பணி நியமனத்தில் முறைகேடு இல்லை; அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: அக்.30-“நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் முறைகேடுகள் இல்லை. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை...
தேவர் சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மரியாதை
மதுரை: அக்.30- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர்.இது தொடர்பாக...
மெட்ரோ ரயில்கள் தாமதம் பயணிகள் கடும் அவதி
பெங்களூரு: அக். 30-மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இன்று காலை சல்லகட்டாவில் இருந்து வைட்ஃபீல்ட் வரை செல்லும் வழி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சல்லகட்டாவில் இருந்து புறப்படும் மெட்ரோ...
கார் டிரைவர் உயிரோடு கருகி பலி
மண்டியா, ஏ.30-கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள பாலஹள்ளி அருகே நேற்று இரவு வேகமாக வந்த டிப்பர் லாரி இன்னோவா கார் மீது மோதியதில், கார் தீப்பிடித்து எரிந்து ஓட்டுநர் உயிருடன் எரிந்ததில்...
இரு குடும்பங்கள் மோதல் பெண் படுகாயம்
பெங்களூரு: அக். 30-சாலை பழுதுபார்க்கும் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.சாலை பழுதுபார்க்கும் பிரச்சினையில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது, இதனால் பொதுமக்கள் நடமாட...
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி – இருவர் கைது
மங்களூர்: அக். 30-வெளிநாட்டில் வேலை வாய்ப்பு விசா தருவதாக பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு வேலை தராமல் இருந்த இரண்டு குற்றவாளிகளை காவூர் போலீசார் கைது செய்துள்ளனர்.உடுப்பி மாவட்டம் குந்தாபூரைச் சேர்ந்த ஆல்டன்...
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை
மதுரை: அக். 30-மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு மதுரை...
மீண்டும் சுற்றுப் பயணம் தொடங்க விஜய் திட்டம்
சென்னை: அக். 30-தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை தொடங்கவும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தவெக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு...
கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு
பெங்களூரு: அக். 30-கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக கர்நாடகா...
ஆட்கொல்லி புலி சிக்கியது
மைசூர்: அக். 29-கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு தாலுகாவின் ஹெடியாலா மலைத்தொடரில் உள்ள அஞ்சனாபுரா அருகே காணப்பட்டு உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்திய 8 வயது பெண் புலியை நேற்று இரவு வனத்துறை ஊழியர்கள்...































