்போதைய 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி...
கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது:
சென்னை: பிப்ரவரி 21கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதி பெயர் இடம்பெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்போரூர், கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் சாதிப்...































